<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151</id><updated>2012-02-10T11:08:57.517-08:00</updated><category term='இந்திய பிரச்சனைகளும் இஸ்லாமியர்களும்'/><category term='காஞ்சி சங்கரமடம்'/><category term='டாக்டர். அம்பேத்கர்'/><category term='சாதி கொடுமை'/><category term='பார்பனர்கள்'/><category term='மூடநம்பிக்கை'/><category term='இஸ்லாத்தின் புதிய வருகைகள்'/><category term='தீண்டாமை கொடுமை'/><category term='இந்திய அணுசக்தி திட்டம்'/><category term='இஸ்லாமிய செய்திகள்'/><category term='பயங்கரவாத தமிழக போலீஸ்'/><category term='ஆபரேசன் கிரீன் ஹன்ட்டு'/><category term='பழனிபாபா'/><category term='சாமியார்கள்'/><category term='ராமானுஜ தாத்தாச்சாரியார்'/><category term='பார்பன ஹிந்து சாமியார்'/><category term='விக்கிலீக்ஸ்'/><category term='இந்திய அரசு பயங்கரவாதம்.'/><category term='உங்கள் நண்பன்'/><category term='இந்தியா'/><category term='இந்திய அரசு பயங்கரவாதம்'/><category term='தின(மலம்)மலர் நாளேட்டின் விஷகருத்து'/><category term='PFI'/><category term='தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்'/><category term='பசுவதை'/><category term='தீண்டாமை'/><category term='பாலஸ்தீன்'/><category term='சுதந்திர போராட்டம். .'/><category term='தினமணி'/><category term='காஞ்சி சங்கராச்சாரி'/><category term='பாசிச ஹிந்துத்துவா'/><category term='ஹிந்து சாமியார்'/><category term='போது'/><category term='எழுத்தாளர் ஜெயமோகன்'/><category term='கூடங்குளம் அணுமின்ம்'/><category term='சிந்திக்கவும்'/><category term='மராட்டி மொழிவெறி .'/><category term='இலங்கை'/><category term='விலை மதிப்பில்லா உயிர்கள்'/><category term='ஆர்.எஸ்.எஸ். ஒரு பார்பன வெறி அமைப்பு.'/><category term='பி.டி.கத்தரிக்காய்'/><category term='ஜாதிய கொடுமை'/><category term='தமிழகம்'/><category term='தினமலர்'/><category term='சிவசேனை'/><category term='உயர்ஜாதி ஹிந்துக்களால் தலித் பெண் எரித்து கொலை.'/><title type='text'>உண்மையை நோக்கி</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>61</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-8965968809982522208</id><published>2012-01-27T16:42:00.000-08:00</published><updated>2012-01-27T16:42:55.418-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழனிபாபா'/><title type='text'>ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்ட தியாகி!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="color: black;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-8iXc2Y9ko78/TyNEFOgYIWI/AAAAAAAAATY/LfwzT-Ck1fA/s1600/Baba.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-8iXc2Y9ko78/TyNEFOgYIWI/AAAAAAAAATY/LfwzT-Ck1fA/s1600/Baba.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;இன்று  (28.01.2011) மனிதநேய போராளி பழனிபாபா &lt;/span&gt;வீரமரணம்  அடைந்த&amp;nbsp; நாள்.  அரசியல்  தளத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும்  இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய  அளவில் அணிதிரட்டியவர்&amp;nbsp; பழனிபாபா இவரது  இயற்பெயர் அஹமது அலி என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் தனது எழுத்தாலும் பேச்சாலும் தொடர்ந்து ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு  பாடுபட்டு வந்தார். இவரை அனைத்து சமூக மக்களும் மதித்தனர். இவரது  பெரும்பான்மையான நண்பர்கள் ஹிந்துக்களே. இவரது நெருங்கிய நண்பர்களில்  பலரும் ஹிந்துக்களே. &lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;b&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;இவர் கல்லூரி படிப்பை முடித்து முதுகலை  மற்றும் முனைவர் (Phd.,) பட்டம் பெற்றவர். &lt;/span&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;இவர்  ஆயிரக்கணக்கான மேடைகளில்&amp;nbsp; புயலென அழகான அற்புதமான  புள்ளி விபரங்களுடன்  பேசி பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின்&amp;nbsp; எழுச்சிக்கு வித்திட்டார்.  பாபா தனது  வாழ்நாளில் பேசிய மொத்தக் கூட்டங்களின் எண்ணிக்கை 13201 ஆகும். &lt;/span&gt;&lt;/b&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;ஆங்கிலத்தில்   நல்ல பாண்டியத்தியம், அறிவுக்கூர்மை, இதனால் எம்.ஜி. இராமச்சந்திரன்   அவர்களுக்கு நண்பராக இருந்து தமிழகத்தின் தலைமைச் செயலகத்தை ஒரு கலக்கு   கலக்கியவர்.&amp;nbsp; &lt;/span&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;இந்து  பாஸிஸம், தமிழகத்தில் "தேசியம்" என்ற வடிவிலும், 'நாட்டுப்பற்று' என்ற  போர்வையில் தலையெடுத்த போது அதற்கு &lt;/span&gt;தக்கபதில் அளித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் போர்வாளாக திகழ்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;இந்துத்துவா பயங்கரவாதத்தின்&amp;nbsp;  அனைத்து செயல்பாடுகளுக்கும்&amp;nbsp; காரணமாக &lt;/span&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;பிராமணர்களே&lt;/span&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt; இருக்கிறார்கள் வெளிப்படுத்தியதால் பழனிபாபா கொலை செய்யப்பட்டார். &lt;/span&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;பாபா    கோரமாகக் கொலைச் செய்யப்பட்ட அன்றும், அவர் ஒரு இந்து நண்பரின்   வீட்டிலிருந்தே புறப்பட்டிருக்கின்றார். இது அவர் ஓர் யதார்த்தவாதி   என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. இவர் ஆர்.எஸ்.எஸ். வெறியர்களால்  கொல்லப்பட்டாலும் இன்றும் ஹிந்து முஸ்லிம் மக்களின் மனங்களில் நிற்கிறார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-8965968809982522208?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/8965968809982522208/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2012/01/blog-post_27.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/8965968809982522208'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/8965968809982522208'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2012/01/blog-post_27.html' title='ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்ட தியாகி!'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-8iXc2Y9ko78/TyNEFOgYIWI/AAAAAAAAATY/LfwzT-Ck1fA/s72-c/Baba.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-8134099654956437880</id><published>2012-01-25T19:41:00.000-08:00</published><updated>2012-01-26T14:14:40.130-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கூடங்குளம் அணுமின்ம்'/><title type='text'>நாட்டிற்கு அணு உலைகள் தேவை இல்லை!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Tlkx-18Z-g0/TyDO97HD9MI/AAAAAAAAASk/iiUK5mOGi8E/s1600/Koodankulam%2Bnuclear%2Bplant_CI.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5701784691485701314" src="http://1.bp.blogspot.com/-Tlkx-18Z-g0/TyDO97HD9MI/AAAAAAAAASk/iiUK5mOGi8E/s320/Koodankulam%2Bnuclear%2Bplant_CI.jpg" style="cursor: pointer; float: left; height: 240px; margin: 0px 10px 10px 0px; width: 320px;" /&gt;&lt;/a&gt;JAN: 26, த.மு.மு.க., மாநிலத்தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது.&lt;br /&gt;&lt;br /&gt;கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் எதிர்ப்பு போராட்டக்குழுவை தூத்துக்குடி மறை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்த சிறுபான்மை தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புபடுத்தி மத்திய அரசு கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து வருகிறது. &lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டத்திற்கு கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை அளிக்கின்றன என்பது அபாண்டமாகும். மத்திய அரசு அணு உலையை எதிர்க்கும் மக்களை கருத்து ரீதியாக எதிர்கொள்ளாமல் விஷம பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது சிறுபான்மையினருக்கு எதிராக மத்திய அரசு நடத்தி வரும் ஒரு போராகவே கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது வீண்பழியை சுமத்துவதற்காக அவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு பணம் வருவதாக கூறி சிறுபான்மை அமைப்புகளை நசுக்குகின்ற விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. எதிர்ப்பு போராட்டம் என்பது மக்களின் தன்னார்வ அடிப்படையில் தான் நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் தொண்டு நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு 32 கேள்விகள் அனுப்பப்பட்டிருந்தன. அதற்கு முறையான பதிலை அளித்த பின்பும் டிசம்பர் 5ம் தேதியில் இருந்து 19ம் தேதி வரை தொண்டு நிறுவனங்களில் மத்திய அரசின் உள்துறை அதிகாரிகளின் சோதனை நடத்தியும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அணு உலை நம் நாட்டிற்கு தேவையில்லை. அணுவை காட்டிலும் நீரில் இருந்து புனல் மின்சாரம் மிககுறைந்த செலவில் தயாரிக்கலாம். நாட்டில் உள்ள நீரின் அளவில் 20 சதவீதத்தை மட்டுமே அரசாங்கம் பயன்படுத்துகிறது. இதை அதிகரித்தாலே போதும். செலவு குறைவு, சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை. இதை ஏன் அரசாங்கம் செய்ய தயங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்ப்பு என்பது கூடன்குளத்தில் மட்டுமல்ல. மகாராஷ்ரா, குஜராத் போன்ற மாநிலங்களிலும் அணு உலைக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. கல்பாக்கம் அணுமின் நிலையத்தை இதற்கு உதாரணமாக எடுத்து கொண்டால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது நிரூபணமாகி இருக்கிறது. அப்துல்கலாம் ஏவுகணை விஞ்ஞானி தான். அணு விஞ்ஞானி இல்லை. அவர் இதில் காட்டும் ஈடுபாட்டை இலங்கை தமிழர்கள் செத்து மடிந்த போது காட்டியிருக்க வேண்டும். இவ்வாறு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தெரிவித்தார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-8134099654956437880?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/8134099654956437880/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2012/01/blog-post_25.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/8134099654956437880'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/8134099654956437880'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2012/01/blog-post_25.html' title='நாட்டிற்கு அணு உலைகள் தேவை இல்லை!'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Tlkx-18Z-g0/TyDO97HD9MI/AAAAAAAAASk/iiUK5mOGi8E/s72-c/Koodankulam%2Bnuclear%2Bplant_CI.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-2272218721160423616</id><published>2012-01-23T18:13:00.000-08:00</published><updated>2012-01-26T14:14:55.662-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>முஸ்லிம்  இளைஞகளை  குறிவைக்கும் உளவுத்துறை!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-VHud3iZtcmg/Tx4VPBi1phI/AAAAAAAAARE/vDrtqeNFLUg/s1600/arrested_youths_f1-270x170.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5701017526154405394" src="http://2.bp.blogspot.com/-VHud3iZtcmg/Tx4VPBi1phI/AAAAAAAAARE/vDrtqeNFLUg/s320/arrested_youths_f1-270x170.jpg" style="cursor: hand; cursor: pointer; float: left; height: 170px; margin: 0 10px 10px 0; width: 270px;" /&gt;&lt;/a&gt;புதுடெல்லி JAN 24:டெல்லியில் வசித்துவந்த முஸ்லிம் இளைஞரை கைது செய்தது குறித்து விளக்கம் அளிக்க கோரி தேசிய சிறுபான்மை கமிஷன் மஹராஷ்ட்ரா அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவுக்கு தகவல் அளிக்கும் நகீ அஹ்மத் என்பவரை போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டுகளை வாங்கினார் என குற்றம்சாட்டி மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இக்குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டது என்றும், இப்பிரச்சனையில் தலையிடக் கோரியும் நகீ அஹ்மதின் சகோதரர் தகீ தேசிய சிறுபான்மை கமிஷனை அணுகினார். கடந்த ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதற்கு டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவிற்கு தகவல்களை கொடுத்து நகீ அஹ்மத் உதவியதாக அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மஹராஷ்ட்ரா மாநிலத்தின் சிறுபான்மை கமிஷன் உறுப்பினர் கெ.என்.தாருவாலா இச்சம்பவம் தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் அருண் பட்நாயக், மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ராகேஷ் மரியா ஆகியோரை தொடர்பு கொண்ட போதிலும் பலன் ஏற்படவில்லை என தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தொடர்ந்து தேசிய சிறுபான்மை கமிஷன் கைது சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு கடுமையாக கடிதம் ஒன்றை மஹராஷ்ட்ரா மாநில உள்துறை செயலாளர் யு.சி.சாரங்கிக்கு அனுப்பியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என கமிஷன் கோரியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கும் நபர்களை கைது செய்ய மத்திய புலனாய்வு ஏஜன்சிகளும், டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவும் நகீயை பயன்படுத்தியுள்ளன. மும்பையைச் சார்ந்த நபர்களை அடையாளம் காண அங்கு தங்குவதற்கு புலனாய்வு ஏஜன்சிகள் நகீயிடம் கூறியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில் உயர் புலனாய்வு அதிகாரியின் மேற்பார்வையில் நடக்கும் மிக ரகசியமான செயல்பட்டு வரும் வேளையில் மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் பணி புரிந்த இடத்தில் இருந்து நகீயை கைது செய்துள்ளது. இச்சம்பவம் டெல்லி போலீசிற்கும் ஏ.டி.எஸ்ஸிற்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நகீயின் இரண்டு சகோதரர்களை ஏ.டி.எஸ் கைது செய்து பின்னர் விடுவித்துள்ளது. மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக நகீ அளித்த தகவல்கள் தங்களது விசாரணையை திசை திருப்பியதாக குற்றம் சாட்டி அவரை கைது செய்ததாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தங்களின் ரகசிய முயற்சியை சீர்குலைத்து விடாதீர்கள் என மத்திய புலனாய்வு ஏஜன்சிகளும், டெல்லி போலீசும் ஏ.டி.எஸ்ஸிடம் கோரிக்கை விடுத்தபோதிலும் அதனை பொருட்படுத்தாது நகீயின் இரண்டு இளைய சகோதரர்களை மும்பையில் வைத்தும், மூத்த சகோதரன் தகீயை டெல்லியில் வைத்தும் பிடித்துச்சென்று கஸ்டடியில் சித்திரவதைச் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நீதி தேடி பல கதவுகளை தட்டிவிட்டு இறுதியாக தகீ தேசிய சிறுபான்மை கமிஷனை அணுகியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘தீவிரவாதிகளை கைது செய்ய தேசத்திற்கு உதவியதற்காக ஒரு இந்தியக் குடிமகன் அளித்த விலை இதுதான் என்பது வருத்தத்திற்கு’ என உரியது தகீ கூறியுள்ளார். மத்திய மற்றும் மாநில புலனாய்வு ஏஜன்சிகள் முஸ்லிம் இளைஞர்களை கட்டாயப்படுத்தி சில வேளைகளில் மிரட்டியும் இன்ஃபார்மர்களாக(தகவல் அளிப்பவர்கள்) பயன்படுத்திவிட்டு பின்னர் தாங்கள் விரும்பிய தகவல்கள் கிடைக்கவில்லை எனில் இன்ஃபார்மர்களையே கைது செய்து குற்றவாளிகளாக அல்லது தீவிரவாதிகளாக முத்திரைக்குத்தும் சம்பவங்கள் எழுந்துள்ளது. இதற்கு நகீ அஹ்மதின் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டாகும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-2272218721160423616?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/2272218721160423616/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/2272218721160423616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/2272218721160423616'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2012/01/blog-post.html' title='முஸ்லிம்  இளைஞகளை  குறிவைக்கும் உளவுத்துறை!'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-VHud3iZtcmg/Tx4VPBi1phI/AAAAAAAAARE/vDrtqeNFLUg/s72-c/arrested_youths_f1-270x170.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-6418723670544311168</id><published>2011-11-28T18:04:00.000-08:00</published><updated>2012-01-26T14:15:16.660-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='PFI'/><title type='text'>நல்லிணக்கம் குறித்து மஹந்த் ஆச்சார்ய சத்தியோந்திர தாஸ் மகராஜ்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-S6MjQ7qmx_g/TtQ9lOUF-FI/AAAAAAAAGco/LB7K1OiOKWQ/s1600/Mahant-Acharya-Ayodya-270x170.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="126" src="http://4.bp.blogspot.com/-S6MjQ7qmx_g/TtQ9lOUF-FI/AAAAAAAAGco/LB7K1OiOKWQ/s200/Mahant-Acharya-Ayodya-270x170.png" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;NOV 28,புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் முன்வைக்கும் லட்சியம் நிறைவேறியே தீரும் என ராமஜென்மபூமி கோயில் முக்கிய புரோகிதர் மஹந்த் ஆச்சார்ய சத்தியோந்திர தாஸ் மகராஜ் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில் நேற்று நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியதாவது: ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே போல நடத்தப்படவேண்டும். அவர்கள் ஒன்றிணைந்து நிற்கவேண்டும். அப்பொழுதுதான் நாட்டில் மதநல்லிணக்கம் ஏற்படும். தலித்துகளும், முஸ்லிம்களும் உள்பட அனைவரும் ஒன்றாக நடத்தப்படவேண்டும். எல்லோருக்கும் நீதி கிடைக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-6418723670544311168?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/6418723670544311168/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/6418723670544311168'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/6418723670544311168'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2011/11/blog-post.html' title='நல்லிணக்கம் குறித்து மஹந்த் ஆச்சார்ய சத்தியோந்திர தாஸ் மகராஜ்!'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-S6MjQ7qmx_g/TtQ9lOUF-FI/AAAAAAAAGco/LB7K1OiOKWQ/s72-c/Mahant-Acharya-Ayodya-270x170.png' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-911912889238871452</id><published>2011-07-31T15:37:00.000-07:00</published><updated>2012-01-26T14:15:34.715-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மூடநம்பிக்கை'/><title type='text'>மண்சோறு சாப்பிட்டால் குழந்தை பிறக்கும்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-8O5RYFWrgBw/TjXZDlp7C7I/AAAAAAAAGM0/IXIwxOFGD3E/s1600/5-2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="127" src="http://1.bp.blogspot.com/-8O5RYFWrgBw/TjXZDlp7C7I/AAAAAAAAGM0/IXIwxOFGD3E/s200/5-2.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கத்தில் பரதேசி ஆறுமுக சுவாமி கோயில் உள்ளது. இங்கு 175ம் ஆண்டு ஆடி குருபூஜை விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உலக நன்மைக்காக சிறப்பு யாகபூஜை நடந்தது. &lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுவாமிக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஏராளமான பக்தர்களின் நம்பிக்கையாகும். இதற்காக சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் நேற்று இக்கோயிலுக்கு வந்திருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;கோயிலில் சந்நியாசிகள் வழங்கும் பிரசாதத்தை பெண்கள் ஈரத்துணியுடன் மடியேந்தி பெற்றனர். பின்னர், அந்த பிரசாதத்தை குளக்கரையில் வைத்து, கைகளை பின்னால் கட்டிக்கொண்டு, மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து ஏற்கனவே குழந்தை வரம் வேண்டி வந்து வேண்டுதல் நிறைவேறிய நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் குழந்தையின் எடைக்கு, எடை நாணயங்கள் காணிக்கையாக செலுத்தினர். மேலும், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட காவடி ஊர்வலமும் நடந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து நடந்த அன்னதானத்தை எம்.பி., கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார். இதில் வட்டார காங்கிரஸ் தலைவர் அண்ணாமலை, மாவட்ட பொறுப்பாளர் முனிரத்தினம், மாவட்ட ஊராட்சிக்குழுமுன்னாள் தலைவர் நடராஜன், தொகுதி பொருளாளர் கவிதா அண்ணாமலை, முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;மூட நம்பிக்கை:  இந்த 21  நூற்றாண்டில் இப்படியும் ஒரு மூட நம்பிக்கையா? மண்சோறு தின்று அதன் மூலம் குழந்தை கிடைக்கும் என்றால் எதற்கு டாக்டர், எதற்கு மருந்துக்கள். இதை ஒரு எம்.பி தொடங்கி வைப்பது அதை விட வேடிக்கை. இவர்களை நம்பி நாட்டை ஒப்படைத்தால் நாடு உருப்பட்ட மாதிரிதான்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-911912889238871452?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/911912889238871452/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2011/07/blog-post_31.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/911912889238871452'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/911912889238871452'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2011/07/blog-post_31.html' title='மண்சோறு சாப்பிட்டால் குழந்தை பிறக்கும்!'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-8O5RYFWrgBw/TjXZDlp7C7I/AAAAAAAAGM0/IXIwxOFGD3E/s72-c/5-2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-147057718445162647</id><published>2011-07-30T19:56:00.000-07:00</published><updated>2012-01-26T14:15:56.611-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='PFI'/><title type='text'>சுதந்திரம் என்பது நமது உரிமை PFI.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-wTsNoaKZdR8/TjTEUufn0bI/AAAAAAAAGMk/NJ7F1bP4Z1k/s1600/sdc10034.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" src="http://4.bp.blogspot.com/-wTsNoaKZdR8/TjTEUufn0bI/AAAAAAAAGMk/NJ7F1bP4Z1k/s200/sdc10034.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நெல்லை : 65-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாமெல்லாம் தயாராகி வருகிறோம் கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக சுதந்திரத்தின் நினைவலைகளை நினைவு கூர்ந்து தியாகிகளை கவுரவித்து வருகிறது. &lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக கடந்த 3-ஆண்டுகளாக சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி சிறப்பித்து வருகின்றது. இவ்வருடமும் ஆகஸ்ட் 15-ல் நெல்லை மாவட்டத்தில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த தீர்மானித்துள்ளோம். சுதந்திரப் போரின் ஆணிவேராய் இருந்தவர்களையும் போராட்டக் களத்தில் உயிர் நீத்த தியாக செம்மல்களையும் நினைவு கூறவேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். &lt;br /&gt;&lt;br /&gt;உடல் வலிகளையும் உயிர் அர்பணிப்புகளையும் பொருட்படுத்தாது போராடிப் பெற்ற சுதந்திரத்தை ஆகஸ்ட் 15-ல் மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் தேச வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்ட உள்ளத்துடனும் கொண்டாட வேண்டும். இவற்றை வெளிப்படுத்திடும் விதத்தில்தான் சுதந்திர முழக்கமிட்டு வீர நடைபோட்டு பாப்புலர் ஃப்ரணடின்; சீருடை அணிந்து சுதந்திர தின அணிவகுப்பை கொண்டாடி வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வளங்கள் நவீனப் பெயர்களில் அந்நியர்களுக்கு தாரை வார்க்கப்படுவதும் தேச குடிமக்கள் வேலையின்றி அடிமை குடிமக்களாக மாற்றப்படும் அவல நிலைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஊழலுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளும் கடுமையான தண்டனைகளும் அமலாக்கப்பட வேண்டும்&lt;br /&gt;அரசியலுக்காக தேசத்திற்குள்ளேயே குண்டு வெடிப்புக்களையும் கலவரங் களையும் ஏற்படுத்தி மாற்றானை குற்றம் சுமத்தி தேசபக்தி வேடமிட்டு அரசியல் பிழைப்பு நடத்திவரும் சங்கப்பரிவார பாசிஸ்ட்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலங்களில் சுதந்திர தின கொண்டாட்டத்தை நினைவு கூர்ந்திடவும் தியாகிகளை கௌரவித்திடவும் இதைக் கண்டு குடிமக்கள் மகிழ்ந்திடவும் போதிய உரிமைகள் வழங்கப்படவில்லை. சுதந்திரத்தின் நினைவலைகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கொண்டாடி மகிழ்ந்திடும் நிலையை ஏற்படுத்திட மக்களுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து செயல்புரிந்து வரும் தமிழக அரசு முன்வர வேண்டும். மக்களின் மகிழச்சிக்கு அரசு நிச்சயமாக உறுதுணையாக இருக்குமென்று நம்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வருடத்தின் சுதந்திர தின அணிவகுப்பில் வீறு நடைபோட்டு போர்பரணி எழூப்பி வீரமுரசு கொட்டி நீதியின் போராளிகளாக சுதந்திரத்தின் பாதுகாவலர்களாக பாப்புலர் ஃப்ரண்ட்-ன் 1000 செயல் வீரர்கள் அணிவகுக்க உள்ளனர். சுதந்திர தினத்தினை அணிவகுத்து கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முக்கிய காரணியாக செயல்பட்ட பத்திரிக்கை துறையைச் சேர்ந்த ஊடக நண்பர்களும் பாப்புலர் ஃப்ரண்டோடு இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-147057718445162647?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/147057718445162647/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2011/07/pfi.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/147057718445162647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/147057718445162647'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2011/07/pfi.html' title='சுதந்திரம் என்பது நமது உரிமை PFI.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-wTsNoaKZdR8/TjTEUufn0bI/AAAAAAAAGMk/NJ7F1bP4Z1k/s72-c/sdc10034.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-8033732905257191363</id><published>2011-07-29T14:48:00.000-07:00</published><updated>2012-01-26T14:16:45.409-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>பாகிஸ்தான் அழகு தேவதை இந்திய உள்ளங்களை வென்றதா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-qQheQ_LpY-w/TjMqKadcHwI/AAAAAAAAGJI/2IyoM7MLLE8/s1600/hina-rabbani-khar-meets-sm-krishna.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" src="http://3.bp.blogspot.com/-qQheQ_LpY-w/TjMqKadcHwI/AAAAAAAAGJI/2IyoM7MLLE8/s200/hina-rabbani-khar-meets-sm-krishna.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;JULY 29, ரவிவர்மாவின் அந்தக்கால அல்ட்ரா மாடர்ன் பட்டுடை உடுத்திய காளிதேவி போன்ற ஷேப்பில் இருக்கும் பாரதமாதாவை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி, பாரதமாதாவான கதை தனிக்கதை! ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நகி! பாக் அழகி கி ஜெய்!&lt;br /&gt;&lt;br /&gt;34 வயதானா ஹீனா ரப்பானி கார் எனும் பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர், டெல்லி விமானப்படை தளத்தில் (சரி, இந்திய விமானப்படைத் தளத்தில் பாக் விமானம் இறங்கினால் எல்லா இரகசியங்களையும் செல்போனில் சுட்டுவிடுவார்களே என்று யாரும் ஏன் கேட்கவில்லை) இறங்கி வந்து ஒரு பேஷன் ஷோ மங்கை போல கைப்பையை தூக்கிக் கொண்டு நடந்து வந்தாரா…… அவ்வளவுதான் முழு இந்தியாவும் அதன் மனசாட்சியுமான இந்திய ஊடகங்களும் அவுட்! மூன்றாவது அம்பையர், டி.ஆர்.எஸ் இதிலெல்லாம் சோசோதித்தறிய தேவையில்லாத கிளீன் போல்டு! தேசபக்தியை வீழ்த்திக் காட்டிய அழகு!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப் பதிவுலகம் நன்கறிந்த ஜொள்ளர்களெல்லாம் சினிமா நடிகைகளை ஜொள்ளுவதையெல்லாம் கிண்டலடித்து வந்த ”ஹை கிளாஸ்” அம்பிகளெல்லாம் ஹீனா ஜன்னி பிடித்து சமூக வலைத்தளங்களை பிராண்டுகிறார்கள். டிவிட்டரில் இரண்டு நாட்களாக ஹீனாதான் பேரரசியாக கோலேச்சுகிறார். கசாப்பை தூக்கில் போடு, அப்சல் குருவை சுட்டுப்போடு என்று டெம்பிளேட் தேசபக்தி முழக்கங்களை காப்பி அடித்துப் போடும் இந்திய டவிட்டர்கள் இன்று ஹீனாவை மாய்ந்து மாய்ந்து உருகுகிறார்கள். “இந்தியா – பாக் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்க்க முடியாது, ஏனெனில் ஹீனா என்றொரு அழகான பிரச்சினை இருக்கும் போது வேறு எதைப்பற்றி பேசுவது?” இது ஒரு டிவிட். எனில் மற்ற ஜொள் (டிவிட்டு) களைப் பற்றி விளக்கத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“பாகிஸ்தான் தனது அழகான முகத்தை இறக்கியிருக்கிறது” – இது டைம்ஸ் ஆப் இந்தியா. &lt;br /&gt;&lt;br /&gt;“மாடல் நடிகையைப் போன்ற அமைச்சரால் இந்தியாவே வேர்த்துக் கிடக்கிறது” – இது இந்தி நாளிதழான நவபாரத் டைம்ஸ். &lt;br /&gt;&lt;br /&gt;“அனைவரது விழிகளும் அந்த கவர்ச்சியான பாக் அமைச்சர் மேல், அழகும்-சிந்தனையும் கச்சிதமாக கலந்தவள்தான் அந்தப் பெண் என்பது மட்டும் நிச்சயம்” இது ரீடிப் இணையத்தளம். &lt;br /&gt;&lt;br /&gt;“காலநிலைக்கு பொருத்தமான நீலநிற உடையில் அந்த 34 வயது அமைச்சர் டெல்லி விமான நிலையத்தை அடைந்தபோதே, ஆடை அலங்காரப் பிரிவில் முழு மதிப்பெண்களையும் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்” – இது மெயில் டுடே. &lt;br /&gt;&lt;br /&gt;புதன்கிழமை காலையில் டெல்லியில் பெய்த மழையைப் போன்று ஹீனாவுக்கான கவரேஜூம் இருந்தது என்று கூறுகிறார், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சீமா கோஸ்வாமி. &lt;br /&gt;&lt;br /&gt;“ரசிக்கத்தக்க உபகரணங்கள், ரோபெர்ட்டோ கவாலி சன்கிளாஸ், பெரிய எர்மெஸ் பிர்கின் பை, பாரம்பரிய முத்து மாலை – எல்லாம் சேர்ந்து அவளது கவர்ச்சிக்கு மெருகூட்டுகிறது” – இது ஒரு பத்திரிகை செய்தி. என்னதான் கசாபின் மண்ணிலிருந்து வந்தவரென்றாலும் இந்த அழகு தேவதையை ஆராதிக்கவில்லை என்றால் யூத் உலகோடு இடைவெளி வந்துவிடும் என்பதாலோ என்னமோ பா.ஜ.க தலைவர் அத்வானியும் அழகான ஒரு பொக்கேயை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டார். இந்தியா – பாக் நாடுகளின் சண்டை வரலாற்றை கிண்டல் செய்யும் வண்ணம், ” இந்தியாவில் இறங்கிய பாக் குண்டு” என்று குறிப்பிட்டது, மும்பையின் மிரர் பத்திரிகை.&lt;br /&gt;&lt;br /&gt;79 வயது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது விலையுயர்ந்த டிசைனர் கோட்டு சூட்டுடன் பெருமையாக உலா வந்தாலும், ஹீனாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கப்பட்ட போதெல்லாம் அவரால் மற்றவர் கவனத்தை கவர்ந்திழுக்க முடியவில்லையாம். இப்படியாக ஹீனா ரப்பானி காரின் சௌந்தரிய புராண விளக்கத்தை இந்திய ஊடகங்கள் விதவிதமாக வருணித்து அதையும் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. பாக்கிற்கு எதிரான இந்திய வெத்துவேட்டு தேசபக்திக் கூச்சலை ஒரு இயக்கமாக பரப்புகின்ற டைம்ஸ் ஆப் இந்தியாதான் இந்த அலங்கார வருணணைகளை தொகுத்து அளித்திருக்கிறது! தேசபக்தி நாணயத்தின் மறுபக்கம் அள்ள அள்ளக் குறையாத ஜொள்ளு! இது நகை முரணல்ல, இயல்பான உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி!&lt;br /&gt;&lt;br /&gt;தலைப்பை பார்த்து அடிக்க வந்துடாதீன்கள் மேலே உள்ள பத்திரிகை காரர்களுக்கு நாமும் என்ன இளைத்தவர்களா? அதனால்தான் இந்த தலைப்பு.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-8033732905257191363?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/8033732905257191363/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/8033732905257191363'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/8033732905257191363'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2011/07/blog-post.html' title='பாகிஸ்தான் அழகு தேவதை இந்திய உள்ளங்களை வென்றதா?'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-qQheQ_LpY-w/TjMqKadcHwI/AAAAAAAAGJI/2IyoM7MLLE8/s72-c/hina-rabbani-khar-meets-sm-krishna.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-973020561916153515</id><published>2011-03-04T18:27:00.001-08:00</published><updated>2011-03-04T18:29:36.344-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><title type='text'>நாடு செழிக்க, மக்கள் நலம்பெற தேர்ந்தெடுப்போம் இது போன்றவர்களை!!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-uQY16aTM9ac/TXGgA3o1jlI/AAAAAAAAEeQ/a4H-Wx0elVo/s1600/untitled.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 198px; height: 254px;" src="http://4.bp.blogspot.com/-uQY16aTM9ac/TXGgA3o1jlI/AAAAAAAAEeQ/a4H-Wx0elVo/s320/untitled.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580417350084431442" /&gt;&lt;/a&gt;1) (எம்.எல்.ஏ. நன்மாறன்):  தமிழக எம்.எல்.ஏ. களுக்கு 50 ஆயிரம் சம்பளம் தருகிறது அரசாங்கம். அதை கட்சிக்கு கொடுத்துடுவேன். கட்சியின் முழு நேர ஊழியர் நான். அதற்காக கட்சி 5500 ரூபாய் சம்பளம் தருகிறது. அதுதான் குடும்ப ஜீவனத்துக்கு ஆதாரம் என்று எளிமையாய் சிரிக்கிறார். நன்மாறனுக்கு இரண்டு மகன்கள், ஒரு பையன் எம்எஸ்சி படித்துவிட்டு வேலை பார்க்கிறார். இன்னொருவர் பி.ஏ.பட்டதாரி. மனைவி சண்முக வள்ளி நன்மாறனின் உறவினர் பெண்! பாட்டி காலத்துல இருந்து ஒரு வீட்லகுடி இருந்தோம். அந்த வீட்ட வாங்கிக்கச் சொல்லி வீட்டு உரிமையாளர் கேட்டுக்கிட்டார். பத்து வருஷத்துக்கு முன்னாடி வாங்கினது.184 சதுரடி. சின்னதா ஒரு வீடு, இதுதாங்க நம்ம சொத்து’ என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்மாறனின் எளிமை ஊர் அறிந்த விஷயம். தன்னுடைய மகனின் கல்லூரி சேர்ப்புக்காக சென்றபோது, கல்லூரி கேட்ட சின்ன தொகையை தயார் செய்து கொண்டு போவதற்குள், அட்மிஷன் முடிந்துவிட்டது. சிபாரிசு எதுவும் போகாமல் வேறு கல்லூரியில் தன் மகனைச் சேர்த்துவிட்டு விட்டார். யாரும் தன்னை குறை சொல்லிவிடக் கூடாது என்று அச்சப்படும் தன்மாறன் இந்த நன்மாறன்.&lt;br /&gt;&lt;br /&gt;2) (எம்.எல்.ஏ. லீமாரோஸ்):  அம்மா, அப்பா: கூலி வேலை மகள் எம்எல்ஏ. இவரைப் போலவே மிக சிம்பிள் திருவட்டாரு எம்எல்ஏ லீமாரோஸ். அவரைத் தேடிச் சென்ற போது ஒரு டீக்கடையில் தனியாக நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். யாரும் அவருடன் இல்லை. தனி மனுஷி! ஒருமுறை மக்கள் பிரச்சனைக்காக அரசு அலுவலகத்திற்குப் போன போது உள்ளே விட மறுத்துட்டாங்க. எம்.எல்.ஏ.ன்னா ஆடம்பரமாக பெரிய படையோட வரணும்னு எதிர்பார்க்குறாங்க அதிகாரிங்க. என்னோட அடையாள அட்டையைக் காட்டினதற்கு அப்புறம்தான் உள்ளேயே விட்டாங்க” என்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காலத்திலும் எம்எல்ஏவுக்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருப்பவர்.‘எங்க போனாலும் பஸ்தாங்க. பலமுறை எம்.எல்.ஏ. ன்னு நடத்துனர் கிட்ட சொன்னாக் கூட நம்ப மறுக்கிறாங்க. சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவள் நான். ஊர்ல என் அம்மாவும், அப்பாவும் கூலி வேலைக்குப் போறாங்க. இந்த மக்கள் என்னை மாதிரியான ஒரு ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவளை ஏற்றுக் கொண்டாங்க இல்லையா? அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்’ என்று சொல்லும் லீமாரோஸ் பணபலம் இல்லாமல் வெற்றி பெற்ற எம்எல்ஏ.&lt;br /&gt;&lt;br /&gt;‘உங்களுக்கு என்று உள்ள சொத்து என்ன?’ என்றால், பெரியதாக சிரித்தவர். ‘ஒன்றுமில்ல. 2002ல் இருந்து மூன்று மாசத்துக்கு ஒருமுறை 359 ரூபாய் பிரீமியம் கட்டுற மாதிரி ஒரு எல்ஐசி பாலிசி போட்டேன். அதான் என் சொத்து’ என்று நம்மை பதற்றப்பட வைக்கிறார்.&lt;br /&gt;கட்சி இவருக்கு சம்பளமாக கொடுப்பது மாதம் 4 ஆயிரம்! “சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வரும்போது கூட ரயிலில் இரண்டாம் வகுப்புலதான் வருகிறேன். ஏ.சி. கோச்ல வரலாமே என்று ரயில் பரிசோதனை அதிகாரிகள் கேட்கிறார்கள். எந்த கிளாஸ்ல வந்தா என்ன சார்? எல்லா ரயிலும் சென்னைக்குதானே வருகிறது?” என்று சொல்லும் லீமா ரோஸ், நன்மாறன் மாதிரியான எம்எல் ஏக்களை அடுத்த ஆட்சியில் மக்கள் கௌரவிப்பார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: கடற்கரய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-973020561916153515?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/973020561916153515/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2011/03/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/973020561916153515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/973020561916153515'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2011/03/blog-post.html' title='நாடு செழிக்க, மக்கள் நலம்பெற தேர்ந்தெடுப்போம் இது போன்றவர்களை!!'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-uQY16aTM9ac/TXGgA3o1jlI/AAAAAAAAEeQ/a4H-Wx0elVo/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-243199783243415296</id><published>2011-01-20T18:00:00.000-08:00</published><updated>2011-01-20T18:35:09.989-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமானுஜ தாத்தாச்சாரியார்'/><title type='text'>சபரிமலை அய்யப்பன் ரக‌சியங்கள்!!!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TTjwlNpXYuI/AAAAAAAADwE/NZVJgpWR-ow/s1600/THATHACHARIAR_4.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 190px; height: 145px;" src="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TTjwlNpXYuI/AAAAAAAADwE/NZVJgpWR-ow/s320/THATHACHARIAR_4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5564461861725233890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆண்கடவுள் சிவனுக்கும் ஆண்கடவுள் பெருமாளுக்கும் பிறந்த சபரிமலை அய்யப்பன். &lt;br /&gt;ஆண்கடவுள் பெருமாள் எடுத்த‌ மோகினி ரூபத்தினால் ஏற்பட்ட பரமசிவனின் அடங்கா காமத்தின் விளைவுதான் சப‌ரிமலை ஐயப்பனாம். ஆக இரு ஆண் கடவுள்களின் புணர்ச்சியால் பிறந்தவர் ஐயப்பன்.தன் வரமே தன்னை அழிக்க வருவதை நினைத்துப் பயந்து திருமாலிடம் ஒடின பரமசிவன் சப‌ரிமலைப்பகுதியின் அய்யனார்... பிராமணர்களால் மணிகண்டானாகவும், அய்யப்பனாகவும் மாறினார்&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் அந்த கதை: யப்பப்பா என்ன வேகம்... கொள்ளு தின்ற குதிரைகளா? குதிரையைத் தின்ற குதிரைகளா? இவ்வளவு வேகமாக, முரட்டுத்தனமாக, ஆஹா... சூறைக்காற்று வேகத்தில் சுழற்றியடிக்கின்றார்களே? யார் இவர்கள்...? அந்த மலைக் கிராமத்து மக்கள் பதறினார்கள். குதிரையில் உட்கார்ந்து கொண்டு லகானை ஒரு கையிலும், சாட்டையை இன்னொரு கையிலும் கொண்டிருந்த அந்த சிப்பாய்க் கொள்ளையர்கள் சாட்டையால் நர்த்தனம் ஆடினார்கள். ஸ்த்ரிகள் சிதறினார்கள். சின்னச் சின்ன குழந்தைகள் தெறித்தார்கள். ஆண்களில் சிலர் எதிர்த்து நின்றார்கள். ஆனால்... சாட்டைகளின் சமர் தாங்க முடியாமல் அப்படியே உதிர்ந்து போனார்கள். யார் அவர்கள்? அந்தக் கிராமம் எங்கிருக்கிறது? ஏன் அடிக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இன்றைய மலையாள தேசத்தில் இருக்கும் மலைக்கிராமம் தான் அது. வந்தவர்கள்... அங்கே கொள்ளையடிக்க வந்த மிலேச்ச சிப்பாய்கள். ஒரு காலத்தில் பாண்டிய ராஜாவிடமிருந்த அந்த மலைதேசம்... அப்போதும் அதற்குப் பின்னரும் வளங்கொழித்துக் கிடந்தது. சுற்றிலும் கொள்ளையடித்துக் களித்த அந்தச் சிப்பாய்கள் சற்றே நிமிர்ந்தனர். சுற்றிலும் 5 குன்றுகள் அழகழகாய் இருந்தன. இயற்கை சௌந்தர்யமாக காட்சியளித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே ஏதாவது வைத்திருப்பார்களோ? சிப்பாய்களில் ஒருவன் கேட்டான். ‘ம்... இருக்கலாம்’ கஷ்டப்பட்டு மேலே ஏறினார்கள்.அங்கே... அவர்கள் கண்ட காட்சி பற்றி தான் இருவேறு கருத்துகள் எதிரொலிக்கின்றன. காந்தமலை என்ற அந்த குன்றை அடைந்த அந்த சிப்பாய்களின் கண்கள் கூசின. சற்றே நெருங்க நெருங்க அவர்களின் இந்த்ரியங்கள் எல்லாம் பிரகாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்ன அங்கே இருந்தது? தங்கச்சிலை தகதகவென மின்னிய தங்கச் சிலை மலைவாழ் மக்களின் செழிப்பை உணர்த்தியது அந்தச் சிலை. அடித்தார்கள் கொள்ளை. இது செவி வழிச்செய்தி. இன்னொன்று அச்சிலையை உடைத்து நொறுக்கிவிட்டார்கள் என்ற செய்தி. இதற்குப் பிறகு, தாங்கள் வழிபட்ட சிலை களவாடப்பட்டதைக் கண்ட மலைமக்கள் இங்கிருந்து காந்த மலையிலிருந்து சற்றே இறங்கி வந்தனர். 5 குன்றுகளுக்கும் நடுப்பட்ட அந்த ஸ்தலத்தில் இன்னொரு சிலையை உருவாக்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையை வழிபட்டு பின் விலங்கு உருவங்களை வழிபட்ட பின் மனித உருவுக்கு மாறிய மக்களின் கிராமத்து தெய்வமாக விளங்கியது அய்யனார். பெண் காவல் தெய்வம் போல் இது ஆண் காவல் தெய்வம். இதேபோலத்தான் அந்த மலைமக்கள் தங்கள் காவல் தெய்வமாக அய்யனாரை அமர வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். இந்தச் சிலையும் சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு மிலேச்ச சிப்பாய்களால் கொள்ளையடிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பொன் விக்ரகம் இருந்த இடம்தான் பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது. பொன்... தங்கம். அம்பலம்-என்றால் கோயில் என்ற அர்த்தத்துடன். அந்த சிலை கொள்ளைபோன பிற்பாடு...வேறொரு சிலையை மலைக்கு நடுவே பாதுகாப்பாய் வைக்கலாம் என்றால்... அதுவும் கொள்ளையடிக்கப்பட்டது. இங்கே இன்னொரு தகவல்...&lt;br /&gt;இரண்டாவதாக நடந்த சம்பவத்தில் சிலை கொள்ளையடிக்கப்படவில்லை. உடைத்து நொறுக்கப்பட்டது என்றும் தகவல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக எதிரிகளால் உடைத்து நொறுக்கப்பட்ட அல்லது கொள்ளையடிக்கப்பட்ட அந்த மலைமக்களின் சிலைதான் இன்று ஜோராக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. தினம் தினம்பூக்களால் பூஜை செய்து... திருவிழாக்களுடன் கொண்டாடப்பட்ட அந்த மலைமக்களின் சிலையை மையமாக வைத்து... இன்று சிலர் வருஷத்துக்கு சில நாட்கள் மட்டுமே அந்தச் சிலையை திறந்து தங்கள் வசம் வழிபாட்டு லகானை வைத்திருக்கிறார்கள். இப்போது அந்தச் சிலை...? உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு மிலேச்ச சிப்பாய்களால் துஷ்பிரயோகம் பண்ணப்பட்ட அந்தச் சிலையை மலை மக்களால் மறுபடியும் செதுக்கி உட்கார்த்தி வைக்கப்பட்டது . சுத்தமாக ஓடிவருகின்ற மலை ஜலத்தை (நீரை) எடுத்துக் குளிப்பாட்டி... சில்லென்று அன்று பூத்த மலை மலர்கள் அன்றே பறித்து தங்கள் அய்யனாருக்கு கட்டி... மென்மை வழிபாடு செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம்... கூர்முனை அஸ்திரங்களால் குத்திக் கிழிக்கப்பட்ட வன விலங்குகளின் மாம்ஸத்தைக் கொண்டு வந்து தங்களது அய்யனாரின் காலடியில் சமர்ப்பித்து வன்மை வழிபாடும் செய்தனர்.இப்படி மென்மை வழிபாடு, வன்மை வழிபாடு இரண்டும் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில்தான். அந்த மலைதேசத்துக்கு இப்போது ஆந்திரப்பிரதேசமாக இருக்கிறதே... அந்தப்பக்கத்திலிருந்து ஒரு கூட்டம் பிழைப்புக்காக தனியாய் நடந்து வந்தது. அப்போதுதான் அந்த அய்யனாரையும் மலை மக்களையும் பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது ராத்திரி நேரம். மலைமக்கள் இரு கையில் தீப்பந்தத்தையும் மறுகையில் மாம்ஸத்தையம் வைத்திருந்தனர். அய்யனாருக்கு எதிரே தீப்பந்தத்தை கொளுத்தி வைத்துவிட்டு... வேட்டையாடி வந்த உடல்களை அய்யனாருக்கு படைக்க ஆரம்பித்தனர். இன்றைய ஆந்திரப்பிரதேசத்திலிருந்து வந்தேறிய நம்பூதிரிகள் (பிராமணர்கள்)  தங்கள் பூணூலை முறுக்கிக்கொண்டு இக்காட்சியைப் பார்த்தனர். தீவிர வைதீகர்களான நம்பூதிரிகள்... இந்த அய்யனார் வழிபாட்டை கொஞ்சநாள் கவனித்தபடியே இருந்தவர்கள்... திடீரென ஒருநாள்... புது ஐதீகத்தை கிளப்பினார்கள். யப்பப்பா... இது என்ன அபச்சாரம்?&lt;br /&gt;&lt;br /&gt;நெய்யும் தேங்காயும் படைக்கப்பட வேண்டிய இவனுக்கு கொழுப்பு வடியும் மாம்ஸத்தை படைக்கிறீர்களே...? இவன் யார் தெரியுமா உங்களுக்கு? மலைமக்கள் சிலிர்த்துப் போனார்கள். ஆஜானுபாகுவான நம்பூதிரிகளை பார்த்ததுமே இவர்கள் மேல் மலைமக்களுக்கு ஒரு புது மரியாதை பிறந்தது.என்ன சாமி சொல்றீங்க? இது உங்க அய்யனார் இல்லப்பா... எங்க அய்யப்பன். இவன் இங்க வந்த கதை உங்களுக்குத் தெரியாதா?&lt;br /&gt;&lt;br /&gt;" தெரியுமே! ரெண்டு மூணு தடவ உடைச்சிட்டாங்க. அப்புறம் நாங்களே கஷ்டப்பட்டு இந்தச்சிலையை செஞ்சோம். காவலுக்கு வச்சிருக்கோம்'' -இதுதான் மலைமக்களின் பதில். நம்பூதிரிகளாக வந்த பிராமணர்கள் பதில் சொன்னார்கள். "தப்பு...தப்பு... இவன் எப்படி அங்கே வந்தான்னு பெரிய ஏதீகமே இருக்கு...' என்றபடி ஆரம்பித்தார்கள்.சிவபெருமான் இருக்கிறாரே... தன்னை நினைத்து யார் தவம் செய்தாலும் அதில் மெச்சி மயங்கி அவர்களுக்கு வரம் கொடுத்துவிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படித்தான் பத்மாசுரன் என்ற ஒர் அசுரன் சிவனை நினைத்து கடுந்தவம் இயற்றினான். வெயில், மழை, பரி, பாம்பு, புலி எதற்கும் பயப்படாமல் அசையாமல் சிவனது நாமத்தையே அசை போட்டான்.வந்தார் சிவன். என்னப்பா வரம் வேண்டும்? "தேவா... நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் பஸ்பமாய் எரிந்து இறந்துவிடவேண்டும்...'- கேட்ட வரத்தைப் பற்றி யோசிக்காமல் "தந்தேன் பத்மாசுரா' என சேங்ஷன் பண்ணிவிட்டார் சிவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து அசுரனுக்கு கை அரித்தது. தன் எதிரிகள், மானிடர்கள் என பிடிக்காதவர்கள் தலை மேலே கை வைத்தான். உடனே அவர்கள் பஸ்பமாகி கருகிக் கிடந்தார்கள். பத்மாசுரனுக்கு விபரீத எண்ணம் உதித்தது. எல்லார் தலையிலும் கை வைத்தாகிவிட்டது. வரம் கொடுத்த சிவன்தான் பாக்கி...அவரிடம் போனான். "என்னப்பா?' என்றார் சிவன்.&lt;br /&gt;"உங்கள் வரத்தின் வலிமையை சோதிக்க வேண்டும் போல இருக்கிறது. அதனால் உங்கள் தலையில் ஒரே ஒரு தடவை கை வைத்து...' சிவனுக்கு புரிந்துவிட்டது. தன் வரமே தன்னை அழிக்க வருவதை நினைத்துப் பயந்து திருமாலிடம் ஒடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;புரிந்துகொண்டார் பெருமாள். இந்த அசுரனை திசை திருப்ப வேண்டுமென்றால் "தசை' யால் தான் முடியும் என்று நினைத்த பெருமாள்... அடுத்த கணமே மோகினியானார். மோகினி...? ஆமாம்... மோகம் முற்றிய நிலையில் சுவைக்க அழைக்கும் கனிகள் போன்ற அழகுடையவள் தான் மோகினி. வாலிப்பான தேகம், வளமையான பாகம், சின்ன இடுப்பு, வண்ண ஆபரணம், கண்டவரை கதிகலங்கச் செய்து காமுற வைக்கும் அழகுப் பதுமையாய் மோகினி நின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தான் பத்மாசுரன். பாதத்திலிருந்து கேசம் வரை பாகம் பாகமாய் மோகினியைப் பார்த்தவன் தன்னை மறந்தான். தன்னையே மறந்துவிட்டபோது... சிவன், தசை, வரம் எல்லாம் அவனுக்கு எப்படி ஞாபகம் வரும்? மோகினிக்குள் மூழ்கிய பத்மாசுரனின் ஞாபகத்திலிருந்து எல்லாம் மறந்து போயின. பார்த்தார் பெருமாள். அதாவது மோகினி, பத்மாசுரனை இன்னும் கவனம் சிதறச் செய்வதற்காக தொடங்கினாள் நாட்டியத்தை.&lt;br /&gt;&lt;br /&gt;அடடா... மோகினி சும்மா நின்றாலே சொக்கும் அழகு. இதில் அவள் ஆட அரம்பித்தால்...? கேட்க வேண்டுமா? "பத்மாசுரா என்னைப் போல் நீயும் அடினால் என்னை அடையலாம்? தயாரா?' மோகினியின் வார்த்தைகள் பத்மாசுரனை சொர்க்கத்தில் கொண்டு வந்து போட்ட மாதிரி குஷிப்படுத்தின. தான் ஆடிய ஆட்டத்தையெல்லாம் மறந்து மோகினிக்கு எதிராக நின்று ஆடத்தொடங்கினான். மோகினி இடுப்பை வளைத்தாள். அசுரனும் தன் இடுப்பை வளைத்தான். மோகினி தன் வளைக்கரங்களால் அபிநயம் பிடித்தாள். விடவில்லை அசுரனும் அதே அசைவைச் செய்தான். குனிந்து நிமிர்ந்து சிரித்தாள் மோகினி.&lt;br /&gt;&lt;br /&gt;தன் காலைத்தூக்கி பட்டுப் பாதங்களைக் காட்டினாள். பத்மாசுரனும் முயன்றான். சுற்றினாள். பின்னல் காற்றில் பறந்தது. மறுபடியும் மோகினி தன் இடுப்பில் கை வைத்தாள். நெஞ்சில் கை வைத்தாள். பின் முகத்தைக் கைகளால் பொத்தி புன்னகைத்தாள். அசுரனும் ஆனந்தத்தில் அப்படியே செய்தான். கடைசியில்... முகத்தில் வைத்திருந்த கையை தலையில் வைத்தாள் மோகினி.எந்தத் தாமதமும் இல்லாமல் பத்மாசுரனும் தன் கைகளை தன் தலையில் எடுத்து வைத்தான்...? மோகினியாக வந்த பெருமாளின் சவுந்தர்ய ரூபத்தால் எல்லாவற்றையும் மறந்துபோன பத்மாசரன்... மோகினி போலவே தானும் தன் தலைமேல் கை வைத்தான். அவ்வளவுதான்! அவன் வாங்கிய வரம் அவனுக்கே ஆபத்தாக முடிந்தது. நான் யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் எரிந்து இறந்துவிட வேண்டும் என அவன் வாங்கிய வரத்தின்படி தன்னைத் தானே எரித்துக் கொண்டான். இதையடுத்து சிவபெருமான் நிம்மதியடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மோகினி தன் அவதாரம் எடுத்தற்கான காரியம் நிறைவேறி விட்டதை கண்டு முகம் மலர்ச்சியடைந்தாள். இனிமேல் இந்த பத்மாசுரன் தொல்லை இல்லை. ஆமாம் அசுரனை சம்ஹாரம் செய்துவிட்டு மோகினியாகவே இருந்த பெருமாளின் அழகு சிவனுக்குள் பிரேமத் தீயை மூட்டியது. மோகினியை மெல்ல நெருங்கினார். ‘அந்த அசுரனை சம்ஹாரம் செய்து விட்டீர்கள். ஆனால் எனக்குள் பிரேமம் (காமம்) எனும் இன்னொரு அசுரன் முளைத்தெழுந்து விஸ்வரூபம் செய்கிறான். அவனை சம்ஹாரம் செய்யவும் உங்கள் தாட்சண்யம் தேவை’ சிவனும் மோகினியும் மோகித்தார்கள், பிரேமித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவத்தால் மோகினி ஒரு தெய்வக் குழந்தை பெற்றெடுக்க அதுதான் அந்தக் குழந்தைதான் அந்த தெய்வக் குழந்தை தான் அய்யப்பன். சிவனுக்கும் மோகினிக்கும் (பெருமாளுக்கும்) பிறந்தவன் பிறக்கும் போதே கழுத்தில் மணியுடன் பிறந்ததால்... அவனுக்கு மணிகண்டன் என்றும் பெயர் உண்டு என அய்யப்பன் பிறந்த கதையை நம்பூதிரிகள் மலைவாசிகளிடம் சொல்ல மலைமக்கள் திகைத்து விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இங்கே சுருக்கமாக நாம் பார்த்ததே இவ்வளவு சுவராஸ்யமாக இருக்கிறதென்றால் அன்று மலை வாசிகளிடம் கதை கதையாய் சொல்லப்பட்ட போது அவர்கள் எவ்வளவு ஆர்வமாய் கேட்டிருப்பார்கள்.அப்படியா?  எங்கள் அய்யனார் இப்படியா பிறந்தார்? என்றார்கள் ஆமாம் அவர் இன்னும் பல அரிய செயல்கள் செய்திருக்கிறார். இரண்டு மூர்த்திகளால் அவதரித்தவரான அய்யப்பனை இதுபோல நீங்கள் வழிபடக் கூடாது அய்யப்பனை வழிபடும் வேலையை எங்களிடம் விட்டு விடுங்கள். நம்பூதிரிகள் சொன்ன புராணக் கதைகளை மெல்ல மெல்ல நம்ப ஆரம்பித்தார்கள் மலைமக்கள் மலைப் பகுதியில் இருந்த தங்கள் அய்யனாரை அருகே சென்று பூக்கள் போட சில படிகளைக் கட்டி வைத்திருந்தார்கள் மலைவாசிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பார்த்த நம்பூதிரிகள் ‘ஆஹா  இந்த படிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?’ எனக் கேட்க ‘ஏன் தெரியாது... ஏறி வழிபாடு செய்ய வசதியாக இருக்கட்டுமே என நாங்கள் தான் செதுக்கி வைத்தோம்’ என்றார்கள் மலைமக்கள். அபச்சாரம்... அபச்சாரம்... இவை சாதாரண படிகள் அல்ல... ஒவ்வொரு படியும் ஒவ்வொரு தெய்வ அம்சம் கொண்டவை. 6 திருப்படிகள் சிவாம்சம் வாய்ந்தவை. 7 திருப்படிகள் பெருமாள் அம்சம் கொண்டவை. 5 திருப்படிகள் மணிகண்டனான அய்யப்பன் அம்சங்கள். இந்த 18 படிகளில்... நீங்கள் இனிமேல் சாதாரணமாக ஏறமுடியாது. விரதம் இருந்து... சும்மா இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1 மண்டலம் விரதம் இருந்து... மாம்ஸம் விலக்கி... சுத்தமாக... இருந்தால்தான் இங்கே ஏறமுடியும். என்ன புரிகிறதா?... ...அவர்களின் தொனி உயரத்தில் இருந்தது. இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாய்... நாளடைவில் அந்த மலைப்பகுதியின் அய்யனார்... நம்பூதிரிகளால் மணிகண்டானாகவும், அய்யப்பனாகவும் மாறினார். மலைமக்கள் படிகளின் கீழே நின்றனர். பிராமணர்கள் மேலே சென்றனர். மேலே சென்றவர்களின் கண்களில்... ‘திரு திரு’வென ஒரு ஜோதிப் பிரகாசம் ஜொலித்தது. என்ன அது?... ஆச்சர்யமாய் கேட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;மலைமக்களோ அதைப் பார்த்துச் சிரித்தனர். “நாங்கள் ஆச்சர்யப்படுகிறோம். பயப்படுகிறோம். பெரிதாக எரிகிறதே என்று, நீங்கள் எவ்வித முகபாவமும் காட்டாமல் இருக்கிறீர்களே?...” மறுபடியும் கேட்டார்கள் பிராமண நம்பூதிரிகள். ஓ. அதுவா?... நீங்கள் எங்களை பார்த்த ராத்திரி நேரம்... நாங்கள் தீப்பந்தம் கொளுத்தி வைத்திருந்தோமே... கவனித்தீர்களா...?‘ஆமாம்..‘இன்று எங்கள் திருவிழா. நாங்கள் தீப்பந்தத்தை கொளுத்தி திருவிழா கொண்டாடுகிறோம். அதுதான் அந்த காந்த மலைமேல் ஜொலிக்கிறது’ என்றார்கள் மலைவாசிகள். கொஞ்சநாள் ஆனது... மலைமக்களின் தீப்பந்தத் திருவிழாவை தங்களது திருவிழாவாக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அட அசடுகளே... அது உங்களின் திருவிழா அல்ல... அய்யப்பனுக்கு சபரி என்னும் காட்டுவாசி பக்தை இருந்தாள். அவளுக்கு மோட்சம் தந்தார் அய்யப்பன்... புஷ்ப மரங்கள் பூக்களை இறைக்க... தேவர்கள் எல்லாம் வந்திருந்து வாழ்த்த... ஒரு ஜோதி பெரிய அளவில் தோன்றியது. அதிலே சபரி கலந்து மோட்சம் அடைந்தாள். அந்த மோட்ச ஜோதி அது. நீங்கள் அதன் பிறகு திருவிழாவை ஆரம்பித்திருக்கிறீர்கள். புரிகிறதா?.. இந்த மலைப் பகுதிக்குக் கூட சபரிமலை என்று பெயர். இப்படித்தான் பெயர் வந்தது  இப்போது தெரிந்துகொண்டீர்களா?.  பிராமணர்கள் தீப்பந்தத் திருவிழாவுக்கு புது ‘வெளிச்சத்தை’ கொடுத்தார்கள். தை மாதம் மகர நட்சத்திரத்தில்... இன்றும் அந்த காந்த மலைமேலே ஒரு ஜோதி தெரிகிறது. திடுதிப்பென மறைகிறது. இப்போதும் மலைமக்கள் தீப்பந்த திருவிழா கொண்டாடுகிறார்களா?... இல்லையே?... பிறகெப்படி? நம்பூதிரிகள் ரகஸ்ய ஏற்பாடு அங்கே தீமூட்டி வருவார்கள். இதுபற்றி பிரபல்யமான கேரளத் தலைவர்கள் பலருமே சொல்லியிருக்கிறார்கள். மகரஜோதி என்பது மலைமக்கள் ஜோதி. அதை இப்போது நம்பூதிரிகள் தான் ஏற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பதியில் உள்ளது காளி சிலையா? திருப்பதியில் நடப்பதென்ன? ஆண் ஆகிய‌ திருப்பதி பெருமாளுக்கு தலையை சீவி சிங்காரித்து அழகான பின்னல் ஏன்? பிராமணர்களால் காளியை சிவனாக்கி பின் திருப்பதி பெருமாளாக எவ்வெவ்வாறு மாற்றப்பட்டது? திருப்பதியில் உங்களை மொட்டை போடச்செய்து பிராமணர்களால் "மொட்டை" அடிக்கப்படுபவர்களே!. சிந்தியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: ஹிந்து மத அறிஞ்சர் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-243199783243415296?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/243199783243415296/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2011/01/blog-post_20.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/243199783243415296'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/243199783243415296'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2011/01/blog-post_20.html' title='சபரிமலை அய்யப்பன் ரக‌சியங்கள்!!!'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TTjwlNpXYuI/AAAAAAAADwE/NZVJgpWR-ow/s72-c/THATHACHARIAR_4.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-8064324030800574842</id><published>2011-01-11T11:47:00.000-08:00</published><updated>2011-01-11T11:56:25.441-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போது'/><title type='text'>தங்கத்தின் உண்மை விலை என்ன???</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSy11idd2nI/AAAAAAAADpY/2VdOHIO8LvU/s1600/gold.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 255px;" src="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSy11idd2nI/AAAAAAAADpY/2VdOHIO8LvU/s320/gold.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5561019571283810930" /&gt;&lt;/a&gt;கடந்த சில வாரங்களாகப் பங்குச் சந்தையின் முக்கிய தலைப்புச் செய்தியாக வருவது தங்கத்தின் விலை வணிகம் காரணமாக உயர்ந்து கொண்டே செல்வதுதான். உலக நாடுகளில் இந்தியாவில்தான் தங்கத்தை மிக அதிகமான அளவு ஆபரணத்திற்காகப் பயன்படுத்துகின்றோம். குறிப்பாகத் திருமணத்திற்கும் மற்றும் பல நல்லகாரியங்களுக்கும் தங்க அணிகலன்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வசதி குறைவானவர்களும் தங்கத்தைக் கட்டாயம் திருமணச் சடங்குக்காக வாங்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இது தவிர வணிகத்தில் மற்ற பங்குகளின் விலை சரியும் போது பாதுகாப்பிற் காகவும், பங்குகளில் வந்த இலாபத்தினையும் தங்கத்தில் முதலீடு செய்யும் வணிகர்கள், உலகப் பங்குச் சந்தையில் ஏராளமானோர் உள்ளனர். இவ்வாறாகத் தங்கத்தின் தேவையை இரண்டு வகைப்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1.ஆபரணத்திற்கான தேவை (Physical demand for Gold )&lt;br /&gt;&lt;br /&gt;2. முதலீட்டிற்கான தேவை ( Investment demand for Gold )&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால், ஆபரணத் தங்கத்திற்கான விற்கும் விலை வணிகத்தின் மூலமே நிர்ணயம் செய்யப்படுகின்றது. உதாரணத்திற்கு, சில சமயம் 5 நாட்களில், 10 விழுக்காடு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது எனப் பத்திரிகைகளில் செய்தி படிக்கின்றோம். நகைக் கடைக்குச் சென்றால், 10 விழுக்காடு அதிக விலை கொடுத்தே வாங்க வேண்டும். சமூகத்தில் 5 நாட்களில் என்ன மாறியிருக்கக் கூடும்? வருமானம் 5 விழுக்காடு உயர்ந்திருக்குமா? பண வீக்கம் உயர்ந்திருக்குமா? நாட்டில் யுத்தம் நடை பெற்றிருக்குமா? அப்படி எதுவுமே நடந்திருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகப் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கத்தைப் பங்குகளாக வாங்கிக் குவித்திருப்பர். பொதுவாக மார்கழி மற்றும் தை மாதங்களில் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கும். காரணம் தை மாதத்தில் திருமணங்கள் அதிகம் நடைபெறும். அதனால் தங்க ஆபரணங் களுக்கான தேவை அதிகரிக்கும். இது தங்க நகை வியாபாரிகளின் நன்மைக்கே! இன்றைய நிலையில் தங்கத்தின் தரமான விலை இந்திய ரூபாய் மதிப்பில் என்னவாக இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து பார்க்கலாம். கீழ்கண்ட வரைபடத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கான இந்திய ரூபாயின் பணவீக்க உயர்வும், தங்கத்தின் விலை மதிப்பும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி மாதம் 2005 இல் இருந்து தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதைக் காணலாம். இது முற்றிலும் உலகப் பங்குச்சந்தை வணிகத்தின் மூலமாகவே உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 2005 முதல் நவம்பர் 2010 வரை, இந்திய ரூபாயின் பணவீக்கம் 60.77 விழுக்காடு ஆகும். இதே காலகட்டத்தில் தங்கத்தின் விலை 232.76 விழுக்காடு உயர்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி 2005 இல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 595.98. நவம்பர் 2010 இல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 1983.20. பணவீக்க உயர்வின் விழுக்காட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தங்கத்தின் விலை இன்றைய நிலையில் கிராம் ஒன்றிற்கு 958.16 ரூபாயாகத்தான் இருக்க வேண்டும். ஏற்பட வேண்டிய குறைந்த பட்ச விலை திருத்தம் 30 விழுக்காடு ஆகும். இனி தங்கத்தின் விலை குறையத் தொடங்கி தரமான விலையை நோக்கி வணிகத்தில் நகரும். எனவே குறைந்தது தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு ரூபாய் 1388.24 க்கு வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி செய்திகள் : கதிர் கலிபோர்னியாவில் இருந்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-8064324030800574842?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/8064324030800574842/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2011/01/blog-post_11.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/8064324030800574842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/8064324030800574842'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2011/01/blog-post_11.html' title='தங்கத்தின் உண்மை விலை என்ன???'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSy11idd2nI/AAAAAAAADpY/2VdOHIO8LvU/s72-c/gold.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-5382877758516829916</id><published>2011-01-10T19:42:00.000-08:00</published><updated>2011-01-10T19:46:46.560-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாசிச ஹிந்துத்துவா'/><title type='text'>தொடர் குண்டு வெடிப்புகளை நடத்திய ஆர்.எஸ்.எஸ்.: முழிபிதுங்கும் பாரதிய ஜனதா!!!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSvSmtlwTII/AAAAAAAADoQ/t2PahSjqcsY/s1600/sinthikkavum.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 135px; height: 135px;" src="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSvSmtlwTII/AAAAAAAADoQ/t2PahSjqcsY/s320/sinthikkavum.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560769727433821314" /&gt;&lt;/a&gt;குவஹாத்தி,ஜன.10:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பை சங்க்பரிவார் திட்டமிட்டு நிகழ்த்தியது என்ற ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தாவின் வாக்குமூலம், நீதிவிசாரணை நடைபெறும் பொழுது கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா தொடர்வதுக் குறித்து எவ்வித பதிலையும் கூற பா.ஜ.க தயாரில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குவஹாத்தியில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் இவ்விவகாரங்கள் விவாதத்திற்கு கூட எடுக்கவில்லை என அக்கட்சியின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.கூட்டத் தீர்மானங்கள் குறித்து விளக்கமளித்த பா.ஜ.கவின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், நேற்று பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உறவினர்களுக்கும்,ஆதரவாளர்களுக்கும் அரசு நிலத்தை விற்பனைச் செய்ததில் தொடர்பு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா நீதிவிசாரணையை எதிர்கொண்டுள்ளார். கட்சியின் இமேஜ் முக்கியமா? அல்லது எடியூரப்பாவா? என்ற கேள்விக்கு பதிலளித்த, நிர்மலா, கட்சி இதனைக் குறித்து கண்காணித்து வருவதாகவும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தெளிவுப்படுத்தியிருப்பதாக கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சியின் இமேஜை பாதிக்கும் நடவடிக்கைகளில் தலைவர்களோ தொண்டர்களோ ஈடுபடக் கூடாது என நிதின் கட்காரி கூறியிருப்பது எடியூரப்பாவை குறித்தா? என்ற கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இது அவர் பொதுவாக தெரிவித்தது எனவும், எந்தவொரு தனிநபரையும் குறிப்பட்டது அல்ல என கூறி சமாளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிமன்ற விசாரணையை சந்திக்கும் நபரை முதல்வர் பதவியில் தொடரச்செய்வது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தாதா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நிர்மலா, இதுக்குறித்து போதுமான தகவல்களை மாநில அரசே பத்திரிகைகளுக்கு வழங்கியுள்ளதாகவும், தற்பொழுது மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல் குறித்த பிரச்சாரத்தில் கட்சி கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அஸிமானந்தாவின் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வாக்குமூலம் குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதித்தீர்களா? என்ற கேள்விக்கு 'இல்லை' என பதிலளித்தார் அவர். ஆனால், பாகிஸ்தானில் உள்ள நபர்களுக்கு இக்குண்டுவெடிப்பில் தொடர்புள்ளது குறித்து மத்திய அரசு ஐ.நா சபையில் கூட தெரிவித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.&lt;br /&gt;செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-5382877758516829916?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/5382877758516829916/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2011/01/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/5382877758516829916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/5382877758516829916'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2011/01/blog-post.html' title='தொடர் குண்டு வெடிப்புகளை நடத்திய ஆர்.எஸ்.எஸ்.: முழிபிதுங்கும் பாரதிய ஜனதா!!!'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSvSmtlwTII/AAAAAAAADoQ/t2PahSjqcsY/s72-c/sinthikkavum.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-7162964020706759513</id><published>2010-12-13T11:49:00.000-08:00</published><updated>2010-12-13T11:51:50.626-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>உலகத்தை முட்டாளாக்கும் ராஜ பக்சே (ஆக்டோபஸ்).</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQZslso81wI/AAAAAAAADIc/UNsd3wmdglw/s1600/640_srilankan_genocide_government_president_chemical_rajapakse.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 242px;" src="http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQZslso81wI/AAAAAAAADIc/UNsd3wmdglw/s320/640_srilankan_genocide_government_president_chemical_rajapakse.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5550242985674594050" /&gt;&lt;/a&gt; "கூரையில் ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்."இந்தப்  பழிமொழி இப்போது சரியாகப் பொருந்துவது சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்குத் தான். பிரித்தானியாவில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சமாளித்துக் கொள்ள அவர் வெளியிட்ட கருத்தே இப்படிக் கூற வைத்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உரையில் தெளிவுபடுத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்தாராம். தமது திட்டம் சர்வதேச மயப்படுவதைத் தடுப்பதற்காக சிலர் செயற்பட்டு அந்த நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளதாகவும் புலம்பியிருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ. அவரது இந்த உரையைக் கேட்டபோது புல்லரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதில் தான் அவருக்கு எத்தனை ஆர்வம்.தமிழ்மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குப் புலிகளே தடையாக உள்ளனர். அவர்களை அழிக்கத் தான் இராணுவ நடவடிக்கை, தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்று கூறிக் கொண்டு போரை நடத்தியவர் தான் மகிந்த ராஜபக்ஸ.&lt;br /&gt;&lt;br /&gt;போர்முடிந்த பின்னர் அரசியல் தீர்வு வழங்குவேன் என்று கூறியவர்.ஆனால் போர் முடிந்த பின்னரும் அரசியல் தீர்வு பற்றியே சிந்திக்காதவர் அவர். தனது மனதில் உள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தை உள்நாட்டில் அரசியல்கட்சிகளும் மக்களும் ஏற்க வேண்டும் என்று கூறிக் கொண்டு திரிந்தவர் திடீரென அதை சர்வதேச சமூகத்திடம் முன்வைத்திருப்பாரா என்ன? அரசியல் தீர்வை சர்வதேச சமூகத்திடம் முன்வைப்பதற்கு அவர் ஒக்ஸ்போர்ட்டைத் தான் தெரிவு செய்ய வேண்டும் என்பதில்லை. ஏற்கனவே கடந்த செப்ரெம்பர் மாதம் ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றக் கிடைத்த சந்தர்ப்பதை அதற்குப் பயன்படுத்தியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட எமது பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண்போம் என்று கூறி வந்தவர் மகிந்த.தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்று தமிழ் அரசியல்கட்சிகள் விடுக்கின்ற வேண்டுகோள்களை செவி சாய்க்காமல் இருக்கும் மகிந்த ராஜபக்ஸ, அதை சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறி யாரைத் தான் ஏமாற்ற முனைக்கிறார்? இதுவரை காலமும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை முட்டாளாக்கிய அவர் இப்போது சர்வதேசத்தை முட்டாளாக்க முனைகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர் தமிழர்களும் பிரித்தானியாவும் அரசியல் தீர்வை அறிவிக்கும் வாய்ப்பைக் கெடுத்து விட்டதாக அவர் புலம்பித் தள்ளியிருக்கிறார். அரசியல் தீர்வில் அவர் அக்கறையுள்ளவராக இருந்திருந்தால் பிரித்தானியா திருப்பிய அனுப்பிய கையோடு அதை நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிப்பட்டவர் அல்ல. இப்போதும் சரி -இனி எப்போதும் சரி அரசியல் தீர்வை அறிவிக்கின்ற எண்ணம் அவரிடம் துளியும் கிடையாது என்பதே உண்மை. அவரது மனதில் தீர்வு யோசனை இருப்பதாகக் கூறுவதெல்லாம் சுத்த பம்மாத்து.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது மனதில் படிந்துள்ளதெல்லாம் தமிழருக்கு எதிரான இனவாதமும், குரோத மனப்பாங்கும் தான். தமிழரை எப்படியெல்லாம் அடக்கி ஆளலாம் என்று சதா சிந்தித்துக் கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ஸவா அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறார்? அவரது இந்தக் கதைகளையெல்லாம் நம்புகின்ற நிலையில் தமிழர்கள் இல்லை.&lt;br /&gt;அதனால் தான் அவர் அரசியல் தீர்வுக்கு ஒக்ஸ்போர்ட் உரையுடன் முடிச்சுப் போட்டு- கெடுத்து விட்டார்களே என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் உண்மையிலேயே தமிழர் பிரச்சினையைத் தீர்க்கின்ற ஆற்றலும் விருப்பமும் கொண்டவராக இருந்தால்- அந்த அரசியல் தீர்வை உடனடியாக வெளியிடலாம்.&lt;br /&gt;ஆனால் அதை அவரால் செய்ய முடியாது. ஏனென்றால் அவர் சிங்களப் பேரினவாதத்தின் சக்கரவர்த்தியாக- சிங்களப் பேரினவாதத்தின் சின்னமாக- இருக்க விரும்புகிறாரே தவிர, தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் எண்ணம் அவரிடம் துளியும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உண்மை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.அதேவேளை, மகிந்த ராஜபக்ஸ போடுகின்ற வேடத்தையும், ஆடுகின்ற நாடகத்தையும் மேற்கு நாடுகள் இப்போது ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டன.எனவே, அரசியல்தீர்வு பற்றி அவர் அளக்கின்ற இந்தக் கதைகளையெல்லாம்- அவரைச் சுற்றியுள்ளவர்களைத் தவிர வேறு யாரும் நம்புகின்ற நிலையில் இல்லை. இது தான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: முகிலன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-7162964020706759513?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/7162964020706759513/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post_13.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/7162964020706759513'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/7162964020706759513'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post_13.html' title='உலகத்தை முட்டாளாக்கும் ராஜ பக்சே (ஆக்டோபஸ்).'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQZslso81wI/AAAAAAAADIc/UNsd3wmdglw/s72-c/640_srilankan_genocide_government_president_chemical_rajapakse.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-9127668082894359984</id><published>2010-12-12T20:10:00.000-08:00</published><updated>2010-12-12T20:12:07.191-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>இலங்கையில் இனி சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் பாடப்படும்.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQWdBMO3hNI/AAAAAAAADH8/KsBv4LkFlLk/s1600/AKG21PNCAXY3S1FCACWZLYMCA9PIN01CA13ZZX3CA545QOWCAWZR3B9CAJKAXMDCA1E2NU0CAYJWX8GCAMDSBJECAYWROAHCA6R769GCA851AONCAGZF7F0CANGXPSZCAYYYUEVCA75ENWHCAQ6JX95.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 125px; height: 98px;" src="http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQWdBMO3hNI/AAAAAAAADH8/KsBv4LkFlLk/s320/AKG21PNCAXY3S1FCACWZLYMCA9PIN01CA13ZZX3CA545QOWCAWZR3B9CAJKAXMDCA1E2NU0CAYJWX8GCAMDSBJECAYWROAHCA6R769GCA851AONCAGZF7F0CANGXPSZCAYYYUEVCA75ENWHCAQ6JX95.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5550014759593018578" /&gt;&lt;/a&gt;கொழும்பு: இனவெறியின் எல்லைகளை காட்டாறு போல கட்டறுத்து ஓடிக் கொண்டிருக்கிறது ராஜபக்சே அரசு. எப்படியெல்லாம் தமிழையும், தமிழைனையும் கொல்ல முடியுமோ, அதையெல்லாம் செய்து வருகிறது ராஜபக்சே அரசு.தற்போது அதில் ஒரு முக்கிய நிகழ்வாக, இனிமேல் இலங்கையில், தேசதிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும், தமிழில் பாடப்பட மாட்டாது என்ற முடிவை எடுத்துள்ளதாம் ராஜபக்சே அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது சிங்களத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. ஆனால் தற்போதுதான் ஒரே நாடாகி விட்டதே, இனியும் எதற்கு தமிழ் என்று பேசி வருகிறாராம் ராஜபக்சே. இதையடுத்து இனிமேல் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதத்தைப் பாடினால் போதும் என்று அவர் முடிவெடுத்துள்ளாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;லண்டனுக்குப் போன ராஜபக்சேவுக்கு தமிழர்கள் கொடுத்த பிரமாதமான வரவேற்பினால் வெகுண்டு திரும்பிய பின்னர் அவர் அமைச்சரவையைக் கூட்டி எந்த நாட்டிலும் பல மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை. அப்படிஇருக்கையில் இலங்கையில் மட்டும் ஏன் இரு மொழிகளில் பாட வேண்டும் என்று கேட்டாராம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-9127668082894359984?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/9127668082894359984/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post_12.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/9127668082894359984'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/9127668082894359984'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post_12.html' title='இலங்கையில் இனி சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் பாடப்படும்.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQWdBMO3hNI/AAAAAAAADH8/KsBv4LkFlLk/s72-c/AKG21PNCAXY3S1FCACWZLYMCA9PIN01CA13ZZX3CA545QOWCAWZR3B9CAJKAXMDCA1E2NU0CAYJWX8GCAMDSBJECAYWROAHCA6R769GCA851AONCAGZF7F0CANGXPSZCAYYYUEVCA75ENWHCAQ6JX95.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-283999015431768163</id><published>2010-12-11T18:07:00.000-08:00</published><updated>2010-12-11T18:09:28.957-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயங்கரவாத தமிழக போலீஸ்'/><title type='text'>தமிழக காவல்துறையும் &amp; ஹிந்துதுவாவும் : ஒரு சமூக பார்வை.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQQusshNQcI/AAAAAAAADF0/Up5IrnQIt0g/s1600/20090328T151939Z_01_PIL17_RTRMDNP_3_INDIAGANDHIARREST.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 221px;" src="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQQusshNQcI/AAAAAAAADF0/Up5IrnQIt0g/s320/20090328T151939Z_01_PIL17_RTRMDNP_3_INDIAGANDHIARREST.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5549611986226856386" /&gt;&lt;/a&gt;திண்டுக்கல்,டிச.11:தீவிரவாதிகள் திடீரென தாக்கினால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்பதுக் குறித்த பாதுகாப்பு ஒத்திகை கடந்த 9-06-2010 அன்று திண்டுக்கல்லில் போலீசாரால் நடத்தப்பட்டது.nதீவிரவாதிகளாக வேடமிட்டு ஒத்திகையில் கலந்துக் கொண்டவர்களின் முகத்தில் தாடி ஒட்டப்பட்டு முஸ்லிம்கள் போல் காணப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இச்செய்தி பல்வேறு பத்திரிகைகளிலும் வெளியானது. ஒவ்வொரு மதத்தினருக்கும் வெவ்வேறான மத அடையாளங்கள் உள்ளன. முஸ்லிம் ஆண்கள் மார்க்க கடமையாக கருதி தாடியை வளர்க்கின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் என்றாலே அவர்களை முஸ்லிம்கள் தான் என்று தீர்மானிப்பது கடைந்தெடுத்த கயவாளித்தனமின்றி வேறென்ன? பகுத்து அறியும் ஆற்றலைப் பெற்ற கலைஞரின் ஆட்சியில் அவரது கட்டுப்பாட்டிலிலுள்ள போலீஸ் துறைதான் இந்த கோமாளித்தனத்தை அரங்கேற்றியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில் ஏன் தமிழகத்தின் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் தங்களது தலைமையகத்திற்கு தாங்களே குண்டை வைத்து விட்டு முஸ்லிம்களின் பழியைப்போட தீட்டவும் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்தவ ஆலயங்களை இடித்தும், முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணை வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே  எடுத்து தாயையும்  குழந்தையையும்  கொன்ற கொடூர பாவிகள். குஜராத் கலவரத்தில் முஸ்லிம் பெண்களை கூட்டமாக சுற்றி நின்று கற்பழித்து  அதை விடியோ எடுத்து ரசித்தவர்கள். குஜராத் பேஸ்ட் பேக்கரியில் அதன் உரிமையாளர் மற்றும்  வேலை செய்தவர்கள் எல்லாரையும்  அப்படியே தீயிட்டு கொளுத்தியவர்கள். குஜராத்தின்  காங்கிரஸ் முன்னாள் MP யையும்  அவர் வீட்டில் அடைக்கலம் புகுந்த நூற்றுக்கும்  மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குழந்தைகள் எல்லோரையும் வெட்டி கொன்று தீயிட்டு கொளுத்தினர். &lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரேலிய கிறஸ்தவ பாதரியார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் காரோடு வைத்து தீவைத்து கொளுத்திய கொடும் பாவிகள். குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணை வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே  எடுத்து தாயையும்  குழந்தையையும்  கொன்றார்கள். இவர்கள் போல் உள்ள ஒரு கொடியவர்களை வரலாறுகளில் பார்க்க முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருக்கமுடயுமா? இவர்கள் மனிதர்களா? இல்லை மிருகங்களா? இவர்கள் மனம்தான் என்ன இரும்பினால் செய்யபட்டதா? இப்படி பட்ட ரெத்த வெறி பிடித்த கயவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா மிருகங்கள். இந்நிலையில் தீவிரவாதிகளாக ஏன்? இவர்கள் போல் வேடம் இட்டு ஒத்திகை பார்க்கவேண்டியது தானே.&lt;br /&gt;இதில் இருந்து தமிழக காவல் துறையில் ஹிந்துதுவாவின் தாக்கத்தை உணரமுடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து தமிழக காவல் துறை முஸ்லிம் விரோத போக்கோடு செயல்பட்டு வருகிறது. கோவையில் செல்வராஜ் என்ற ட்ராபிக் கான்ஸ்டபில் கொல்லப்பட்டபோது சம்மந்த பட்டவர்கள் மீது வழக்கு தொடராமல். 19  முஸ்லிம்களை சுட்டு கொன்ற கயவர்கள் ஆச்சே இவர்கள்.. ஜனநாயக முறையில் முஸ்லிம்கள் நடத்தும் போராட்டங்களை தீவிரவாதமாக சித்தரிப்பது, அவர்கள்  மீது திட்ட மிட்டு பொய் வழக்குகள் போடுவது, இப்படி தமிழக காவல்துறை ஹிந்துதுவாவின் மறு உருவமாக செயல்பட்டு வருகிறது. இம்மாதிரியான நடவடிக்கைகளை கலைஞரின் போலீஸ் துறை மேற்கொள்வது அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சமூக நல்லிணத்தை சீரழிக்கவே உதவும். தமிழக காவல்துறையின் இத்தகைய செயலுக்கு அனைத்து மக்களும் தங்களது கண்டனத்தை பதிவுச்செய்ய வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-283999015431768163?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/283999015431768163/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post_6591.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/283999015431768163'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/283999015431768163'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post_6591.html' title='தமிழக காவல்துறையும் &amp; ஹிந்துதுவாவும் : ஒரு சமூக பார்வை.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQQusshNQcI/AAAAAAAADF0/Up5IrnQIt0g/s72-c/20090328T151939Z_01_PIL17_RTRMDNP_3_INDIAGANDHIARREST.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-2969394180969932577</id><published>2010-12-11T01:16:00.000-08:00</published><updated>2010-12-11T01:17:09.963-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமலர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமணி'/><title type='text'>தினமலர், தினமணியின் பத்திரிகை தர்மம்: முதலாளித்துவத்தின் அடிவருடிகள்.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQNBCJD3w3I/AAAAAAAADEs/piVHKAUS-4Q/s1600/wikilleaks_solidarity_thumb%255B2%255D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQNBCJD3w3I/AAAAAAAADEs/piVHKAUS-4Q/s320/wikilleaks_solidarity_thumb%255B2%255D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5549350670898283378" /&gt;&lt;/a&gt;விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆதாரங்கள், செய்திகள், வீடியோக்களை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். உலகமே துடிதுடித்துப் பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிற அந்த அராஜகங்கள் எதுவும் நமது அருமையான பத்திரிகைகளுக்கு முக்கியமாகத் தெரியவில்லை போலும். எதுவுமே நடக்காதது போல மலை விழுங்கி மகாதேவன்களாக, வேறு செய்திகளை வாசித்துக்கொண்டு இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;தினமலர், தினமணி போன்ற பார்பன பத்திரிக்கைகள் ஹிந்துத்துவா ஆதரவு செய்திகளை போட்டு வழக்கம்போல் இந்தியாவில் யாருக்கும் கொசுகடித்தாலும் ஐ.எஸ்.ஐ. சதி என்றும்  செய்தி போட்டு அரிப்பை சொரிந்து கொள்கிறார்கள். தங்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்புகள் அம்பலமான போது அதை மறைத்தும் திசை திருப்பியும் செய்தி போட்டார்கள்.தமிழகம் ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பின் பெண்கள் அமைப்பான துர்காவாகினியை சேர்ந்த பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டதை பற்றி ஒரு செய்தியும் போடாமல் இருட்டடிப்பு செய்தார்கள்.&lt;a href="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQM7-BNoNxI/AAAAAAAADEc/Jkkdb2SP234/s1600/Dinamani_logo.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 100px;" src="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQM7-BNoNxI/AAAAAAAADEc/Jkkdb2SP234/s320/Dinamani_logo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5549345102514108178" /&gt;&lt;/a&gt; தினமணி, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் இந்த விக்கிலீக்ஸ் பற்றிய எந்த செய்தியும் போடாமல் செய்தி “ஆத்தூரில் மான் வேட்டை : 2 பேர் கைது”, “வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை தப்பியோடியது” போன்றவை கூட தினமலரின் முக்கியச் செய்திகள். இளவரசர் சார்லஸின் கார் விபத்து உலகச் செய்தியாகிறது. விஜயகுமார், அவரது மகள் விவாகரங்கள் உள்ளூர் செய்திகளாகின்றன. அதே வேலையில், “ஐரோப்பிய யூனியனுடன் பொருளாதார ஒத்துழைப்பு: மன்மோகன் சிங்” மற்றும் “நோபல் அமைதிப் பரிசு வழங்கும் விழா: இந்தியா உள்பட 46 நாடுகள் பங்கேற்பு” போன்ற செய்திகளைப் போட்டு தங்கள் பிறவிப்பயனை அடைந்து இருக்கின்றனர்.&lt;a href="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQM8DCVAe_I/AAAAAAAADEk/XqTo0-YeCrM/s1600/Dinamalar.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 95px;" src="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQM8DCVAe_I/AAAAAAAADEk/XqTo0-YeCrM/s320/Dinamalar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5549345188712840178" /&gt;&lt;/a&gt;தேடிப்பார்த்தால் விக்கிலீக்ஸ் பற்றிய செய்தியொன்றை தினகரன் கடைசிப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. "பேச்சு சுதந்திரம் பற்றி அந்த மனிதர் பேசிய பேச்சில் மயங்கினார் அந்த 27 வயதுப் பெண்” என்று ஆரம்பித்து விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச்சை ஒரு பெண் பித்தராக சித்தரித்து இருக்கிறது. இதுதான் இந்த பார்பன ஹிந்துத்துவா பத்திரிக்கைகளின்  தரமும், தர்மமும் போலும். &lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவ நாடுகள் மீது இந்த பத்திரிகை முதலாளிகளுக்குத்தான் எத்தனை விசுவாசமும், அடிமை மோகமும். இந்த பார்பன வந்தேறிகள் சுதந்திரத்துக்கு முன்னாள் இந்திய சுதந்திர வீரர்களை வெள்ளை பிரிட்டிஷ்காரர்களுக்கு காட்டி கொடுத்து உயர் பதவிகள் வகித்தார்கள் இப்ப முதலாளித்தவ விசுவாசிகளாகி மேற்கத்திய நாடுகளுக்கு குடை பிடிகிறார்கள். ஓபாமாவின் வருகையை முன்பக்கத்தில் பிரசுரிக்க முடிந்த இந்த பூதகணங்களுக்கு, விக்கிலீக்ஸ் வெளியிட்ட வீடியோக்களையும், செய்திகளையும் பற்றி, எதாவது ஒரு மூலையிலாவது எழுதிவைக்க தெம்பு இருக்கிறதா? ஊடக அரசியலின் சூட்சுமங்களும், சூழ்ச்சிகளும் பிடிபடுகிற இடம் இது. இப்பொழுது ஒரே ஆறுதலும், ஆதரவும் இணையதளங்கள் தான் கருத்துரிமைக்காகவும், மனித உரிமைக்காகவும் குரல் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். மாற்று ஊடகமாகவும், மக்களின் ஊடகமாகவும் இந்த வலைப்பக்கங்கள் பரிணமிக்கட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தீராத பக்கங்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-2969394180969932577?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/2969394180969932577/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post_11.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/2969394180969932577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/2969394180969932577'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post_11.html' title='தினமலர், தினமணியின் பத்திரிகை தர்மம்: முதலாளித்துவத்தின் அடிவருடிகள்.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQNBCJD3w3I/AAAAAAAADEs/piVHKAUS-4Q/s72-c/wikilleaks_solidarity_thumb%255B2%255D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-1301385734662553004</id><published>2010-12-10T23:57:00.000-08:00</published><updated>2010-12-10T23:58:09.273-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காஞ்சி சங்கராச்சாரி'/><title type='text'>காஞ்சி கொலைகார காம கேடி சங்கராச்சாரி போலியா?: தினமலர்???</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQMagEa0okI/AAAAAAAADD8/brGZyHJdw7c/s1600/13_sankarachariyar2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 246px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQMagEa0okI/AAAAAAAADD8/brGZyHJdw7c/s320/13_sankarachariyar2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5549308304094962242" /&gt;&lt;/a&gt;பார்ப்பன ஏடுகள் பக்தியைப் பரப்புவதில் - மூட நம்பிக்கைகளைக் குழைத்துத் தருவதில் முன்னணியில் எப்பொழுதும் இருப்பவை - தொழில் போட்டியில் பார்ப்பனர் அல்லாதார் ஏடுகளும் ராஜாவை விஞ்சிய விசுவாசிகளாக இதழ்களை நடத்திக்கொண்டு திரிகின்றனர் - நாய்விற்ற காசு குரைக்கப்போவதில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;போலிச் சாமியார்களை நம்பாதீர்கள்! என்ற ஒரு தலைப்பிலே தினமலர் வார மலர் (தினமலம்28.11.2010) ஒரு கட்டுக் கதையை வெளியிட்டுள்ளது.திருக்கோயிலூரைத் தலை நகரமாகக் கொண்டு மெய்ப் பொருளார் என்பவர் ஆட்சி செய்து வந்தாராம். திருநீறுப்பூசிய சைவ மெய்யன்பர்கள் மீது ஏகப்பட்ட மரியாதையாம் அவருக்கு. முத்தநாதன் என்பவர் ஒரு நாத்திகனாம் - மெய்ப்பொருளாரின் பலகீனத்தைப் பயன் படுத்தி உடல் முழுவதும் திருநீறு அணிந்து அந்த அரசனைப் பார்க்க வந்தாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருநீறு அணிந்த சாமியார்கள் வந்தால் அவர்களைத் தடுக்கக் கூடாது என்பது அரசக் கட்டளையாம்; அதனால் அந்த முத்தநாதன் அரசரின் அந்தப் புரத்திற்குள்ளேயே நுழைந்து விட்டானாம். ராணியுடன் அந்தப்புரத்தில் இருந்த அரசன் திடுக்கிட்டான்; ஆனால், திருநீறு கோலத்தில் வந்துவிட்டாரே, அரசன் என்ன செய்வான்?&lt;br /&gt;&lt;br /&gt;திருநீறு அணிந்த ஆசாமியின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டபோது மறைத்து வைத்திருந்த வாளால் தாக் கினாராம்; அவனைக் கொல்ல காவலாளி முயன்றபோது திரு நீறுப் பூசியவரைக் கொல்லக் கூடாது என்று அரசன் உத்தரவிட்டானாம். தன் பக்தனின் உண்மைப் பக்தியைக் கண்டு வழக்கம் போல சிவபெருமான் அங்குத் தோன்றி உயிர்நீத்த மெய்ப் பொருளாராகிய அரசனுக்கு உயிர் கொடுத்தானாம். அதன் பின் அரசன் பல காலம் சிவத்தொண்டு செய்ய கைலாயத்துக்கு அனுப்பி வைத்தாராம் சிவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிவன் தன் மதக் கோட்டைத் தாண்டி மற்ற மதப் பக்தர்களைச் சோதிக்கமாட்டார். அடுத்த மதக்காரன்தான் இந்தக் கடவுளைச் சீண்ட மாட்டானே! தன் பக்தனை சோதித்துத்தான் ஒரு கடவுளால் உணர முடியும் என்றால், அவன் எப்படி சர்வ சக்திக் கடவுளாவான்?&lt;br /&gt;நாத்திகனைக் கொலையாளி என்று காட்டவும், வேடக்காரன் என்று காட்டவும் புனையப்பட்ட கதை இது.&lt;br /&gt;&lt;br /&gt;அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த அத்வானியும், கரசேவர்களும் நாத்திகர்களா? பக்தர்கள்தானே! இன்னொரு மதக்கடவுள் சம்பந்தப்பட்ட நினைவிடத்தையல்லவா அடித்து நொறுக்கினார்கள்? எந்த நாத்திகன் எந்தக் கோயிலை இடித்தான்? நிரூபிக்க முடியுமா?&lt;br /&gt;கடைசியாக தினமலர் என்ன கூறி முடிக்கிறது? போலிச் சாமியார்களை அவர்களின் உருவத்தைக் கண்டு கணிக்காதீர்கள் என்று அறிவுரை கூறுகிறது.சாமியார்களில் என்ன ஒரிஜினல் சாமியார்? போலி சாமியார்? யானை லத்தியில் முதல் லத்தி என்ன, இரண்டாம் லத்தி என்ன? அதுசரி, காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சாமியார்? போலியா? ஒரிஜினலா? தினமலர், தின மணி, கல்கி, சோ கூட்டம் கொஞ்சம் பதில் சொன்னால் நல்லது! thanks - மயிலாடன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-1301385734662553004?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/1301385734662553004/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post_10.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/1301385734662553004'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/1301385734662553004'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post_10.html' title='காஞ்சி கொலைகார காம கேடி சங்கராச்சாரி போலியா?: தினமலர்???'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQMagEa0okI/AAAAAAAADD8/brGZyHJdw7c/s72-c/13_sankarachariyar2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-6561237125372136674</id><published>2010-12-03T23:26:00.000-08:00</published><updated>2010-12-03T23:42:39.307-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாமிய செய்திகள்'/><title type='text'>டெஹல்கா பெண் நிருபருக்கு எதிரான நடவடிக்கையை அனுமதிக்கக் கூடாது: NCHRO.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPnw5EJAp3I/AAAAAAAAC7c/z4IuaUpTpWA/s1600/AQHUP37CALOGL78CAI3IGAZCACEZFVBCAQ53Z8NCAMDDUDSCAHV6RJPCA4OLTQDCAV3R79GCA2UTUVTCA7FEW2WCAD1KNQ5CACHM59TCANBR63TCALOQQM6CAX57LR0CAUEKPBUCAIN8VBOCAQSJNEB.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 137px; height: 91px;" src="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPnw5EJAp3I/AAAAAAAAC7c/z4IuaUpTpWA/s320/AQHUP37CALOGL78CAI3IGAZCACEZFVBCAQ53Z8NCAMDDUDSCAHV6RJPCA4OLTQDCAV3R79GCA2UTUVTCA7FEW2WCAD1KNQ5CACHM59TCANBR63TCALOQQM6CAX57LR0CAUEKPBUCAIN8VBOCAQSJNEB.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5546729279238219634" /&gt;&lt;/a&gt;கொச்சி,டிச.4:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களை நேரடியாக பேட்டியெடுத்ததற்காக கர்நாடக போலீசார் வழக்கு பதிவுச் செய்தது பத்திரிகைப் பணியின் மீதான அத்துமீறலும், மனித உரிமை மீறலுமாகும் என மனித உரிமை அமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஓ அறிக்கை வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுத்தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் கேரள மாநிலத் தலைவர் டாக்டர் எம்.எஸ்.ஜெயப்பிரகாஷ், துணைத் தலைவர்களான அஹ்மத் ஷெரீஃப் மற்றும் ரெனி ஐலின் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஷாஹினா தனது பத்திரிகைத்துறை தர்மத்தை நிறைவேற்றியுள்ளார். இந்நிலையில் அவர் மீது வழக்குத் தொடர்வது பாசிச நடவடிக்கை என சுட்டிக்காட்டியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகைத் துறையில் பணியாற்றும் பெண்மணியொருவரை அவருடைய தொழில் ரீதியான நேர்மையை தவறாக விளக்கி தளர்வடையச்செய்து மனோரீதியான சித்தரவதைக்கு உள்ளாக்குவது மனித உரிமைகள் மீது விடுக்கப்பட்ட சவாலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொய் சாட்சிகளை காட்டி மஃதனியை வழக்கி சிக்கவைக்க கர்நாடகா போலீஸ் நடத்திய நாடகம் வெளியான நிலையில் தங்களது கோபத்தை தீர்ப்பதற்காக நடத்தும் வெறுக்கத்தக்க முயற்சிகளை ஜனநாயகவாதிகள் அனுமதிக்கக் கூடாது என என்.சி.ஹெச்.ஆர்.ஓ வலியுறுத்தியுள்ளது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-6561237125372136674?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/6561237125372136674/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/nchro.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/6561237125372136674'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/6561237125372136674'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/nchro.html' title='டெஹல்கா பெண் நிருபருக்கு எதிரான நடவடிக்கையை அனுமதிக்கக் கூடாது: NCHRO.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPnw5EJAp3I/AAAAAAAAC7c/z4IuaUpTpWA/s72-c/AQHUP37CALOGL78CAI3IGAZCACEZFVBCAQ53Z8NCAMDDUDSCAHV6RJPCA4OLTQDCAV3R79GCA2UTUVTCA7FEW2WCAD1KNQ5CACHM59TCANBR63TCALOQQM6CAX57LR0CAUEKPBUCAIN8VBOCAQSJNEB.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-5265063181497336009</id><published>2010-12-02T11:32:00.000-08:00</published><updated>2010-12-02T11:35:31.866-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாசிச ஹிந்துத்துவா'/><title type='text'>'லவ் ஜிஹாத்' : ஹிந்த்துதுவா பயங்கரவாதிகளின் கற்பனை புரட்டு.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPf09IYmeGI/AAAAAAAAC48/7N5qnxldNz0/s1600/RSS_copy.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPf09IYmeGI/AAAAAAAAC48/7N5qnxldNz0/s320/RSS_copy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5546170797189920866" /&gt;&lt;/a&gt;கொச்சி,டிச.1:முஸ்லிம் சமுதாயத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை லட்சியமாகக் கொண்ட 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டை கேரள மாநில உயர்நீதிமன்றம் முற்றிலும் நிராகரித்து இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஊடகங்களும், அமைப்புகளும் அதிக ஆர்வம் காண்பித்த 'லவ் ஜிஹாதி'ற்கு எவ்வித ஆதாரமுமில்லை என கேரள மாநில உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதிபட கூறியுள்ளது.&lt;br /&gt;இவ்வழக்கில் பத்தணம்திட்டை என்ற இடத்தைச் சார்ந்த ஷாஹின்ஷா என்பவர் தாக்கல் செய்த மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது கேரள மாநில உயர்நீதிமன்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கெதிராக திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றும் நிலுவையில் இல்லை எனவும், எனவே விசாரணையை பரிபூரணமாக வாபஸ்பெற வேண்டுமெனவும் கோரி ஷாஹின்ஷா கேரள உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனுவை பரிசீலித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சசீதரன் நம்பியார், ஒரு குறிப்பிட சமூகத்தை குற்றவாளிக் கூண்டில் நிற்கவைக்கும் விசாரணையை முடித்துவிட போலீசாரிடம் வலியுறுத்தினார். தொடர்ந்து ஷாஹின்ஷாவுக்கு எதிரான விசாரணையைக் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் இளம் பெண்கள் இருவரின் பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்த எர்ணாகுளம், திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றங்களின் விசாரணை அறிக்கையை போலீஸ் சமர்ப்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிக்கையின்படி எவ்வித ஆதாரமும் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கெதிராக இல்லை என நீதிபதி கண்டறிந்தார். 'லவ்ஜிஹாத்' குற்றச்சாட்டை நிரூபிக்கும் எவ்வித ஆதாரத்தையும் போலீசாரால் கண்டறிய இயலவில்லை. இதனால் இவ்வழக்கில் இனிமேல் விசாரணை தேவையில்லை என இறுதித் தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பளித்துள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-5265063181497336009?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/5265063181497336009/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post_7062.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/5265063181497336009'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/5265063181497336009'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post_7062.html' title='&apos;லவ் ஜிஹாத்&apos; : ஹிந்த்துதுவா பயங்கரவாதிகளின் கற்பனை புரட்டு.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPf09IYmeGI/AAAAAAAAC48/7N5qnxldNz0/s72-c/RSS_copy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-649286128854200529</id><published>2010-12-02T02:38:00.000-08:00</published><updated>2010-12-02T02:41:05.976-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமானுஜ தாத்தாச்சாரியார்'/><title type='text'>அறிவோம் ஹிந்து மத பெரியவர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/TPd3sq2i-OI/AAAAAAAAAPE/tacWh0s_faA/s1600/untitled.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 196px; height: 290px;" src="http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/TPd3sq2i-OI/AAAAAAAAAPE/tacWh0s_faA/s320/untitled.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5546033075431078114" /&gt;&lt;/a&gt;காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், என்னும் வைணவப் பெரியார் (ஒரு இந்து மதப் பார்ப்பனர்) என்பது குறிப்பிடத் தக்கதாகும். இன்று பல சடங்குகள் அர்த்தம் புரியாமல் செய்கிறார்கள் என்றும், மந்திரங்கள், ஸ்லோகங்கள் இப்போது வாத்தியார்களுக்கே அர்த்தம் தெரியாமல் சொல்கிறார்கள் என்றும் தாத்தாச்சாரியர் அவர்கள் சொல்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;தாத்தாச்சாரியர் அவர்கள் ஹிந்து மத வேதங்களை எல்லாம் கற்ற மாமனிதர். இவரை தவிர யாராலும் வேதங்களில் உள்ள தவறுகளை சுட்டி காட்ட முடியாது என்ற அளவுக்கு ஹிந்து மத வேதங்களில் அறிவு முதிர்ச்சி பெற்றவர். இவர் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் ஹிந்து மத வர்ணாசிரம கொள்கையையும், அதில் கொட்டி கிடக்கும் மூட நம்பிக்கைகள்,ஜாதி வெறி, ஏற்றதாழ்வுகள் குறித்தும் ஹிந்து மத மக்களுக்கு தெரிவித்த இந்த நூற்றாண்டி சிறந்த அறிவு ஜீவிகளில் இவரும் ஒருவர். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் எழுதிய ஹிந்துமதம் எங்கே போகிறது, சடங்குகளின் கதை போன்ற நூல்களில் இந்து மதச்சடங்குகளை,சம்பிரதாயங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளார். சங்கர மடங்களின் சங்கராச்சாரியார்களின் இந்து மத வருணவெறி மற்றும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள இந்நூல்கள் பெரிதும் உதவும். எந்தக் காலத்திற்கோ ஏற்படுத்தப்பட்ட சமஸ்கிருத சடங்குகளை தமிழர்கள் இன்னும் சுமந்து கொண்டு திரிய வேண்டுமா? அவைகளைத் தூக்கி எறிய வேண்டாமா? என்ற கேள்வியே இந்நூலைப் படித்த போது எழுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நூல்: சடங்குகளின் கதை, இந்துமதம் எங்கே போகிறது? ஆசிரியர்: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் . வெளியீடு: நக்கீரன் பப்ளிகேசன்ஸ், ஜானி ஜான்கான் தெரு, இராயப்பேட்டை, சென்னை-14 பக்கம் 152 ரூ. 75.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-649286128854200529?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/649286128854200529/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post_3781.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/649286128854200529'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/649286128854200529'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post_3781.html' title='அறிவோம் ஹிந்து மத பெரியவர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/TPd3sq2i-OI/AAAAAAAAAPE/tacWh0s_faA/s72-c/untitled.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-8947823145278170024</id><published>2010-12-02T02:37:00.000-08:00</published><updated>2010-12-02T02:38:51.857-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமானுஜ தாத்தாச்சாரியார்'/><title type='text'>.“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... என்றால் என்ன அர்த்தம்???</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/TPd3J6TBYiI/AAAAAAAAAO8/RAzsb0CBcNs/s1600/brahmin.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 191px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/TPd3J6TBYiI/AAAAAAAAAO8/RAzsb0CBcNs/s320/brahmin.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5546032478281622050" /&gt;&lt;/a&gt;Monday, November 29,2010 தெரியுமா? .“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள். பெண்ணுக்கு சீதனமாக இன்னொரு பெண். கல்யாண வீட்டில் மதுவகையுடன் மாட்டிறைச்சியும். சீதனம் என்றால் நகைகள், வாசனை வஸ்துக்கள் போன்ற ஜடப் பொருள்கள் மட்டும்தானா? பெண்ணுக்கு இன்னொரு பெண்ணையே சீதனமாக கொடுப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்துக்கு முதல்நாள் மதுவர்க்கம் என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின்போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படிக் கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டுகிறார்கள்.“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிந்திக்க: OH MY GOD இந்த ஆர்.எஸ்.எஸ். பாசிச ஹிந்துத்துவாவை சார்ந்தவர்கள் பசுவதை தடைச்சட்டம் என்று சொல்லுவது எல்லாம் வெறும் கண்துடைப்பு என்பது கட்டுரையை படிக்கும் போதுதான் விளங்குகிறது. போலி ஹிந்துத்துவா பேசி ஆட்சியை பிடிக்கும் மாய்மாலம் என்பது தெளிவாகிறது. வாழ்க வளமுடன் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துமதம் எங்கே போகிறது பகுதி 40: அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-8947823145278170024?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/8947823145278170024/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post_4284.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/8947823145278170024'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/8947823145278170024'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post_4284.html' title='.“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... என்றால் என்ன அர்த்தம்???'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/TPd3J6TBYiI/AAAAAAAAAO8/RAzsb0CBcNs/s72-c/brahmin.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-7432924942377327794</id><published>2010-12-02T02:34:00.000-08:00</published><updated>2010-12-02T02:36:24.598-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காஞ்சி சங்கரமடம்'/><title type='text'>காஞ்சி சங்கரமடம், சிறீரங்கம் கோவில்: ஒரு வரலாற்று பார்வை.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/TPd2ie3FhmI/AAAAAAAAAO0/0YKQWgz6MsU/s1600/yuvan.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 224px;" src="http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/TPd2ie3FhmI/AAAAAAAAAO0/0YKQWgz6MsU/s320/yuvan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5546031800901797474" /&gt;&lt;/a&gt;காஞ்சிபுரம் ஒரு காலத்தில் பவுத்தர்களின் கோட்டமாக விளங்கியது. கி.பி. 640 இல் காஞ்சிபுரத்திற்கு வந்த யுவான்சுவாங் என்ற சீன யாத்திரீகர் காஞ்சிபுரத்தில் நூறு பவுத்தப் பள்ளி களும், ஆயிரம் பிட்சுகளும் இருந்ததாகக் குறிப்பிட் டுள்ளார். காஞ்சிபுரத்தில் கச்சீஸ்வரர் எனும் பெயரில் உள்ள சிவன் கோயில் தொடக்கத்தில் புத்தர் கோயிலாக இருந்தது. இக்கோயிலின் முன் கோபுரத்து அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த விக்கிரகங்கள் இருப்பதை இன்றும் காணலாம். காஞ்சி காமாட்சியம்மன் கோயில் ஒரு காலத்தில் பவுத்தரின் தாராதேவி ஆலயமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்காலத்தில் இவை எல்லாம் அடிச்சுவடு தெரியாமல் ஆரிய சதிகாரர்களால் அழிக்கப்பட்டு விட்டன என்பது தான் வரலாறு. மேலும் தகவல் அறிய விரும்புவோர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூலான பவுத்தமும் தமிழும் என்ற நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.பவுத்தத்தை அழித்து ஆரியம் குடி கொண்ட ஆரிய பிராமணர்களின் வெறிச்சின்னம் தான் காஞ்சி சங்கரமடமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டும் அல்ல சிறீரங்கம் கோயிலும் ஒரு காலத்தில் பவுத்தக் கோயிலாகவே இருந்திருக்கின்றது என்று ஆதாரங்கள் பேசுகின்றன. நாகைப்பட்டினத்தில் இருந்த அய்ம் பொன்னாலான பவுத்த சிலையைத் திருடிக் கொண்டு வந்து சிறீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு மதில்சுவர் எழுப்பினான் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார்.(ஆதாரம் : தஞ்சைவாணன் கோவை).&lt;br /&gt;&lt;br /&gt;சிந்திக்க; இப்படி பவுத்த கோவில்களை இடித்து இந்த வந்தேறி பிராமணர்கள் ஹிந்து கோவில்களை கட்டி இருகிறார்கள். ஹிந்து மதம் என்பது இந்த ஆரிய வந்தேறி கூட்டத்தால் உருவாக்கப்பட்டது. இவர்கள் மக்களை மதத்தை சொல்லி மூடநம்பிக்கைகளை சொல்லி, சில மேஜிக் வித்தைகளை காட்டி ஏமாற்றி, மத மாட்ச்சாரியங்கள் பேசி வர்ணாசிரம கொள்கைகள் மூலம் மக்களை பிளந்து, சிறு கூட்டமான இவர்கள் இந்தியாவின் எல்லா உயர் பீடங்களிலும் வீற்றிருகிரார்கள். என்று இவர்கள் சூழ்ச்சி முரியடிக்கபடுமோ அன்றுதான் இந்தியா ஒளிரமுடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-7432924942377327794?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/7432924942377327794/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post_02.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/7432924942377327794'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/7432924942377327794'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post_02.html' title='காஞ்சி சங்கரமடம், சிறீரங்கம் கோவில்: ஒரு வரலாற்று பார்வை.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/TPd2ie3FhmI/AAAAAAAAAO0/0YKQWgz6MsU/s72-c/yuvan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-1685205053032880479</id><published>2010-12-02T02:32:00.000-08:00</published><updated>2010-12-02T02:34:11.275-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டாக்டர். அம்பேத்கர்'/><title type='text'>10 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்” திரைப்படம் வெளியாகிறது.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_bHE2MMoExZw/TPd2FtKxx7I/AAAAAAAAAOs/x7Pt3kwohdM/s1600/5223653195_defc7f4921_b.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 234px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_bHE2MMoExZw/TPd2FtKxx7I/AAAAAAAAAOs/x7Pt3kwohdM/s320/5223653195_defc7f4921_b.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5546031306526279602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அம்பேத்கர் விருது பெற்றவருமான தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் ஆட்சி நடைபெற்றும், தமிழகத்தில் டாகடர் அம்பேத்கர் பற்றிய திரைப்படம் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இத்தனைக்கும் இந்தியாவில் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் மூன்றாவது மிகப்பெரிய மாநிலம் தமிழகம்.ஒரு “தலித்” வாழும்போது மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குப் பின்னரும் சாதி ஆதிக்கத்தின் பிடியில் அவலம் நேரத்தான் செய்கிறது. இந்திய அரசியல் அமைப்பையே உருவாக்கிக் கொடுத்தவரும், இந்திய சமூக நீதிப் போராட்டத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான டாக்டர். பி.ஆர். அம்பேத்கருக்கும் இந்த நிலைதான் என்பது எத்தனை மோசமானது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆம், ஜபார் படேல் இயக்கிய “டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்” திரைப்படம் தயாரிக்க கடந்த 1991 ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசு ரூ.7.7 கோடி ஒதுக்கியது. ஆயிரக்கணக்கான நடிகர்களைப் பார்த்து, பொருத்தமான நடிகராக மம்மூட்டி தேர்வு செய்யப்பட்டார். &lt;br /&gt;ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, இந்தியாவின் பிற 9 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட படம் கடந்த 1998 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியானது. மிகத் துல்லியமான ஆய்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட சிறந்த படமாக பத்திரிக்கைகள் கொண்டாடின. இதனால் அந்த ஆண்டுக்கான சிறந்த ஆங்கிலப்படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த கலை இயக்கம் உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருதுகளை இப்படம் குவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இத்தனைச் சிறப்புகளைப் பெற்ற அந்தப்படம், சேரவேண்டிய மக்களை அடையவில்லை. “இதற்கு காரணம் பெரும்பாலான தியேட்டர்கள் சாதி ஆதிக்க உணர்வு படைத்தவர்கள் வசம் இருப்பதே” என்று அன்றே தலித் விடுதலைப் போராளிகள் வருத்ததுடன் கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திர இந்தியாவின் சட்டத்தை இயற்றியவருக்கே அநீதியா?” என்று நாம் கேட்கலாம். அது அப்படித்தான், இன்னும் வர்ணாசிரம கொள்கைகளே இந்தியாவில் ஆட்சி செய்கிறது என்பதையே பார்க்கமுடிகிறது. தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு 120 படங்கள் வெளியாகின்றன, 800 கோடிக்கும் குறையாமல் வர்த்தகம் நடக்கிறது. ஆயிரத்து 800 திரையரங்கங்கள் நாள்தோறும் இயங்குகின்றன. ஆனாலும், ஒரு தலித் விடுதலைப் போராளியின் வரலாறு மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;10 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் அம்பேத்கர் இப்போது டிசமபர் 3ம் தேதி வெளியாக இருக்கிறார். இதுபற்றி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில நிர்வாகியும், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளருமான வழக்கறிஞர் நீலவேந்தன் கூறுகையில், “இந்தியா முழுவதும் செய்ததைப் போல, தமிழகத்திலும் ஆதிக்க எண்ணம் கொண்ட சக்திகள் திரையரங்குகளில் படத்தை இருட்டடிப்பு செய்யக்கூடும். அதனை முறியடித்து, இந்தப் படத்தையே ஒரு இயக்கமாக்க வேண்டும்” என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-1685205053032880479?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/1685205053032880479/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/10.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/1685205053032880479'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/1685205053032880479'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/10.html' title='10 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்” திரைப்படம் வெளியாகிறது.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_bHE2MMoExZw/TPd2FtKxx7I/AAAAAAAAAOs/x7Pt3kwohdM/s72-c/5223653195_defc7f4921_b.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-8839331782387372605</id><published>2010-12-02T01:52:00.000-08:00</published><updated>2010-12-02T01:58:22.812-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விக்கிலீக்ஸ்'/><title type='text'>‘விக்கிலீக்ஸ்’ தொடர்ந்து அம்பலபடுத்திவரும் உண்மைகள்.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPdtqIS3_pI/AAAAAAAAC4U/5SZuKsuO2Ds/s1600/Wikileaks1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 206px;" src="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPdtqIS3_pI/AAAAAAAAC4U/5SZuKsuO2Ds/s320/Wikileaks1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5546022036678639250" /&gt;&lt;/a&gt;இராக் போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, விக்கிலீக்ஸ்’ இணையதள நிறுவனம் தற்போது உலகம் முழுவதிலும் அமெரிக்க நிர்வாகமும், அமெரிக்க தூதரகங்களும் நடத்தி வரும் நாசகர பேச்சுவார்த்தைகள், பேரங்கள், அராஜகங்களை அம்பலப்படுத்தும் விதமாக லட்சக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது.இதனால் தனது நண்பர்கள், கூட்டாளிகளுடனான உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அமெரிக்க நிர்வாகம் கதிகலங்கிப் போயுள்ளது. இதையடுத்து விக்கிலீக்ஸ் நிறுவனத்தை மூடுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சுவீடனைச் சேர்ந்த இணைய தள நிறுவனம் விக்கிலீக்ஸ். இந்நிறுவனம், உலக மக்கள் அனை வரும் உண்மைத்தகவல்களை அறிந்து கொள்ள உரிமை உடையவர்கள் என்ற கருத்தோட்டத்தை முன் வைத்து, ரகசிய தகவல்களையெல்லாம் கைப்பற்றி இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா அரங்கேற்றிய அட்டூழியங்கள் குறித்த விவரங்கள் ஏராளமாக இந்நிறுவனத்திடம் சிக்கியுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு, இராக் போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய கொடிய தாக்குதல்கள், அப்பட்டமான மனித உரிமை மீறல்கள். இதில் அமெரிக்க ராணுவம், சிஐஏ உள்ளிட்ட நாசகர உளவு ஸ்தாபனங்கள் நடத்திய சதி ஆலோசனைகள் என அனைத்தையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இது அமெரிக்க நிர்வாகத்தை ஆத்திரத்திற்கு உள்ளாக்கிய நிலையில், தற்போது 2 லட்சத்து 51 ஆயி ரத்து 287 ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் அமெரிக்காவிலும், உலக நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்ககளிலும் நடத்தப்பட்ட சதித்திட்டங்கள், சிறிய நாடுகளுக்கு எதிரான தாக்குதல் திட்டங்கள் என பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை உள்ளடக்கியவை ஆகும். 1966ம் ஆண்டு முதல் 2010 பிப்ரவரி வரை அமெரிக்காவிலும், பல்வேறு நாடுகளில் உள்ள 274 அமெரிக்க தூதரகங்களிலும் உருவாக்கப்பட்ட ரகசிய ஆவணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவணங்கள் மூலம் உலகம் முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவு நடவடிக்கைகள் எந்தளவிற்கு இழிவானவையாக இருக்கின்றன என்பது அம்பலமாகியுள்ளது. இது போன்ற, மிகப்பெரும் அளவிலான ரகசிய ஆவணங்கள் உலக மக்களுக்கு பகிரங்கமாக வெளியிடப்பட்டது, வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதுமான தலைவர்கள், அவர்களின் அந்தரங்க விஷயங்கள், நாடுகள், அவைகளுக்கிடையேயான பிரச்சினைகள் எல்லாவற்றையும்  கண்காணித்து, அமெரிக்கா வைத்திருக்கும் கருத்துக்கள் இதனால் வெளிவந்திருக்கின்றன. இவை சர்வதேச அளவில் அமெரிக்காவின் அபிலாஷைகளையும், அட்டூழியங்களையும் காட்டுகின்றன. அவைகளில் சில:&lt;br /&gt;பாலஸ்தீனத்தை தொடர்ந்து தாக்குவோம் என்றும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தீவிரமாக தாக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஒரு அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் எகுத்பராக் கூறியுள்ளார். இது தொடர்பாக எகிப்திடம் ஏற்கெனவே பேசிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;சவூதி அரேபிய மன்னர் ஈரானை தாக்குமாறு தொடர்ந்து அமெரிககாவிடம் வலியுறுத்தி வந்துள்ளார். சவூதி மன்னர் அப்துல்லா, 2008 ஏப் ரல் மாதம் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளோடு நடத்திய சந்திப்பின்போது இதை வலியுறுத்தியுள்ளார். இதை பரிசீலிப்பதாக, அமெரிக்கா கூறியது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீது கர்சாய், மனநிலை பிறழ்ந்தவர் என்றும், அவர் போதை மருந்து கடத்தல் மற்றும் ஊழலில் திளைப்பதாகவும் இது நீடிக்கட்டும் என்றும் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தூதரக அதிகாரிகள் பேசியுள்ளனர். இந் நாட்டின் துணை ஜனாதிபதியும் ஒரு ஊழல் பேர்வழி என்றும் பேசியுள்ளனர். அவர் போதை மருந்து கடத்தல் தடுப்பு தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் 52 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் வாங்கியது தெரியவந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகங்களிலிருந்து பதிவுசெய்யப்பட்ட 3,038 ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் குறித்த விவரங்கள் அடங்கும். இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைகளை தீர்க்க அமெரிக்கா முழுமையாக தலையிட்டு வருவது குறித்தும் இந்த ஆவணங்கள் உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளது. (இந்தியா - பாகிஸ்தான் இடையே தாங்கள் ஒருபோதும் தலையிட விரும்பவில்லை என்று அமெரிக்க தூதர்கள் அடிக்கடி கூறி வருவது கவனிக்கத்தக்கது). &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு துவக்கத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாகவும் துருக்கி ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இஸ்தான்புல் நகரில் நடை பெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளில் ஒன்றான இந்தியாவை அழைக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் ஒப்புதலோடு துருக்கி முடிவு செய்தது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் விவகார துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் மற்றும் துருக்கியின் வெளி யுறவுத்துறை அரசியல் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு விவகாரத் துறை துணை அமைச்சர் ரவுப் என்ஜின் சொய்சால் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, பாகிஸ்தானை கைக்குள் வைத்திருக்க வேண்டுமானால் ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்த சந்திப்பிற்கு இந்தியா வரக் கூடாது என்று பேசப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவும் இப்படி திட்டமிடப்பட்டது என்பதும் இந்த ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிர வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்தும், இவற்றை அழிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவது குறித்தும், இதற்கு இஸ்ரேல் உள்ளிட்ட தனது கைக்கூலி நாடுகளுடன் அமெரிக்க நிர்வாகம் வாஷிங்டனிலிருந்தும், பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் மூலமாக தொடர்ந்து பேசி வருவது குறித்தும் ஏராளமான ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்கா, உலகின் முன்னே அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-8839331782387372605?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/8839331782387372605/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/8839331782387372605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/8839331782387372605'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/12/blog-post.html' title='‘விக்கிலீக்ஸ்’ தொடர்ந்து அம்பலபடுத்திவரும் உண்மைகள்.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPdtqIS3_pI/AAAAAAAAC4U/5SZuKsuO2Ds/s72-c/Wikileaks1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-7954233586711603056</id><published>2010-09-18T11:12:00.000-07:00</published><updated>2011-07-29T14:59:13.900-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்கவும்'/><title type='text'>காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு! காஷ்மீர் மக்களின் உரிமை போராட்டம்.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-d8TG-Kq1tfk/TjMtGPZY_tI/AAAAAAAAGJY/je2TzXH0NyU/s1600/OKASHMIR_P1_jpg_full_380.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="133" width="200" src="http://2.bp.blogspot.com/-d8TG-Kq1tfk/TjMtGPZY_tI/AAAAAAAAGJY/je2TzXH0NyU/s200/OKASHMIR_P1_jpg_full_380.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை!” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. “இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது” என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர்.  பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்துவரும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக இந்திய அரசு பழிபோட்டு வருகிறது.  இந்தப் போராட்டத்தை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பதை அலசி ஆராயும் முன், காஷ்மீர் மாநிலம் கடந்த இருபது ஆண்டுகளில் எப்படி ஒரு திறந்தவெளி இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, காஷ்மீரில் 3,00,000 இந்திய இராணுவச் சிப்பாய்களும், தேசியத் துப்பாக்கி படைப் பிரிவைச் சேர்ந்த 70,000 சிப்பாய்களும், மத்திய போலீசு படையைச் சேர்ந்த 1,30,000 சிப்பாய்களும் – ஆக மொத்தம் 5,00,000 சிப்பாய்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.  அம்மாநிலப் போலீசுப் படை இந்த எண்ணிக்கையில் சேராது.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீரில் ‘அமைதி’யை ஏற்படுத்த இத்தனை இலட்சம் துருப்புகள் தேவை என்றால், எத்தனை ஆயிரம் தீவிரவாதிகள் அம்மாநிலத்தில் இருக்கக்கூடும் என உங்கள் மனம் கணக்குப் போடலாம்.  அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள், அங்கே வெறும் 660 தீவிரவாதிகள்தான் இருப்பதாக சமீபத்தில் இந்திய இராணுவம் அறிக்கை அளித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்தை முசுலீம் தீவிரவாத அமைப்புகள் எதுவும் தலைமை தாங்கி நடத்துவதாகத் தெரியவில்லை; இளைஞர்களும் தாய்மார்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடுகிறார்கள்; போராடுபவர்கள் கைகளில் துப்பாக்கிகள் கிடையாது; மாறாக, தங்களைத் தற்காத்துக் கொள்ள கற்களைத்தான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்; இப்போராட்டத்தை போலீசைக் கொண்டே கட்டுப்படுத்திவிட முடியும்; இராணுவம் தேவையில்லை” எனச் சில நடுநிலையான பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  உண்மை இப்படியிருக்க, அம்மாநிலத் தலைநகர் சீறிநகரை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஈராக்கில் 166 பேருக்கு ஒரு சிப்பாய் என்ற எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவம் இறக்கிவிடப்பட்டிருக்கும்பொழுது, காஷ்மீரிலோ 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இந்திய இராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது.  அதனை அமெரிக்க ஆக்கிரமிப்பு எனும்பொழுது, காஷ்மீர் நிலையை இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிடாமல் வேறெப்படிக் கூற முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரிலும், பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரிலும் திணிக்கப்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பு, எப்படிபட்ட அநீதியை காஷ்மீர் மக்களுக்கு இழைத்து வருகிறது தெரியுமா? 1990-ஆம் ஆண்டு தொடங்கி 2007-ஆம் ஆண்டு முடியவுள்ள 17 ஆண்டுகளில் இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் அம்மாநில போலீசும் நடத்திய துப்பாக்கி சூடுகள், போலி மோதல்கள், இரகசியக் கொலைகள், கொட்டடிச் சித்திரவதைகளில் ஏறத்தாழ 70,000-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அரசுப் படைகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 8,000 காஷ்மீரிகள் சுவடே தெரியாமல் ‘காணாமல்’ போய்விட்டனர்.  அப்படைகள் நடத்தியிருக்கும் பாலியல் வல்லுறவுகள் இந்தக் கணக்கில் அடங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாநிலத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக அமலில் இருந்துவரும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவச் சிப்பாய்கள் மீது, இந்திய அரசின் அனுமதியின்றி அம்மாநில அரசு புகார்கூடச் செய்ய முடியாது என்ற பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. தேசிய நலன் என்ற பெயரில் இராணுவச் சிப்பாய்கள் நடத்தும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு பற்றி காஷ்மீரத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் புகார் கொடுக்க வேண்டும் என்றால், அவர் முதலில் “தான் இந்திய தேசிய நலனுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை” என்று நிரூபித்தாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு நாளும் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைச் சந்தித்து வரும்பொழுது, மைய அரசோ கடந்த பதினேழு ஆண்டுகளில் இராணுவச் சிப்பாய்களுக்கு எதிரான வெறும் 458 வழக்குகளைத்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.  இதே காலத்தில் இந்திய இராணுவத்தின் மனித உரிமைப் பிரிவு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 1,321 வழக்குகளில் 54 வழக்குகளைத் தவிர பிற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீர் மக்கள் பல போராட்டங்களை நடத்திய பிறகுதான்,  இவ்வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதையும், இப்போராட்டங்களின்பொழுது நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.  இப்படி காஷ்மீர் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் இந்திய அரசையும் அதனின் இராணுவத்தையும் வெளியேறக் கோரி அம்மக்கள் போராடுவது தேச விரோதச் செயல் என்றால், கொலையும், கொள்ளையும், பாலியல் வன்புணர்ச்சியும்தான் தேச நலனின் பொருளாகிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 'காணாமல் போனவர்களின்' புகைப்படங்களைப் பார்ர்த்து விம்மியழும் காஷ்மீரத்துத் தாய் இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் கடந்த இருபது ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டத்தில் பாகிஸ்தானின்  ஆதரவு பெற்ற முசுலீம் தீவிரவாத அமைப்புகளின் பங்கு இருப்பதை மறுக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இந்திய அரசின் இந்து தேசிய வெறிதான் இப்பிரச்சினையின் மூல காரணமாக இருக்கிறது என்பதும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் ஒப்புக்கொண்டபடி ஜம்மு-காஷ்மீரில் பொதுஜன வாக்கெடுப்பை நடத்தாமல் மறுத்தது; இந்திய அரசியல் சாசனத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சில தனியுரிமைகளை நீர்த்துப் போகச் செய்தது; காங்கிரசு கும்பல் தனது சுயநலனுக்காக அம்மாநிலத்தில் நடத்திய ஆட்சி கவிழ்ப்புகள், தேர்தல் மோசடிகள் – இவைதான் 1980-களின் இறுதியில் காஷ்மீரில் ஆயுதந்தாங்கிய போராட்டம் வெடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தன. வரலாற்றை அவ்வளவு பின்னோக்கிப் பார்க்கத் தேவையில்லை. இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துபோய்விட்டதாகச் சொல்லப்பட்ட பின்னும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காஷ்மீரில் அடுத்தடுத்து இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் நடந்து வருகின்றன.  அதற்குக் காரணம் பாகிஸ்தானா, இல்லை இந்திய தேசியவாதிகளா?&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசு-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அம்மாநிலத்தை ஆண்டு வந்தபொழுது, அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கிப் போவதற்காக 39.88 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கப் போவதாக அக்கூட்டணி ஆட்சி அறிவித்தது.  அமர்நாத் யாத்திரை முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வருடாந்திர நிகழ்ச்சி நிரலாக மாறிப் போனதால், காஷ்மீர் மக்கள் பக்தியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த நில ஒதுக்கீடு நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர்.  உடனே, ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெளிமாநிலங்களில் இருந்து ஜம்முவிற்கு ஆட்களைத் திரட்டிவந்து எதிர் போரட்டத்தை நடத்தியதோடு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மீது ஒரு சட்டவிரோத பொருளாதார முற்றுகையைத் திணித்தது.  காஷ்மீர் மக்கள் இம்முற்றுகையை முறியடிக்கும் வண்ணம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடப்பது என்ற போராட்டத்தைத் தொடங்கினர்.  இப்போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியான பின்னர், நில ஒதுக்கீடு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போராட்டத்திற்குப் பின் நடந்த தேர்தலில் எதிரெதிராகப் போட்டியிட்ட காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் தேர்தலுக்குப் பின் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின.  இந்தச் சந்தர்ப்பவாத ஆட்சிக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொள்ளும் முகமாக, “காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படும்; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்; அத்துமீறல்கள் குறித்த உண்மை கண்டறியும் குழு நிறுவப்படும்” என்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினார், முதல்வர் ஒமர் அப்துல்லா.  கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறவில்லை என்பது ஒருபுறமிருக்க, காஷ்மீர் மக்களின் மீதான இராணுவத்தின் பிடியும், அடக்குமுறையும் கொஞ்சம்கூடக் குறையவில்லை என்பதையும் மக்கள் கண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷோபியான் என்ற சிறுநகரைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது; கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஜஹித் ஃபாரூக் என்ற 16 வயது சிறுவன் நடுத்தெருவில் நாயைச் சுடுவது போல எல்லைப் பாதுகாப்புப் படையினரால்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; கடந்த ஏப்ரல் மாதம் தேசியத் துப்பாக்கிப் படைப் பிரிவினர், மூன்று தொழிலாளர்களை எல்லைப் பகுதிக்குக் கடத்திக்கொண்டு போய்ச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை எல்லை தாண்டி வரமுயன்ற தீவிரவாதிகளாக ஜோடனை செய்த சம்பவம் – இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினரும், துணை இராணுவப் படைகளும், காஷ்மீர் போலீசாரும் நடத்திய பல பச்சைப் படுகொலைகள்தான் இப்போராட்டத்தின் தூண்டுகோலாக அமைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்ட பிறகு, மக்களின் விடுதலை உணர்வும் செத்துவிடும்; அடுத்த தலைமுறை இளைஞர்கள் பாலிவுட் திரைப்படங்களிலும், பப் கலாச்சாரத்திலும் மூழ்கிப்போய் விடுவார்கள் என அவர்கள் நினைத்தார்கள்.  ஆனால், எங்களின் விடுதலை வேட்கை கொஞ்சம்கூடக் குறையாமல் இருப்பதைத்தான் இப்போராட்டம் காட்டுகிறது” என காஷ்மீர் மக்களின் மனோநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார், பள்ளத்தாக்கைச் சேர்ந்த புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் ஷாத் சலீம்.&lt;br /&gt;காஷ்மீர் மக்களின் தேசிய இன விடுதலை உணர்வுதான் இப்போராட்டத்தின் அடிப்படையாக உள்ளது என்ற உண்மையை மூடிமறைக்க, இப்போராட்டம் பற்றிப் பலவித கட்டுக்கதைகளையும் அவதூறுகளையும் மைய அரசும் அதனை நத்திப் பிழைக்கும் தேசியப் பத்திரிகைகளும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு பரப்பி வருகின்றன. “விரக்தியடைந்த இளைஞர்களின் போராட்டம்” என ஒருபுறம் நையாண்டி செய்துவரும் அக்கும்பல், இன்னொருபுறமோ, “லஷ்கர்-இ-தொய்பாவிடம் 200 ரூபாய்யை வாங்கிக்கொண்டு நடத்தப்படும் கூலிப் போராட்டம்” என அவதூறு செய்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சோபுர் நகரில் கடந்த ஜுன் 29 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது மத்திய ரிசர்வ் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டான். “அவன் அப்பாவி கிடையாது; கூலிக்காக வேலை செய்யும் போக்கிரி” என அச்சிறுவனைப் பற்றிக் கூறியிருக்கிறார், உள்துறை அமைச்சகச் செயலர்.  இப்படி வக்கிரமும், காலனியாதிக்க ஆணவமும் நிறைந்த இந்திய அரசை வெளியேறக் கோருவது எந்த விதத்தில் தவறாகிவிடும்?&lt;br /&gt;&lt;br /&gt;பதாமாலூ என்ற ஊரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது வீட்டை விட்டு வெளியே வருவதைப் பார்த்த இராணுவச் சிப்பாய்கள், துப்பாக்கியை நீட்டியபடியே அவனை நோக்கிப் பாய்ந்து வந்து, “உன்னைக் கொன்று விடுவோம்” என மிரட்டியுள்ளனர்.  அரண்டு போய் வீட்டுக்குள் ஓடிப்போன அந்தச் சிறுவன் பயத்தில் அடுத்த பத்து நிமிடங்களுக்கு ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத ஊமையாகிப் போனான்.  ஐந்து வயதுச் சிறுவனைக் கொன்றுவிடுவோம் என மிரட்டும் இந்திய இராணுவம் காஷ்மீரில் யாரைக் காப்பாற்ற நிற்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்வியை காஷ்மீருக்கு வெளியேயுள்ள பெரும்பாலான “இந்தியர்கள்” எழுப்ப மறுக்கிறார்கள். “அவர்கள் காஷ்மீர் பற்றி பொய் சொல்கிறார்கள்; தங்களின் சொந்தப் பொய்யைத்தான் அவர்கள் நம்புகிறார்கள்” என இத்தகைய இந்தியர்களைப் பற்றிக் கூறுகிறார், டெல்லியில் வாழும் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர். காஷ்மீர் பற்றிய உண்மை நிலவரம் வெளியே தெரியக்கூடாது என்ற நோக்கில், இந்திய இராணுவம் உள்ளூர் செய்தி ஊடகங்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாட்டுகளைக் கண்டித்து பத்திரிக்கையாளகர் நடத்தும் ஆர்பாட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் 800-க்கும் மேற்பட்ட அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீன மக்கள் இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தி வரும் இண்டிஃபதா போராட்டத்தைத்தான் இது நமக்கு நினைவூட்டுகிறது. சமூகம் தழுவிய ஆதரவோடு நடைபெற்று வரும் இப்போராட்டங்களை, இராணுவ அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலம் ஒடுக்கிவிட முடியும் என ஆளுங்கட்சி காங்கிரசும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.-வும் ஒரேவிதமாக எண்ணுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டில், இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.  தங்களைத் தற்காத்துக் கொள்ள இராணுவம்-துணை இராணுவப் படைகள் மீது கற்களை வீசியெறியும் இளைஞர்கள், மரண தண்டனைகூட விதிக்கப்படும் சாத்தியமுள்ள, “அரசின் மீது போர் தொடுத்த” குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள்.  இந்த அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் நெஞ்சுரத்தையும் தியாக உணர்வையும் 200 ரூபாய் கூலிப் பணத்தால் ஊட்டிவிட முடியுமா?  விடுதலை உணர்வால் உந்தித் தள்ளப்படும் அந்த இளைஞர்கள் தமது மனங்களிலிருந்து பயம் என்பதையே அகற்றி விட்டார்கள் என்கிறார், ஹுரியத் மாநாட்டு கூட்டணியைச் சேர்ந்த தலைவரான சையத் ஷா கீலானி.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீரில் ஒரு தற்காலிக அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றால்கூட, “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது; இராணுவத்தையும், துணை இராணுவப் படைகளையும் திரும்ப அழைத்துக் கொள்வதோடு, காஷ்மீர் போலீசு துறையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை குழுவைக் கலைப்பது; மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பது” ஆகிய குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்ற மைய அரசு முன்வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மைய அரசோ, இந்த குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற மறுக்கிறது.  இதற்குப் பதிலாக, பொருளாதார சலுகை என்ற பெயரில் அஞ்சையும் பத்தையும் தூக்கியெறிந்து, இப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என இந்திய ஆட்சியாளர்கள் மனப்பால் குடிக்கின்றனர்.  விடுதலை உணர்வை பணத்தால் விலை பேசும் இந்திய அரசின் முட்டாள்தனமான ஆணவம் காஷ்மீரில் பலமுறை தோல்வி கண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘காஷ்மீரில் ஒரு அடி மண்ணைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனத் தேசிய வெறியூட்டும் ஓட்டுக்கட்சிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்திய மண்ணைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கத் தயங்குவதில்லை.  இதனை ஒப்பிட்டுப் பார்த்தாலே ஆளும் கும்பலின் தேசியம் என்பது மாபெரும் மோசடி என்பதைப் புரிந்து கொண்டுவிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து தேசியவெறி கொண்ட ஓட்டுக்கட்சிகள், அவர்களை நத்திப் பிழைக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற துரோகிகள், போலி மோதல் கொலைகள் மூலம் பணத்தையும் பதவியையும் அள்ளிக் கொள்ளத் துடிக்கும் காக்கிச் சட்டை கிரிமினல்கள் – ஆகியோர்தான் காஷ்மீர் இந்திய அரசின் காலனியாக நீடிப்பதால் இலாபமடையப்போகும் பிரிவினர். போலி தேசியப் பெருமையில் மூழ்கிப் போயுள்ள பிற இந்தியர்களுக்கு ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை எந்தப் பலனையும் அளிக்காது. மாறாக, முசுலீம் தீவிரவாதம் வளர்வதற்கும், பாகிஸ்தான் அதனைத் தூண்டிவிடுவதற்கும், இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து முறுகல் நிலை நீடிப்பதற்கும் ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-7954233586711603056?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/7954233586711603056/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/09/blog-post_18.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/7954233586711603056'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/7954233586711603056'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/09/blog-post_18.html' title='காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு! காஷ்மீர் மக்களின் உரிமை போராட்டம்.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-d8TG-Kq1tfk/TjMtGPZY_tI/AAAAAAAAGJY/je2TzXH0NyU/s72-c/OKASHMIR_P1_jpg_full_380.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-3615865684046139146</id><published>2010-09-07T14:09:00.000-07:00</published><updated>2011-07-29T15:03:41.746-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய அரசு பயங்கரவாதம்.'/><title type='text'>இந்திய அரசு பயங்கரவாதம் &amp; காஷ்மீர் மக்களின் கண்ணீர்: தெக‌ல்கா வார‌இதழின் ரிப்போர்ட்.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-I8qays3X5NQ/TjMuL6CwqhI/AAAAAAAAGJo/98Hk6qRpCW0/s1600/M_Id_44306_kashmir_violence.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="167" width="200" src="http://1.bp.blogspot.com/-I8qays3X5NQ/TjMuL6CwqhI/AAAAAAAAGJo/98Hk6qRpCW0/s200/M_Id_44306_kashmir_violence.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;காசுமீரிகள் கல்லெறிவதை மட்டும் திரும்ப, திரும்ப காட்டி கல்லெறிவதை ஏதோ பயங்கரவாதத்தின் இன்னொரு வடிவம் போல சித்தரிக்க முயல்கின்றன‌‌ செய்தி ஊடகங்கள். இதன் ஒரு பகுதியாக தான் “நல்ல வேளை என் மீது செருப்பைத் தான் எறிந்தார், கல்லை அல்ல என்ற காசுமீரின் முதல்வர் பரூக் அப்துல்லாவின்” பேச்சைக் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் உண்மை அவ்வாறு இல்லை.  இந்த பொய்யை மட்டுமே கூறும் ஊடகங்களுக்கு நடுவே க‌ட‌ந்த‌ வார‌ம் தெக‌ல்கா வார‌இத‌ழில் வெளிவ‌ந்ததுள்ளது இந்த‌ க‌ட்டுரை. காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ? என்ற கேள்விக்கு விடை தான் இந்த கட்டுரை.  கட்டுரையாளர் சாகித் இரஃபிக் ஒரு காசுமீரி, இவர் தில்லியில் வாழ்ந்துவரும் ஒரு ஊடகவியலாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எப்பொழுதும் ச‌ண்டையை விரும்பிய‌து கிடையாது. க‌ல்லூரி கால‌ங்க‌ளில் என் ந‌ண்ப‌ர்க‌ள் குழு என்னை எப்போதும் கோழை என்றே விம‌ர்ச‌ன‌ம் செய்வார்க‌ள். என்னால் ஒரு உட‌ல் வ‌லு இல்லாத‌வ‌னை கூட‌ அடிக்க‌ இயலாது என்றும் கூட சொல்வார்க‌ள். ஆனால் நான் கோழை அல்ல‌. என்னை பொருத்த‌வ‌ரை பெரும்பான்மையான‌ ச‌ண்டைக‌ள் ப‌ய‌னில்லாத‌வை. அகிம்சாவாதி என்ற வார்த்தை என‌க்கு பிடிக்காது என்றாலும் நான் ஒரு அகிம்சாவாதி தான். வ‌ன்முறையை விட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு  பேச்சுவார்த்தை, க‌ருத்து விவாத‌ங்கள் போன்ற ப‌‌ல‌ ந‌ல்ல‌ வ‌ழிக‌ள் உள்ள‌ன‌ என்ப‌தே என் க‌ருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்று நான் ஒரு ஊட‌க‌விய‌லாள‌னாக‌ எழுத்தை எதிர்ப்பின் ஒரு அடையாளமாக நான்‌ கொண்டிருக்காவிட்டால், என‌து ந‌ண்ப‌ர்க‌ளை போலே நானும் காசுமீர‌த்து ந‌க‌ர‌வீதிக‌ளில் க‌ல்லெறிந்து கொண்டிருப்பேன்.ஆரம்ப காலங்களில் காசுமீரில் நான் கண்ட அடக்குமுறைகளும், ப‌டுகொலைகளும் என்னுள் எப்பொழுதும் ஒரு தெளிவின்மையை ம‌ட்டுமே ஏற்ப‌டுத்தி வ‌ந்த‌ன‌. ஆனால் க‌ட‌ந்த‌ இரு மாத‌ங்க‌ளாக‌ காசுமீரில் ந‌ட‌ப்ப‌வை எல்லாம் தெளிவான நீரோடையை போல‌‌ உள்ளது‌. உல‌க‌ம் காசுமீரில் ந‌ட‌ப்ப‌தை க‌ண்டும் காணாம‌ல் வாய் மூடி மௌனித்துள்ள‌து. இந்த‌ மௌன‌ம் அகிம்சாவாத‌த்தை தின‌மும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தின்றுகொண்டே வ‌ருகின்ற‌து. இந்த கள்ள மௌனமே எல்லா வ‌ன்முறைக‌ளும் ஆர‌ம்பிக்க‌ கார‌ண‌மாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலிருந்து வ‌ருகின்ற‌ எல்லா அலைபேசி அழைப்புக‌ளுமே இத‌ய‌த்தை பிள‌க்க‌க் கூடிய‌ செய்திகளாக‌ உள்ள‌ன‌. என்னுள் வ‌ன்முறை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் வ‌ள‌ர்வ‌தை உண‌ர்கின்றேன் நான். எங்க‌ள் வீட்டின் அருகிலுள்ள‌ காய்க‌றி க‌டைக்கார‌ர் அர‌ச ப‌டைக‌ளால் சுட்டுக் கொல்ல‌ப்ப‌ட்டார் என்று என் அம்மா என‌க்கு கூறிய‌ போது நான் தில்லியில் இருந்தேன். நான் காசுமீரிலிருந்து தில்லிக்கு வ‌ரும் முன்பு என் ப‌க்க‌த்து வீட்டிலிருந்து க‌டைசி ந‌ப‌ர் அவர் ஒருவர் ம‌ட்டும் தான். விடைபெறும் முன் இருவ‌ரும் புன்ன‌கையை ப‌ரிமாறிக் கொண்டோம். ஆனால் இப்பொழுது என் மனதை க‌டுங்கோப‌ம் சூழ்ந்துகொண்டுள்ள‌து. ம‌த்திய‌ ஆயுத‌ப் படையைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் மிக‌க்க‌டுமையான‌ கோப‌த்துடன் வீடுகளின் சாளரக் கண்ணாடிகளை உடைத்து, வீட்டினுள்ளே உள்ள‌ அனைவ‌ரையும் க‌டுமையாக‌ தாக்குகின்ற‌ன‌ர் என‌ என்னிட‌ம் கூறினான் என் த‌ம்பி.&lt;br /&gt;&lt;br /&gt;தில்லியில் காசுமீரை மேற்பார்வையிடும் நிறுவ‌ன‌ம் ஒன்றில் வேலை செய்யும் என் ந‌ண்ப‌ன் க‌ட‌ந்த‌ வார‌ம் ஒரு நாள் மாலையில் என்னை அழைத்தான். அவ‌ன‌து ப‌ணிக‌ளுக்கு இடையிலும் அவ‌ன் காசுமீரில் அர‌ச‌ ப‌டையினால் அடித்தே கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஒன்ப‌து வ‌ய‌து சிறுவ‌ன் ச‌மீர் அக‌ம‌தின் உட‌லை அவனும் பார்த்திருப்பான் என‌ நினைக்கின்றேன்.அவ‌ன‌து உட‌லெங்கும் ல‌த்தி குச்சியின் வ‌ரிக‌ள் சாரை, சாரையாக‌ உள்ள‌ன‌. அவ‌ன் தின்று கொண்டிருந்த‌ மிட்டாயின் மீத‌ம் இன்னும் அவ‌ன‌து வாயில் அப்ப‌டியே உள்ள‌து. நான் அவ‌னை ச‌மாத‌ன‌ப்ப‌டுத்த முயல‌ இறுதியில், இருவரும் ஒருவரை ஒருவர் ச‌மாத‌ன‌ப்ப‌டுத்திக் கொண்டோம். அடுத்த‌ நாள் காலை அவ‌ன் தில்லியிலிருந்து காசுமீருக்கு செல்ல‌ப் போவ‌தாக‌ கூறினான். “இங்கு எல்லோரும் பொய்யை ம‌ட்டுமே கூறுகின்ற‌ன‌ர். மேலும் அவ‌ர்களின் பொய்யை அவ‌ர்க‌ள் உண்மையென்று ந‌ம்புகின்றார்க‌ள்” என்றான் அவ‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் ஒரு “பொய்” எல்லோராலும் ப‌ர‌வ‌லாக‌ ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌து, அதாவ‌து அர‌ச‌ ப‌டைக‌ள் காசுமீர‌த்து ம‌க்க‌ளை பாதுகாக்கின்ற‌ன‌ர் என்ப‌தே அந்த‌ “பொய்”. ஆனால் காசுமீரிக‌ள் தாங்க‌ள் அர‌ச‌ப‌டைக‌ளால் பாதுகாக்க‌ப்ப‌டுவ‌தாக‌ ந‌ம்புவ‌தே இல்லை. இந்தியாவில் உள்ள‌வ‌ர்க‌ள் அர‌ச‌ப‌டையை “பாதுகாவ‌ல‌ர்கள்” என்றும், அவ‌ர்க‌ள் தான் தீவிர‌வாதிக‌ளிட‌ம் இருந்து காசுமீரிக‌ளை பாதுகாக்கின்ற‌ன‌ர் என்றும் எண்ணுகின்ற‌ன‌ர். ஆனால் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து தான் காசுமீரிக‌ளை பாதுகாக்க‌ வேண்டியுள்ள‌து என்ப‌தே உண்மை. காசுமீரிக‌ள் த‌ங்க‌ளை ஆக்கிமிர‌த்துள்ள‌ இந்த‌ ப‌டைக‌ள் த‌ங்க‌ள் நில‌த்தை விட்டு வெளியேற‌ வேண்டும் என்று கோருகின்ற‌ன‌ர். அர‌ச‌ப‌டைக‌ள் மீது அவ‌ர்க‌ள் கொண்டுள்ள‌  உண‌ர்வு ப‌யம், வெறுப்பு, பழிஉணர்ச்சி போன்ற‌வை ம‌ட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ட‌ந்த‌ இர‌ண்டு மாத‌த்தில் ம‌ட்டும் காவ‌ல் துறை ம‌ற்றும் ம‌த்திய‌ பாதுகாப்பு ப‌டை சுட்ட‌தில் 55 ஆயுத‌ம் ஏந்தாத‌ பொதும‌க்க‌ள் காசுமீரில் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். இவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் சிறுவ‌ர்க‌ள். ஒன்று இவ‌ர்க‌ள் க‌ல்லெறிந்து கொண்டிருந்திருக்க‌லாம் அல்ல‌து அண்டை வீடுக‌ளில் விளையாடிக் கொண்டிருந்திருக்கும் போது சுடப்பட்டிருக்கலாம்.  காசுமீரில் ப‌த‌ட்ட‌நிலை ஆர‌ம்பிக்கும் கால‌க‌ட்ட‌ங்க‌ளில் நான் அங்கு இருந்தேன். ஒவ்வொரு இறுதி ஊர்வ‌ல‌த்திற்கும் சென்ற‌ நான் ம‌க்க‌ள் மிகக்கடுமையான‌ கோப‌த்துட‌ன் இருப்ப‌தை க‌ண்டேன். க‌ங்ப‌க் என்ற‌ ப‌குதியில் 17 வ‌ய‌து சிறுவ‌னின் இறுதி ஊர்வ‌ல‌த்தில் ஊர‌ட‌ங்கு உத்த‌ர‌வை மீறி ஆயிர‌க்க‌ண‌க்கானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். அவ‌ன‌து இரு ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌னை காவ‌ல்துறை அழைத்துச் சென்ற‌தாக‌வும், பின்னால் அவ‌ன் நீரில் மூழ்கி இற‌ந்துவிட்டான் என‌ காவ‌ல் துறையை கூறிய‌தாக‌வும் ஊட‌க‌ங்க‌ளுக்கு சொன்னார்க‌ள். ஆனால் இற‌ந்த‌ சிறுவ‌ன் ந‌ன்கு நீச்ச‌ல் தெரிந்த‌வ‌ன், ர‌ண‌ அறுவை சிகிச்சையில் த‌லையில் இரண்டு ப‌ல‌த்த‌ காய‌ங்க‌ள் இருப்ப‌து தெரிந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;இத‌ற்கு ம‌று நாள் “NDTV” என்ற‌ செய்தி ஊட‌க‌த்தில் பேசிய‌ மாநில‌ முத‌ல்வ‌ர் ப‌ரூக் அப்துல்லா “அவ‌ன‌து ந‌ண்ப‌ன‌து உயிர் முக்கிய‌ம் என‌த் தெரிந்திருந்தால், இந்த‌ இருவ‌ரும் அவ‌னை நீரிலிருந்து காப்பாற்றியிருக்க‌ வேண்டிய‌து தானே” என‌ கேட்டார். இவ்வாறு கேட்ப‌த‌ற்கு ப‌ரூக் அப்துல்லாவால் ம‌ட்டும் தான் முடியும், அதிகார‌வ‌ர்க்க‌த்தின் பார்வை இவ்வாறு தான் இருக்கும். இவ‌ர்க‌ளை பொருத்த‌ வ‌ரையில் காசுமீரிக‌ள் “PDP” யின் ப‌ண‌த்திற்காக‌வும், பாகிசுதானின் உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ளுக்காக‌வும் உயிரை விடும் த‌ர‌க‌ர்க‌ள் தானே. இந்தியாவில் 40 ஆண்டு கால‌ம் வாழ்ந்த‌தால் ப‌ரூக் அப்துல்லாவிற்கு இந்த உலகப்பார்வை வ‌ந்துள்ள‌து. முஃப்திக‌ளோ இவ‌ர்க‌ளை விட‌ மோச‌ம், அவ‌ர்க‌ள் எப்பொழுது பிரிவினை கோருவார்க‌ள், எப்பொழுது இந்திய‌ தேசிய‌வாதிக‌ளாக‌ மாறுவார்க‌ள் என்ப‌து யாருக்குமே தெரியாத‌ ஒன்று. அவ‌ர்க‌ளின் தேவை எல்லாம் ஆட்சி அதிகார‌ம் ம‌ட்டும் தான். ம‌த்திய‌ அர‌சு ப‌ரூக் அப்துல்லாவை தூக்கியெறிந்து விட்டு மெக‌பூபாவை முத‌ல் ம‌ந்திரி ஆக்க‌வேண்டும் என்ப‌தே அவ‌ர்க‌ள் எண்ண‌ம்.&lt;a href="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/TIavrxTzJLI/AAAAAAAAANM/0CXss3Herkg/s1600/untitled.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 223px;" src="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/TIavrxTzJLI/AAAAAAAAANM/0CXss3Herkg/s320/untitled.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514287960267367602" /&gt;&lt;/a&gt;காசுமீரிக‌ளுக்கும், அப்துல்லாக்க‌ளுக்கும் இடையில் மிக‌ப்பெரிய‌ இடைவெளி உள்ள‌து. காசுமிரீக‌ளை நோக்கி எப்பொழுதும் துப்பாக்கிக‌ள் த‌யாராக‌ இருக்கும், அப்துல்லாக்க‌ளை நோக்கி அல்ல. தங்கள் உயிரை பற்றிய கவலையில்லாமல் ஏன் தடையையும் மீறி இறுதி ஊர்வலத்திலும், அரச படைகளை எதிர்த்தும் கல்லெறிந்து கொண்டிருக்கின்றனர் என அப்துல்லாக்க‌ளும், முப்திக்க‌ளும் புரிந்து கொள்ள‌ ம‌றுக்கின்ற‌ன‌ர். இருப‌து வ‌ருட‌ கால‌ங்க‌ளில் இங்கு கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ 70,000 ம‌க்க‌ளின் புதைகுழிக‌ளில் த‌ங்க‌ள் பொய்யையும் சேர்த்தே அவ‌ர்க‌ள் புதைத்து வ‌ந்துள்ள‌ன‌ர். ஒரு கால‌த்தில் தேசிய‌ காங்கிர‌சின் தீவிர‌மான‌ ஊழிய‌ராக‌ இருந்த‌ எங்க‌ள் உற‌வின‌ர் ஒருவ‌ர் பிற்கால‌த்தில் அதே க‌ட்சி காசுமீரிக‌ளுக்கு துரோக‌ம் செய்து விட்ட‌து என‌க் கூறினார் என்பத‌ன் பொருள் என‌க்கு இப்பொழுது தான் புரிகின்ற‌து. சேக் அப்துல்லா டோர்கா ம‌ன்ன‌ர்க‌ளின் இரும்புப் பிடியிலிருந்து காசுமீரை மீட்டு அதை விட‌ மோச‌மான‌ அட‌க்குமுறை அர‌சிட‌ம் ஒப்படைத்து விட்டார் என‌ அவ‌ர் தின‌மும் கூறுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறீந‌க‌ரின் க‌சூரி பாக் ப‌குதியில் வ‌ய‌தான த‌ந்தை ஒருவ‌ர் கொல்ல‌ப்ப‌ட்ட‌ த‌ன‌து ம‌க‌னின் உடலை பிடித்து கொண்டிருந்த படத்தை பார்த்தேன். ஆனால் ஆறுக்கும் மேற்ப‌ட்ட‌ காவ‌ல்துறையின‌ர் அவ‌ரை அவ‌ர‌து ம‌க‌னின் உட‌லை விட்டு பிரித்துச் செல்ல‌ முய‌ன்று கொண்டிருந்த‌ன‌ர். ஆனால் அவ‌ர் ம‌க‌னின் உட‌லை விட்டு பிரியாம‌ல் அருகிலேயே இருந்தார். அவ‌ர‌து ச‌ட்டை ம‌க‌னின் இர‌த்த‌தில் ந‌னைந்து போன‌து, அவ‌ர‌து வெள்ளை தாடி இர‌த்தத்தால் சிக‌ப்பு நிற‌மான‌து. அந்த‌ ப‌ட‌த்தை நான் பார்க்க‌ பார்க்க‌ என்னுள் ஏற்ப‌டும் வ‌லியின் ர‌ண‌ம் அதிக‌ரித்துக் கொண்டே சென்ற‌து. இற‌ந்த‌ த‌ன‌து ம‌க‌னின் உட‌லை க‌ட்டிய‌ணைத்து த‌ன‌து சோக‌த்தை ஒரு தந்தை வெளிப‌டுத்துவ‌தை த‌விர‌ அவ‌ரால் என்ன‌ செய்ய‌ முடியும் என்று என‌க்கு தெரிய‌வில்லை. ப‌ரூக் அப்துல்லாவால் அந்த‌ த‌ந்தையை அட‌க்குமுறையை மீறி அர‌ச‌ ப‌டைக்கு எதிராக‌ க‌ல்லெறிவ‌தை த‌டுக்க‌ குடியுமா? அந்த‌ வ‌ய‌தான‌ ம‌னித‌ரின் இட‌த்தில் ப‌ரூக் அப்துல்லா இருந்திருந்தால் எப்ப‌டி ந‌ட‌ந்திருப்பார், ஒரு த‌ந்தையைப் போல‌வா? ஒரு முத‌ல்வ‌ரை போல‌வா?. இந்நேர‌ம் இந்ந‌க‌ரமே துண்டாட‌ப்ப‌ட்டிருக்காதா? சிறீந‌க‌ர‌ம் ப‌ற்றி எரிந்திருக்காதா?&lt;br /&gt;&lt;br /&gt;த‌ங்க‌ளின் நேச‌த்திற்குரிய‌ இற‌ந்த‌ உற‌வுக‌ளை க‌ல்லெறிவதன் மூலமாகவும், அரசு வாகனங்களை எரிப்பதன் மூலமாகவும் மிகச்சிறிய அளவில் மட்டுமே நினைவு கொள்கின்றார்க‌ள் அவ‌ர்க‌ளின் த‌ந்தைக‌ள், ச‌கோத‌ர‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ள், ந‌ண்ப‌ர்க‌ள். இது மட்டும் எப்ப‌டி த‌வறாகும்? காசுமீரை ச‌ட்ட‌ ஒழுங்கு பிர‌ச்ச‌னை என்று சுருக்கி பார்த்திட‌ முடியாது, அது ஒரு மீக‌ நீண்ட குருதி தோய்ந்த‌ வ‌ர‌லாற்றை கொண்டது. ம‌த்திய‌ ஆயுத‌ ப‌டையால் அனாதையாக‌ ஆக்க‌ப்ப‌ட்ட‌ சிறுவ‌ர்க‌ள் ம‌ட்டும் க‌ல்லெறிய‌ ஆர‌ம்பித்தால் உங்க‌ளால் 60,000 க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளை காண‌ முடியும், இவ‌ர்க‌ளுட‌ன் அர‌ச‌ ப‌டையால் வித‌வையாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளும் சேர்ந்தாலே 30,000 பெண்க‌ள் ஒவ்வொரு ப‌துங்கு குழி மற்றும் ஒவ்வொரு ப‌டை வீர‌ரை நோக்கியும் க‌ல்லெறிவ‌தை நீங்க‌ள் காண‌லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கையில் க‌ல்லுட‌ன் ஒரு சிறுவ‌ன் ப‌டை வீர‌ருக்கு எதிராக‌ வ‌ந்து நிற்கும் போது அவ‌னுக்கு படை வீரனுக்கும், தனக்கும் இடையே உள்ள‌ ப‌டை வ‌லுவின் வித்தியா‌ச‌ம் ந‌ன்கு தெரியும். அவ‌ன் என்ன தான் ச‌ரியாக‌ குறி பார்த்து எறிந்தாலும் ஒரு சிறிய‌ காய‌மோ அல்ல‌து ஒன்றிர‌ண்டு தைய‌ல்க‌ளுட‌னான‌ காய‌த்தை ம‌ட்டும் தான் ப‌டை வீர‌னுக்கு கொடுக்க‌ முடியும் இத‌ற்கே அவ‌ன் ப‌டைவீர‌னின் காலில் உள்ள‌ பாதுகாப்பு உறை, குண்டு துளைக்காத‌ மேல் ச‌ட்டை, த‌லைக் க‌வ‌ச‌ம் இதை எல்லாம் மீறி அவ‌ன் எறியும் க‌ல் செல்ல‌ வேண்டும். ஆனால் படை வீர‌னின் துப்பாக்கியில் இருந்து வ‌ரும் துவ‌க்கு(Bullet) ம‌ற்றும் படை வீரன் எறியும் க‌ண்ணீர் புகைக்குண்டுக‌ளினால் அந்த‌ சிறுவ‌ன் மிக‌க் க‌டுமையாக‌ பாதிக்க‌ப்ப‌ட‌லாம் அல்ல‌து உயிரையும் கூட‌ இழ‌க்க‌க்கூடும் என்ப‌து அந்த‌ சிறுவ‌ன் ம‌ற்றும் ப‌டைவீர‌ன் என இருவ‌ருக்குமே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;த‌ன‌து ஆயுத‌மாக‌ எப்பொழுது அந்த‌ சிறுவ‌ன் க‌ல்லை கையிலெடுக்க‌த் தொட‌ங்கினானோ அப்பொழுதே அவ‌ன‌து போராட்ட‌ம் ச‌மூக‌ நெறிகளின் படி(Social Moral) உய‌ர் நிலையை அடைந்துவிடுகின்ற‌து. அந்த‌ சிறுவ‌ன‌து நோக்க‌ம் ப‌டைவீர‌னை கொல்வ‌து தான் என்ப‌து மிக‌வும் முட்டாள்த‌ன‌மான‌ ஒரு க‌ருத்து. இந்த‌ ஒரு கார‌ண‌த்தினால் தான் க‌ட‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌டைபெற்றுவ‌ரும் க‌ல்லெறியும் போராட்ட‌ங்களில் ஒரு ப‌டை வீர‌னோ, காவ‌ல் துறையைச் சேர்ந்தோரோ கூட‌ இதுவ‌ரை இற‌க்க‌வில்லை. ஐந்து க‌ல்லெறியும் போராளிக‌ளுக்கு ந‌டுவே சிக்கிக்கொண்ட‌ காவ‌ல்துறை அல்ல‌து ப‌டை வீர‌ர்க‌ள் ப‌ல‌ர‌து புகைப்ப‌ட‌ங்க‌ளை நாம் பார்த்திருக்கின்றோம் ஆனால் இவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் கூட‌ இது வ‌ரை இற‌ந்த‌தில்லை என்ப‌து ம‌றுக்க‌முடியாத‌ உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;உலகமும், இந்தியாவும் தங்கள் துயரமான வரலாற்றை கேட்பார்கள் என பல காலம் காசுமீரிக‌ள் காத்திருந்த‌ன‌ர். ஆனால் அவ‌ர்க‌ளின் மொழியை யாரும் புரிந்துகொள்ள‌வில்லை. இத‌னால் எல்லா ம‌னித‌ர்க‌ளும் புரிந்த‌ ஒரு மொழியில் பேச‌ வேண்டும் என‌ காசுமீரிக‌ள் எண்ணினார்க‌ள். க‌ட‌ந்த‌ இர‌ண்டு மாத‌ங்க‌ளாக‌ க‌ல்லெறியும் மொழியின் மூல‌மாக‌ த‌ங்க‌ள் துய‌ர‌த்தை காசுமீரிக‌ள் உல‌க‌த்தாரிட‌ம் எடுத்துக் கூறுகின்றார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த‌ தாயிட‌ம் உங்க‌ள் குழ‌ந்தைக‌ளை வெளியே அனுப்ப‌ வேண்டாம் என‌ ப‌ரூக் அப்துல்லா கேட்டுக் கொண்டாரோ அந்த‌ தாயே வீதிக‌ளுக்கு வ‌ந்து க‌ல்லெறிய‌ துவ‌ங்கியுள்ளார். க‌ட‌ந்த‌ மாத‌ம் தொலைக்காட்சியில் “இல‌சுக‌ர் இ தொய்பாவின்” பணத்திற்காக‌ இந்த‌ க‌ல்லெறித‌ல் நிக‌ழ்வ‌தாக‌ காட்டிய‌ போது அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” நான் என‌க்கு அடையாள‌ம் தெரிந்த‌ சில‌ரை பார்த்தேன். அவ‌ர்க‌ள் இருவ‌ரும் எனது வீட்டிற்கு ப‌க்க‌த்தில் வ‌சிக்கும் இரு பெண்க‌ள். 2005ஆம் ஆண்டு அந்த‌ பெண்க‌ளின் த‌ம்பியை ம‌த்திய‌ ஆயுத‌ப் ப‌டை கைது செய்து அழைத்துச் சென்ற‌ பொழுது இவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் வெறும் கால்க‌ளில் ம‌த்திய‌ ஆயுத‌ப் ப‌டை வ‌ண்டியை துரத்திக் கொண்டு நெடுதூர‌ம் சென்றார். ப‌த்து நாட்க‌ளுக்கு பிற‌கு அந்த‌ பெண்ணின் த‌ம்பியின் உட‌ல் ப‌க்க‌த்து தெருவில் கிட‌ந்த‌து. அவ‌ன‌து தோல்க‌ள் எரிந்த‌ நிலையில் இருந்த‌ன‌. அவ‌ன‌து உட‌லில் க‌ன‌ர‌க‌ ச‌க்க‌ரங்கள் ஏறிய‌து போலிருந்த‌து. அவ‌ன‌து பிற‌ப்புறுப்பில் மின்சார‌ க‌ம்பிக‌ள் இருந்த‌ன‌. இந்த‌ நிகழ்வுக்கு பின்னால் அந்த‌ பெண்க‌ள் முன்பு போல் இல்லை. 1995ல் த‌ன‌து க‌ண‌வ‌னை தொலைத்து விட்ட‌ (காணாம‌ல் போன‌) ஒரு பெண்ணையும் நான் அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” பார்த்தேன். அர‌ச‌ ப‌டையால் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌க‌னை ப‌றிகொடுத்த‌ தாயை நான் அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” பார்த்தேன். அந்த‌ கூட்ட‌த்தில் இருந்த‌ ஒவ்வொருவ‌ரின் பின்னும் கடந்த‌ 20 வருடங்களாக சொல்லாத துய‌ர‌மான‌ க‌தை உண‌டு அதை அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் கைக‌ளில் உள்ள‌ க‌ல்லின் மூல‌மாக‌ சொல்லுகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள் எறியும் க‌ல் ப‌டைவீர‌ரை நோக்கி செல்கின்றதா என்ப‌து அவ‌ர்க‌ள் நோக்க‌ம‌ல்ல‌. அவ‌ர்க‌ள் நோக்க‌ம் க‌ல்லை எறிவ‌து ம‌ட்டும் தான். குறிபார்த்து அடிப்ப‌து அல்ல‌. இத‌ற்காக‌ தான் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வீடுக‌ளை விட்டு வெளியில் வ‌ந்துள்ள‌ன‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்க‌ள் தான் இந்த‌ பிர‌ச்ச‌னையில் மிக‌வும் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். க‌ற்ப‌ழிப்புக‌ளும், பாலிய‌ல் வ‌ன்முறைக‌ளும் அர‌ச‌ ப‌டைக‌ள் ந‌ட‌த்தும் உள‌விய‌ல் தாக்குத‌ல்க‌ளாகும். ஆனால் இவை எல்லாம் மிக‌வும் குறைத்தே இது வ‌ரை ம‌திப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. ஆனால் அந்த‌ வ‌லி பெண்க‌ளுக்கும், ம‌ன‌விய‌ல் ம‌ருத்துவ‌ர்க‌ளுக்கும் ம‌ட்டுமே தெரிந்த‌ ஒன்றாகும். க‌ல்லெறிவ‌தை அவ‌ர்க‌ள் இராணுவ‌த்திற்கு த‌ரும் பேதி ம‌ருந்தாக‌ பார்க்கின்ற‌ன‌ர். ஒவ்வொரு முறை க‌ல்லை எறியும் போதும் த‌ங்க‌ள் இத‌ய‌க்கூட்டினுள் எரிந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு பாட‌த்தையும் அவ‌ர்க‌ள் இராணுவ‌த்திற்கு க‌ற்பிக்கின்ற‌ன‌ர்.&lt;a href="http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/TIavORRcdUI/AAAAAAAAAM8/elr1EBZrU7s/s1600/untitled.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/TIavORRcdUI/AAAAAAAAAM8/elr1EBZrU7s/s320/untitled.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514287453451351362" /&gt;&lt;/a&gt;சில‌ வார‌ங்க‌ளுக்கு முன்பு பாட்டிமலூவில் உள்ள த‌ன‌து வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த‌ என‌து அத்தையின் மகன் அதாரை உன்னை நாங்க‌ள் கொன்று விடுவோம் என‌ மிர‌ட்டி உள்ள‌ன‌ர் ம‌த்திய‌ ஆயுத‌ ப‌டையைச் சார்ந்த‌வ‌ர்க‌ள். அவ‌ன் உள்ளே சென்று ஒழிந்து கொண்டான். என‌து  அத்தையின் ப‌த்து நிமிட‌ கெஞ்ச‌லுக்கு பின்ன‌ரே அவ‌ன் ப‌டைவீர‌ர்க‌ள் அவ‌னை பார்த்து மிர‌ட்டிய வார்த்தைக‌ளை சொன்னான். என‌து அத்தை வ‌ணிக‌வியலில் இளங்கலை ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர். கோப‌த்தில் த‌ன் க‌ண்க‌ளில் வ‌ந்த‌ க‌ண்ணீரை துடைத்துக் கொண்டு த‌ன‌து வீட்டின் அருகே ந‌ட‌ந்து கொண்டிருந்த‌ விடுத‌லை போராட்ட‌ ஊர்வ‌ல‌த்தில் த‌ன்னையும் த‌ன் ம‌க‌னையும் இணைத்து கொண்டு, தங்களின் பயன் போகும் வரையில் விடுத‌லை முழக்கங்க‌ளை எழுப்பினார். இது அவர்களுக்கு பயனும் தந்தது. அவ‌ர்க‌ள் இருவ‌ருமே வீட்டை விட்டு வ‌ந்து இது போன்ற‌ ஊர்வ‌ல‌த்தில் க‌ல‌ந்து கொள்வ‌து இது தான் முத‌ல் முறை. என‌து அத்தை த‌ன‌து கைக‌ளில் உள்ள‌ ரூபாய் நோட்டுக‌ளில் எல்லாம் “இந்தியாவே வெளியேறு, இந்தியாவே திரும்பி போ (Go India, Go Back)” என்ற‌ வாச‌க‌ங்க‌ளையும், அந்த‌ ஐந்து வ‌ய‌து சிறுவ‌னோ அதே வாச‌க‌ங்க‌ளை த‌ன‌து வீட்டு சுவ‌ர்க‌ளில் எழுதிவைத்தான். இந்த‌ ஒரு வாக்கிய‌ம் ம‌ட்டும் தான் அவ‌னுக்கு ஆங்கில‌த்தில்  அவ‌னுக்குத் தெரியும்.இது போன்ற‌ சிறுவ‌ர்க‌ள் தான் சிறீந‌க‌ரின் அடைக்க‌ப்ப‌ட்ட‌ க‌டைக் க‌த‌வுக‌ளிலும், யாருமில்லாத‌ சாலைக‌ளிலும், சுவ‌ர்க‌ளிலும் இது போன்ற‌ விடுத‌லை முழ‌க்க‌ங்க‌ளை எழுதுகின்ற‌ன‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிசுதான், ஆப்கானிசுதான் போன்ற‌ பிர‌ச்ச‌னைக‌ளை எல்லாம் தாண்டி காசுமீர் விடுத‌லை நிக‌ழ்வு சென்று விட்ட‌து. காசுமீர் துப்பாக்கிக‌ளிலிருந்து விடுதலை முழ‌க்க‌ங்க‌ளுக்கு மாறிவிட்ட‌து. இதில் க‌ல்லெறிவ‌து கூட‌ த‌ங்க‌ள் அமைதி வழி போராட்ட‌ம் அர‌சால் மிக‌க்க‌டுமையாக‌ அட‌க்க‌ப்ப‌டும் போது ம‌ட்டுமே நிக‌ழ்கின்ற‌து. 2008ல் 3 இல‌ட்ச‌ம் ம‌க்க‌ள் வீதிக‌ளுக்கு வ‌ந்து ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளுக்கு எதிராக‌ ம‌னித‌ ச‌ங்க‌லி போராட்ட‌ம் ந‌ட‌த்தின‌ர். அப்பொழுது ஒருவ‌ர் கூட‌ எந்த‌ ஒரு ப‌துங்கு குழியையும், ப‌டை வீர‌ரையும் தொட‌க்கூட‌ இல்லை. ஆனால் இந்த‌ வ‌ருட‌ம் காசுமீர் ம‌க்க‌ளின் அமைதி ஊர்வ‌ல‌ங்க‌ள் அரசால் க‌ட்டாய‌மாக‌ த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌. கூட்ட‌த்தை க‌லைப்ப‌தற்காக‌ ம‌க்களை சுடுவதற்கு இராணுவ‌த்திற்கு அனும‌தி கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த வருடத்தில் எந்த‌ ஒரு சூழ்நிலையிலும் ம‌க்க‌ள் கூடுவ‌த‌ற்கு இராணுவ‌ம் அனும‌தியே கொடுக்க‌வில்லை. இறுதி ஊர்வ‌ல‌த்தில் சென்ற‌வ‌ர்க‌ளை நோக்கி அவ‌ர்க‌ள் ப‌ல‌முறை சுட்ட‌ன‌ர். இத‌னால் ப‌ல‌ர் க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளாக‌ ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;காசுமீரில் இன்று இராணுவ‌த்தினால் ஒரு ம‌ருத்துவ‌மனையையோ, த‌ங்க‌ளுக்கு உத‌வக் கூடிய‌ வீட்டையோ காண்ப‌து அரிதான‌ ஒன்று. காசுமீரிக‌ள் இந்தியாவுட‌னான‌ த‌ங்க‌ள் பிர‌ச்சனையை துப்பாக்கிக‌ள் இல்லாம‌ல் தீர்வு காணுகின்ற‌ன‌ர். ஊட‌க‌ங்க‌ள் காசுமீரிக‌ளை பாகிசுதானின் உள‌வு நிறுவ‌ன‌த்தின் காசுக்காக‌வும், PDP யின் காசுக்காக‌வும் போராடுப‌வ‌ர்க‌ளை போல‌ காட்டும் போது நான் கடுமையான கோபத்திற்கு உள்ளாகின்றேன். சிறீந‌க‌ரின் எல்லா தொகுதிக‌ளையும் வென்ற‌து தேசிய‌ காங்கிர‌சு, PDP அல்ல‌. இந்த‌ இட‌ம் தான் க‌ல்லெறித‌லில் மிக‌ முக்கிய‌மான‌ ந‌க‌ர‌மாகும். இந்த‌ வ‌ருட‌த்தின் ஆர‌ம்ப‌த்தில் ஒரு நேர்காண‌லில் ப‌ரூக் அப்துல்லாவிட‌ம் இந்த‌ கேள்வியை கேட்டேன், நீங்க‌ள் உங்க‌ளை காசுமீரிக‌ளின் த‌லைவ‌ராக‌ பார்க்கின்றீர்களா?, அல்ல‌து காசுமீரில் உள்ள‌ ஒரு அர‌சிய‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ராக‌ பார்க்கின்றீர்க‌ளா?. அவ‌ர் மிக‌வும் கோப‌மாக‌ சொன்னார் நான் 60 விழுக்காடு வாக்குக‌ள் வாங்கி வெற்றி பெற்றுள்ளேன். இப்பொழுது அந்த‌ வாக்குக‌ள் எல்லாம் எங்கு சென்று விட்ட‌ன‌ என‌ எண்ணுகிறார் அவ‌ர்?&lt;br /&gt;&lt;br /&gt;க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளும், அமைதி வ‌ழியில் போராடுப‌வ‌ர்க‌ளும் தீவிர‌வாதிக‌ள் என்று முத்திரை குத்த‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌டுவ‌து தொட‌ர்ந்தால் காசுமீரிக‌ள் தாங்க‌ள் முன்பு வைத்திருந்த‌ துப்பாகிக‌ளை க‌ண்டிப்பாக‌ மீண்டும் கையிலெடுப்பார்க‌ள். உல‌கிலேயே அதிக‌ ஆயுத‌ கொள்வ‌ன‌வு செய்யும் நாடான‌ இந்தியாவிற்க்கும், காசுமீரில் உள்ள‌ 7,00,000 துருப்புக‌ளுக்கும் எதிரான‌ இன்னொரு ஆயுத‌ புர‌ட்சியும் தீவிர‌வாத‌ம் என்ற பெயரில் மறைத்து அழிக்கப்படும். AK 47 துப்பாக்கிக்கு எதிராக‌ கையில் க‌ல்லுட‌ன் மோதும் இன்றைய‌ த‌லைமுறை இளைஞ‌ர்க‌ள் கையில் உள்ள‌ க‌ல்லை கீழே வைத்து விட்டு தாங்க‌ளும் AK 47 துப்பாக்கியை கையிலெடுத்தால் நிலைமை 1990க‌ளில் இருந்த‌தைவிட‌ மிக‌ மோச‌மாக‌ மாறிவிடும். காசுமீர்க‌ளுக்கு தெரியும் எவ்வாறு ஆயுத‌ப் போராட்ட‌ம் த‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளையே அரித்து தின்னும் என்று, ஆனாலும் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் விடுத‌லைக்காக‌ அதைச் செய்வார்க‌ள். ஆனால் த‌ற்போது காசுமீர் போராட்ட‌ம் வெறும் க‌ற்க‌ளுட‌ன் ம‌ட்டுமே ந‌டைபெறுகின்ற‌ன‌து. ஆனால் த‌ங்க‌ளைச் சுற்றி உள்ள‌ இந்த‌ க‌ண்ணாடி மாளிகைக‌ள் அப்ப‌டியே இருக்காது. போர் மிக‌த் தீவிர‌மான‌ ஒன்றாக‌ மாறும், இருந்த‌போதிலும் என்னுள் உள்ள‌ அமைதி விரும்பி அந்த‌ நிலைக்கு காசுமீர் த‌ள்ள‌ப்ப‌டாது என்று கூறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;காசுமீரில் இசுலாம் என்ற‌ வார்த்தை தொன்று தொட்டு இருந்து வ‌ருகின்ற‌து, இதை காசுமீரிக‌ள் த‌ங்க‌ளுக்கே உரிய‌ த‌னித்துவ‌ முறையில் புரிந்துகொண்டுள்ள‌ன‌ர். என‌து தாயார் புனித‌ த‌ள‌ங்க‌ளுக்கு செல்வார். என‌து பெண் தோழியும் கூட‌. என‌க்கு தெரிந்த‌ எல்லா பெண்க‌ளும் அங்கே செல்வார்கள். ம‌சூதிக‌ளை விட‌ அதிக‌மான‌ கூட்ட‌ம் இந்த‌ புனித‌ த‌ள‌ங்க‌ளில் எப்போதும் இருக்கும். சூபி இசுலாம் இங்கு ப‌ல‌ நூறு வ‌ருட‌ங்க‌ளாக‌ இருந்து வ‌ருகின்ற‌து. இந்த‌ புர‌ட்சிக‌ளும் கூட‌ ஒழுக்கு நெறிக‌ளை பின்ப‌ற்றியே ந‌ட‌க்கின்ற‌து. காசுமீரிக‌ள் ப‌ணிவான‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் விட்டுக் கொடுப்ப‌வ‌ர்க‌ள் என்ப‌தை எப்பொழுது எங்களின் ப‌ல‌வீன‌மாக‌ அர‌சு க‌ருத‌ ஆர‌ம்பிக்கின்ற‌தோ அப்பொழுது அர‌சு அட‌க்குமுறை த‌க‌ர்க்க‌ப்ப‌டும்.&lt;br /&gt;&lt;br /&gt;1990க‌ளில் காசுமீர் ப‌ண்டிட்டுக‌ளுக்கு என்ன‌ ந‌டைபெற்ற‌து என்ப‌து என‌க்கு தெரியாது. நான் அப்பொழுது சிறிய‌வ‌ன். ஆனால் இன்று அந்த‌ நிக‌ழ்வு ப‌ல‌ திரிபுக‌ளுக்கு உள்ளாகிவிட்ட‌து. காசுமீரில் ப‌ண்டிட்டுக‌ளையே காணாத‌ இசுலாமிய‌ இளைய‌ த‌லைமுறைக‌ளில் நானும் ஒருவ‌ன். ஆனால் அந்த‌ வ‌ருட‌ம் என்ன‌ ந‌டைபெற்ற‌து என்ப‌து ப‌ற்றிய‌ ப‌ல‌ க‌தைக‌ளை நான் கேள்விப்ப‌ட்டுள்ளேன். எப்பொழுதெல்லாம் அன்று என்ன‌ ந‌டைபெற்ற‌து என‌ தெளிவாக‌ தெரிந்துகொள்ள‌ ஆர‌ம்பிக்கின்றோனோ அப்பொழுதே அது தெளிவில்லாம‌ல் செல்ல ஆரம்பிக்கின்றது. எங்க‌ள‌து பழைய குடும்ப‌ புகைப்ப‌ட‌ங்க‌ளில், ப‌ல‌ காசுமீர் ப‌ண்டிட்டுக‌ளை நான் பார்த்த‌துண்டு. எங்க‌ள‌து குடும்ப‌த்தை பொருத்த‌வ‌ரையில் ப‌ண்டிட்டுக‌ளுக்கு எதிராக‌ பேசுவ‌து த‌வ‌று, அவ‌ர்க‌ள் விடுத‌லையை எதிர்க்கும் வ‌ல‌து சாரி இய‌க்க‌த்தை சார்ந்த‌வ‌ர்க‌ளாக(இதை ஒரு மத போராட்டமாக பார்ப்பவர்கள்) இருந்தாலும் ச‌ரி. ப‌ண்டிட்டுக‌ள் மீண்டும் அவ‌ர்க‌ளின் பூர்விக‌ நில‌ங்க‌ளில் வ‌ந்து குடியேற‌ வேண்டும். என்னை போன்ற‌ இளைஞ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை வேறு யாரோ ஒருவ‌ர் என‌ எண்ணாம‌ல் ந‌ண்ப‌ர்க‌ள் போல‌ ப‌ழ‌க‌வேண்டும் என்ற‌ எண்ண‌ம் என்னுள் எப்போதும் உண்டு.&lt;a href="http://1.bp.blogspot.com/_bHE2MMoExZw/TIaq5zidQVI/AAAAAAAAAMs/f9yY_tdqRqU/s1600/untitled2.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/_bHE2MMoExZw/TIaq5zidQVI/AAAAAAAAAMs/f9yY_tdqRqU/s320/untitled2.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514282703825748306" /&gt;&lt;/a&gt;என்னை பொருத்த‌வ‌ரை காசுமீர் என்ப‌து கென்றி காரிட்ட‌ர் பிர‌ச‌னின் புகைப்ப‌ட‌த்தை போல‌. அந்த‌ புகைப்ப‌ட‌த்தில் ஒரு பெண்க‌ள் கோ.இ.மார‌ன் ம‌லை உச்சியில் நின்று கொண்டு த‌ங்க‌ள‌து தெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்கிக் கொண்டிருப்பார்க‌ள். ஒருவ‌ர் ப‌ழைய‌ காசுமீரி ப‌ர்காவிலும், இன்னொருவ‌ர் காசுமீரின் பாரம்பரிய‌ உடையுட‌னும் ம‌லைக‌ளையும், அக‌ண்ட‌ வான‌வெளியை பார்த்த‌ மாதிரி இருப்பார்க‌ள். அவ‌ர்க‌ளின் இறைவ‌ழிபாட்டு முறைகளில் வேறுபாடிருப்பினும், அவ‌ர்க‌ளின் கோரிக்கை ஒன்றாக‌ இருந்த‌து. இந்த‌ பிர‌ச்ச‌னை ஏற்க‌ன‌வே அவ‌ர்க‌ள் பாதுகாப்பின்மையை ஏற்ப‌டுத்தியுள்ள‌து. அமைதி வ‌ழி போராளிக‌ள் கொல்ல‌ப்ப‌டுவ‌து தொட‌ர்ந்தால் இந்த‌ பெண்க‌ளும் ஒரு நாள் காணாம‌ல் போய் விடுவார்க‌ள். நாம் க‌ன‌வு க‌ண்ட‌ காசுமீர் க‌ன‌விலேயே போய்விடும் போல் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் நானும் “விடுத‌லை” போராட்ட‌ம் முடிவ‌டைந்து விட்ட‌தாக‌ நினைத்தேன். ஆனால் துப்பாக்கிக‌ளிலிருந்து க‌ல் என்ற ஆயுதமாக‌ மாற எடுத்துக் கொண்ட‌‌ கால‌ம் தான் அது என்ப‌து என‌க்கு இன்று புரிகின்ற‌து. 1953க‌ளில் ச‌ர்வ‌ச‌ன‌ வாக்கெடுப்பு என்று இருந்த‌து. 1970க‌ளின் ஆர‌ம்ப‌த்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமான “Al Fatah” (அல் பாத்தா என்பதற்கு வெற்றி எனப் பொருள். இந்த இயக்கம் முன்னெடுத்த போராட்டமே சுய நிர்ணய உரிமை போராட்டம் ஆகும்)  என்றானது , 1989க‌ளில் ச‌ம்மு காசுமீர் விடுத‌லை அமைப்பு என்றான‌து, இன்று ஒன்ப‌து வ‌ய‌து க‌ல்லெறியும் சிறுவ‌ன் என்றிருக்கும் போராட்ட‌ நிலையில் என்றும் விடுத‌லை முழ‌க்கம் ம‌ட்டும் மாற‌வே இல்லை. போராட்ட‌ வ‌ழிமுறைக‌ள் ம‌ட்டுமே மாறியுள்ள‌ன‌.&lt;br /&gt;&lt;br /&gt;“பெரிய‌ பொருளாதார மற்றும் அதிகார‌ போட்டியில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் நாடான‌ இந்தியா” காசுமீரி ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளை க‌வ‌ர  ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ கோடிக‌ளை செல‌வு செய்து முய‌ற்சி செய்த‌து. பெரும்பான்மையானோர் அந்த‌ ப‌ண‌த்தை பெற்றிருப்பினும் த‌ங்க‌ள் உண‌ர்வுக‌ளை ஒரு பொழுதும் அவர்கள் மாற்றிகொள்வ‌தாயில்லை. இது வ‌ழிமுறை 1. இது ச‌ரியாக‌ ந‌டைபெறாத‌தால் வ‌ழிமுறை 2ல் த‌வ‌றான‌ ந‌ப‌ர்க‌ளுக்கு ந‌ட்ச‌த்திர‌ விடுதிக‌ளில் க‌வ‌னிப்பு ந‌ட‌ந்த‌து. ஆனால் அதுவும் வேலை செய்ய‌வில்லை. இந்தியா த‌ன‌து ப‌ண‌த்தையும், ஆயுத‌த்தையும் கீழே வைத்து விட்டு காசுமீர் பிர‌ச்ச‌னையை காசுமீரிக‌ளுட‌ன் பேச்சுவார்த்தை ந‌ட‌த்தி தீர்க்க‌ வேண்டும். இர‌ண்டு வ‌ழிக‌ளில் இப்பிர‌ச்ச‌னைக்கு தீர்வு காண‌லாம். முதலில் இதை பிரச்சனை என்றுணர்து, பிர‌ச்ச‌னையில் ச‌ம‌ ப‌ங்குள்ள‌வ‌ர்க‌ள் என‌ க‌ருதி தில்லி காசுமீரி ம‌க்க‌ளுட‌ன் ச‌ரியான‌ முறையில் பேச்சுவார்த்தை ந‌ட‌த்தி  தீர்வு காண்ப‌து. அல்ல‌து இது ச‌ட்ட‌ம் ஒழுங்கு பிர‌ச்ச‌னை என‌க் கூறி நோயை அல்லாம‌ல் நோயின் அறிகுறிக‌ளை ம‌ட்டும் குண‌ப்ப‌டுத்தும் வேலையில் ஈடுப‌டுத‌ல். தேசிய‌ காங்கிர‌சு PDP போன்ற‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் கூறும் இந்திய‌ அர‌சமைப்பின் எல்லைக்குள் “சுயாட்சி” போன்ற‌வ‌ற்றை எல்லாம் மைய‌ அர‌சு தூக்கியெறிந்து ப‌ல‌ நாளாகி விட்ட‌து.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌க்க‌ள் கூட்ட‌மைப்பின் த‌லைவ‌ர் “சாச்ச‌த் லோனோ கூறும் “அடையக்கூடிய‌ தேசிய‌ம்” என்ப‌தை ப‌ற்றி இர‌ண்டு வ‌ருட‌மாக‌ ஒருவ‌ர் கூட இதுவரை வாயே திற‌க்க‌வில்லை. குரியத் கூட்டமைப்பின் தலைவரான மிர்வாசு உமர் கூறுகையில் “தில்லியுட‌ன் பேச்சுவார்த்தை ந‌ட‌த்துவ‌த‌ன் மூல‌ம் நா‌ங்கள் எங்கள் நேர்மை ம‌ற்றும் ந‌ம்ப‌க‌த்த‌ன்மையை ஊசலாட்ட‌தில் வைத்துள்ளோம்” என்கிறார். இந்தியா வெறும் புகைப்ப‌ட‌த்திற்கு ம‌ட்டும் அல்லாம‌ல் குறைந்த‌ப‌ட்ச‌ம் நேர்மையுட‌ன் பேச்சு வார்த்தை ந‌ட‌த்தும் என‌ நாங்க‌ள் ந‌ம்புகின்றோம் என்றார் அவ‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய‌ ப‌டை வீர‌ர்க‌ளோ மிக‌வும் ஏழ்மையான‌ கிராம‌த்திலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கையை யாரும‌ற்ற‌ ப‌துங்கு குழிக‌ளில் க‌ழிக்கின்ற‌ன‌ர். கல்லுக்கு பதிலாக காசுமீர‌த்து சிறுவ‌ர்க‌ளின் வாழ்க்கையை முடித்து விடுகின்றார்க‌ள். சுற்றி போட‌ப்ப‌ட்டுள்ள‌ முள்வேலிகள், உளவிய‌ல் ரீதியான‌ கோளாறுக‌ளால் அதிக‌ ப‌ட்ச‌மான‌ த‌ற்கொலைக‌ளும், தங்க‌ள் குடும்ப‌த்தின‌ரையே கொலை செய்த‌ல் போன்றவையும் காசுமீரில் மிக‌ அதிக‌ அள‌வில் உள்ள‌ன‌. இந்தியா இவ‌ர்க‌ளை தேச‌ ப‌க‌திக்காக‌ எரியும் மெழுகாய் ம‌ட்டும் பார்க்காம‌ல் த‌குதி வாய்ந்த‌ குடிம‌கன்க‌ளாய் என்று பார்க்க‌த் தொட‌ங்குகின்ற‌தோ அன்று தான் காசுமீரிக‌ளுக்கும், ப‌டையின‌ருக்கும் உண்மையான‌ விடுத‌லை ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா ஒன்று காசுமீரை விட்டு வெளியேற‌லாம் அல்ல‌து அங்குள்ள ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இட‌ம்பிடிக்க‌லாம். ஆனால் 63 வ‌ருட‌ங்க‌ளாகியும் இந்தியாவால் காசுமீர் ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இட‌ம்பிடிக்க‌ முடிய‌வே இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-3615865684046139146?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/3615865684046139146/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/3615865684046139146'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/3615865684046139146'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/09/blog-post.html' title='இந்திய அரசு பயங்கரவாதம் &amp; காஷ்மீர் மக்களின் கண்ணீர்: தெக‌ல்கா வார‌இதழின் ரிப்போர்ட்.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-I8qays3X5NQ/TjMuL6CwqhI/AAAAAAAAGJo/98Hk6qRpCW0/s72-c/M_Id_44306_kashmir_violence.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-6514883936000016577</id><published>2010-08-23T11:18:00.000-07:00</published><updated>2011-07-29T15:01:35.733-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்'/><title type='text'>தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிரா உருக்கு ஆலையும் &amp; மக்கள் போராட்டமும்.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-BVuWpsh2vEQ/TjMtt_iRoHI/AAAAAAAAGJg/XCWq1GntTK4/s1600/20100928155250plantnew.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="150" width="200" src="http://2.bp.blogspot.com/-BVuWpsh2vEQ/TjMtt_iRoHI/AAAAAAAAGJg/XCWq1GntTK4/s200/20100928155250plantnew.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நேற்று வேதாந்தா நிறுவனம் ஒரிசாவில் பழங்குடி மக்களின் தாலியறுக்கும் அநீதியை அதில் பழங்குடி மக்களின் கடைசி நபர் இருக்கும் வரை அந்தப் போராட்டம் தொடரும் அதற்கு அச்சாரமாக தூத்துகுடியிலிருந்து ஒரு இனிய செய்தி. தூத்துக்குடியில் 1997ஆம் ஆண்டு வேதாந்தா நிறுவனம் தாமிரம் உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட் தாமிரா உருக்காலை நிறுவனத்தை கடும் எதிர்ப்புக்கிடையில் ஆரம்பித்தது.அந்த போராட்டம் தோல்வியடைந்ததற்கு ஓட்டுக்கட்சிகள் காசு வாங்கிக்கொண்டு துரோகமிழைத்ததும், அரசியல் ரீதியில் தன்னாவர்க் குழுக்கள் போராட்டத்தை வழிநடத்தியதும் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் மக்கள் விரோதமாக உற்பத்தியை ஆரம்பித்த ஸ்டெர்லைட் நிறுவனம் பல மோசடிகளை செய்து வந்தது. எல்லா மோசடிகளையும் அரசின் உதவி கொண்டும், பணபலத்தின் செல்வாக்கிலும் கையாண்டது. சிலநாட்களுக்கு முன்னர் ஒரு வரி ஏய்ப்பு வழக்கில் இந்த நிறுவனம் 1000 கோடி ரூபாய் மோசடி செய்திருந்ததற்கு நீதிமன்றத்தில் தடை வாங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று மத்திய கலால் துறை இந்நிறுவனம் 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக மற்றொரு வழக்கு பதிவு செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரக் கம்பிகள், தாமிர கேத்தோடுகள் போன்ற தாமிரப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்காக ஆஸ்திரேலியா, ஜாம்பியா போன்ற நாடுகளில் இருந்து தாமிரத்தாது இறக்குமதி செய்யப்படுகிறது. தாதுப் பொருளை இறக்குமதி செய்துவிட்டு அதே நாடுகளுக்கு தாமிரத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்தால் இறக்குமதி வரியில் சலுகை வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தியாவிலேயே தாமிரப்பொருட்களுக்கு கடும் கிராக்கி இருப்பதால் ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்றுமதி செய்யாமலேயே செய்ததாகக்கூறி வரிச் சலுகை பெற்று வந்தது. இதன்மூல் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் ரூ.750 கோடிக்கு அந்த நிறுவனம் இறக்குமதி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித் துறையினருக்கு தெரிய வந்தது. அதனால் இத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஸ்டெர்லைட் நிறுவனத்தில் சோதனை செய்து வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பொருட்டு ஸ்டெர்லைட்டின் துணை தலைவர் வரதராஜன் என்பவரை போலீசின் உதவியுடன் கைது செய்து கலால் துறை சனிக்கிழமை காலை தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தது. செய்தியைக் கேள்விப்பட்ட வழக்கறிஞர்கள் பெருமளவில் கூடினர். அதில் குறிப்பாக மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உண்டு. அவர்கள் வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்து நீதிமன்ற வாயிலில் முழக்கமிட்டனர். “கோடிக்கு ஒரு நீதி, சேரிக்கு ஒரு நீதியா, வரதராஜனை தேசிய பாதுகாப்பு செட்டத்தில் அடை, ஸ்டெர்லைட்டே தூத்துக்குடி  மண்ணை விட்டு வெளியேறு” போன்ற முழக்கங்களை வழக்கறிஞர்கள் முழங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;வேதாந்தா நிர்வாகி வரதராஜனுக்காக ஸ்டெர்லைட் நிறுவனம் ஏராளமான வழக்கறிஞர்களை இறக்கியிருந்தது. ஆயினும் முற்போக்கு வழக்கறிஞர்களின் போராட்டக்குரலை செவியுற்ற நீதிபதி மோசடி செய்த நிர்வாகி வரதராஜனை சிறையில் அடைக்குமாறு உத்திரவிட்டார். சமூக அக்கறையுடன் குழுமிய வழக்கறிஞர்களை பாராட்டவும் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் போலீசார் வரதராஜனை வெளியே கொண்டு வந்த போது வழக்கறிஞர்களும், பத்திரிகையாளர்களும் புகைப்படம் எடுக்க முயன்றபோது, ஸ்டெர்லைட் குண்டர் படை காவல்துறையுடன் தடுத்தது. இதனால் ஆத்திரமுற்ற வழக்கறிஞர்கள் முழக்கமிட்டவாறே வரதராஜனை அடிப்பதற்கு முயன்றனர். பெரும் முயற்சிக்கு பின்னரே காவல்துறை வரதராஜனை மீட்டது. இதனால் நீதிமன்றம் பெரும் பரபரப்பிற்குள்ளானது. இந்த வழக்கிற்காக இலண்டனில் இருக்கும் வேதாந்தா தலைவர் அனில் அகர்வாலை கைது செய்ய வேண்டுமென்றும் வழக்கறிஞர்கள் முழக்கமிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இலண்டனில் இருக்கும் அனில் அகர்வாலுக்கு இந்த வரதராஜன் மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு சாதாரண வரியைக்கூட கட்டாமல் இப்படி 750 கோடிக்கு ஏய்ப்பு செய்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்? போராட்டத்தை முன்னெடுத்து ஒரிசா மக்களின் நீதிக்கு உதவிடும் வண்ணம் செயல்பட்ட தூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கு வாழ்த்துக்கள்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-6514883936000016577?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/6514883936000016577/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/6514883936000016577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/6514883936000016577'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/08/blog-post.html' title='தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிரா உருக்கு ஆலையும் &amp; மக்கள் போராட்டமும்.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-BVuWpsh2vEQ/TjMtt_iRoHI/AAAAAAAAGJg/XCWq1GntTK4/s72-c/20100928155250plantnew.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-9190114287076146704</id><published>2010-07-01T12:22:00.000-07:00</published><updated>2010-07-01T12:30:34.283-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய அரசு பயங்கரவாதம்'/><title type='text'>முள்ளிவாய்க்கால் – போபால் ஒரு ஆய்வு.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/TCzsydMDJjI/AAAAAAAAAL0/7RBzIJx9rDA/s1600/mulli-bhopal.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/TCzsydMDJjI/AAAAAAAAAL0/7RBzIJx9rDA/s320/mulli-bhopal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5489022397430572594" /&gt;&lt;/a&gt;1983 ஜூலையில் இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் 1984 போபால் நச்சுவாயு படுகொலைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவுக்கும் போபால் நீதிமன்ற தீர்ப்புக்கும் இடையிலேயும் நேரடித் தொடர்பு இல்லை. விசவாயுப் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு தலைவர் ஆண்டர்சன் இந்தியாவிலிருந்து வழியனுப்பி வைக்கப்பட்டதற்கும், முள்ளிவாய்க்கால் படுகொலை நாயகன் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் வரவேற்பு வழங்கப்பட்டதற்கும் கூட நேரடித் தொடர்பு இல்லைதான். எனினும் இவ்விரு பிரச்சினைகளிலும் இந்திய அரசும், ஆளும் வர்க்கமும் கடைப்பிடித்த அணுகுமுறைகளில் ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;போபால் நச்சுவாயுவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினரும், ஊனமடைந்த மக்களும் நிவாரணம் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாமல் அவசரமாக தலையிட்டு சட்டம் இயற்றித் தடுத்த இந்திய அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத்தரும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொள்வதாக வாக்கும் கொடுத்தது. தற்போது போபால் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டு அதிர்ச்சியுற்றதைப் போல நடிப்பவர்கள் அனைவரும் இப்படியொரு தீர்ப்பை வரவழைப்பதற்காகத்தான் எல்லா முனைகளிலிருந்தும் காய் நகர்த்தினார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. மத்திய, மாநில அரசுகள், சி.பி.ஐ, உச்சநீதி மன்றம் ஆகிய அனைவரும் இணைந்து நடத்திய நாடகத்தின் முடிவுதான் 26 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்திருக்கும் இந்தத் தீர்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;1983 ஜூலையில் சிங்கள இனவெறி அரசு நடத்திய ஈழத்தமிழினப் படுகொலைக்கு எதிராக தமிழகம் கொந்தளித்தபோது, பல போராளிக் குழுக்கள் ஈழ மண்ணில் தோன்றியபோது. போபாலைப் போலவே இதிலும் தலையிட்ட இந்திய அரசு, ஈழத்தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை பெற்றுத்தரும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தது. போராளிக் குழுக்களை இந்திய உளவுத்துறையின் கைப்பாவைகளாகச் சீரழித்து, பின்னர் ஈழத்தை ஆக்கிரமித்து, முடிவில் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்துக்கு களத்தில் உடன் நின்று வழிநடத்தியது இந்திய அரசு. ஜூலை படுகொலை நடந்த 26 ஆண்டுகளுக்குப் பின், அம்மக்களின் போராட்டம் முள்ளிவாய்க்கால் படுகொலையும், முட்கம்பி வேலிக்குப் பின்னால் 3 இலட்சம் ஈழத்தமிழ் அகதிகளும் என்று போபாலைப் போலவே ஒரு துயரமாக முடிந்தது&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டர்சனை அன்று சிறப்பு விமானத்தில் வழியனுப்பி வைத்தது முதல் வழக்கைச் சீர்குலைத்தது வரையிலான நடவடிக்கைகளுக்குப் பின்புலமாக இருந்த காரணமும், இன்று கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட வேண்டிய டக்ளஸ் தேவானந்தாவுடனும், இனப்படுகொலையாளன் ராஜபக்சேயுடனும் மன்மோகன்சிங் கை குலுக்குவதற்கான காரணமும் வேறு வேறல்ல. அமெரிக்க மேலாதிக்கத்தின் அடியாளாகவும், தெற்காசியப் பிராந்திய வல்லரசாகவும் நிலைபெறத் துடிக்கும் இந்தியத் தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவத்தினுடைய வெறியின் வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கைகள். 1983 இலிருந்து தில்லியில் 9 அரசுகள் மாறிமாறி வந்திருந்த போதும், ஒன்றுபட்ட இலங்கை என்ற கொள்கைதான் எல்லா அரசுகளையும் வழிநடத்தி வருகிறதென்று ப.சிதம்பரம் சமீபத்தில் கூறியிருப்பதை, போபால் படுகொலைக்கும் பொருத்தலாம். யூனியன் கார்பைடு நிறுவனத்தை விடுவிப்பதிலும் கூட 9 அரசுகளும் ஒத்த கருத்துடன்தான் செயல்பட்டிருக்கின்றன. இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட இந்திய இராணுவ அதிகாரிகளின் பிணங்கள் இந்திய அரசின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தியது போலவே, யூனியன் கார்பைடுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் முடித்துக் கொள்வதன் மூலம் அமெரிக்க முதலீடுகளை பெருமளவில் ஈர்க்கலாமென்று ஆலோசனை அளித்த ப.சிதம்பரம், கமல்நாத் ஆகியோரின் குற்றமும் இப்போது அம்பலமாகியிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தமது சுரண்டல் ஆதிக்க நலனுக்காக சொந்த நாட்டு மக்களில் சுமார் 25,000 பேரின் உயிரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பலிபீடத்தில் காணிக்கையாகச் செலுத்துவதற்கும் தயங்காத இந்திய ஆளும் வர்க்கத்தின் இரக்கமின்மைக்கும், இலங்கையின் மீது தனது விரிவாதிக்கக் கால்களைப் பதிப்பதற்காக முள்ளிவாய்க்கால் படுகொலையை முன்நின்று நடத்திய அதன் கொலைவெறிக்கும் நேரடித் தொடர்பு இல்லையா என்ன? போபால் வேறு, முள்ளிவாய்க்கால் வேறுதான்; ஆண்டர்சன் வேறு, ராஜபக்சே வேறுதான்; விமானமும், சிவப்புக் கம்பளமும் கூட வெவ்வேறு பொருட்கள் என்பது உண்மைதான். எனினும் இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான்.&lt;br /&gt;நன்றி :வினவு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-9190114287076146704?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/9190114287076146704/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/07/blog-post.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/9190114287076146704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/9190114287076146704'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/07/blog-post.html' title='முள்ளிவாய்க்கால் – போபால் ஒரு ஆய்வு.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/TCzsydMDJjI/AAAAAAAAAL0/7RBzIJx9rDA/s72-c/mulli-bhopal.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-6063366508758548693</id><published>2010-06-02T11:58:00.000-07:00</published><updated>2010-06-02T12:07:20.590-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலஸ்தீன்'/><title type='text'>ஃப்ரீடம் ஃப்ளோடில்லா’ என்ற கப்பல்களின் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதல்.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/TAar2_fbEjI/AAAAAAAAALQ/G7BQ1diIMT0/s1600/361065036_e3e8ca34e4.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/TAar2_fbEjI/AAAAAAAAALQ/G7BQ1diIMT0/s320/361065036_e3e8ca34e4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5478254957987303986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இஸ்ரேலின் கடுமையான தடையின் காரணமாக பட்டினியால் வாடி வதங்கும் ஃபலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக அத்தியாவசியப் பொருட்களுடன் காஸ்ஸாவை நோக்கி வந்துக் கொண்டிருந்த ‘ஃப்ரீடம் ஃப்ளோடில்லா’ என்ற கப்பல்களின் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுடன் கப்பல்களில் புறப்பட்ட ஐந்நூறுக்கும் மேற்பட்ட பணியாளர்களின் மீதுதான் இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது.அத்தோடு இனிமேலும் தாக்குவோம் என வெறித்தனமாக கொக்கரித்து வருகிறது. தாக்குதலுக்குள்ளானவர்கள் இஸ்ரேலின் எல்லையில் அத்துமீறி நுழைந்த அந்நிய நாட்டு ராணுவ வீரர்களல்லர். இஸ்ரேலால் தகர்க்கப்பட்டது ஆயுதங்களை தாங்கி வந்த எதிரி நாட்டு போர்க்கப்பல்களுமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு குடிக்க தண்ணீரும், உண்ண உணவும், நோய்களுக்கு மருந்தும் அளிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக மடியக்காத்திருக்கும் காஸ்ஸாவின் மனித உயிர்களை காப்பாற்றுவதற்காக இஸ்ரேலின் தடைகளை பொருட்படுத்தாமல் அத்தியாவசியப் பொருட்களுடன் சென்றதுதான் அவர்கள் செய்த தவறு.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா,பிரிட்டன்,ஹாலந்து,பெல்ஜியம்,க்ரீஸ், போலந்து, இத்தாலி,துருக்கி உள்ளிட்ட நாடுகளின் மனித நேயப்பணியாளர்களும், ஃபலஸ்தீன் வம்சாவழியைச் சார்ந்தவர்களுமடங்கிய சமாதான குழுவில் உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களும், கலைஞர்களும், பத்திரிகையாளர்களும் இடம் பெற்றிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபல எழுத்தாளர் ஹென்னிங் மான்கெல், சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற மெய்ரீட் கோரிகன்- மாகூர் ஆகியோர் இந்த காஸ்ஸா நிவாரண குழுவில் அடங்குவர்.&lt;br /&gt;ஆனால் மனித உரிமைகளை மதிக்காத, இனவெறியை மட்டுமே இலட்சியமாகக் கொண்ட சியோனிஷ தேசத்திற்கு இவையெல்லாம் தாக்குதலை தவிர்ப்பதற்கு போதிய காரணங்களல்ல.&lt;br /&gt;இம்முறை இஸ்ரேலின் கொடூரங்களுக்கெதிராக ஐக்கிய நாடுகள் சபையும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும், ஐரோப்பியன் யூனியனும் ஏன் இஸ்ரேலை தாலாட்டி வளர்த்தும் அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது சுபச் செய்திகள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக மரியாதைகளையும், சர்வதேசச் சட்டங்களையும் காற்றி பறத்திவிட்டு இஸ்ரேல் அக்கிரமங்களை கட்டவிழ்த்து விடுவது இது முதல் முறையா என்ற உண்மையை இவர்களெல்லாம் உணரவேண்டும்.சொந்த நாட்டில் அந்நியர்களாக்கப்பட்டு அகதிகளாக வாழ்ந்துவரும் அப்பாவி ஃபலஸ்தீன் மக்களுக்கெதிராக கடந்த அரைநூற்றாண்டாய் தொடரும் இஸ்ரேலின் வரம்பற்ற அக்கிரமங்களின் சமீபத்திய எடுத்துக்காட்டுத்தான் ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா கப்பல் மீது நடத்திய தாக்குதல்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கத்திய நாடுகளின் உள்ளார்ந்த ஆதரவும், ஐக்கிய நாடுகளின் நிரந்தர மெளனமும்தான் இஸ்ரேல் இத்தகைய கொடூரங்களை தொடர்வதற்கு துணிச்சலைக் கொடுத்தவையாகும்.&lt;br /&gt;ஆகவே நிவாரண கப்பல்களும், சமாதான பணியாளர்களும் தாக்கப்பட்டதற்கு இவர்களும் முக்கிய காரணகர்த்தாக்களாவர். இஸ்ரேலின் கொடூரத்தை நமது நாடும் கண்டித்தது வரவேற்கத்தக்கதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஃபலஸ்தீன் மக்களுக்கு என்றும் நட்பு நாடாக இருந்து வந்த இந்தியா சியோனிஷ்டுகளுக்கு சற்றும் சளைக்காத பாசிஸ்டுகளின் ஆட்சியின் பொழுது இஸ்ரேலுடனான நட்புறவைத் துவக்கியது. அந்நட்புறவை முறை தவறாமல் பேணிவருகிறார்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இஸ்ரேலின் கொடூரத்தை கண்டிப்பது உண்மையிலேயே ஆத்மார்த்தரீதியாக வேண்டுமென்றால் அந்நாட்டுடன் செய்துக்கொண்ட அனைத்து உடன்படிக்கைகளையும், ராணுவ ஒத்துழைப்பையும் ரத்துச் செய்யவேண்டும். இல்லையென்றால் இரத்த வெறிப்பிடித்த ஒரு தேசத்துடன் நட்புறவைக் கொண்டதற்காக எதிர்காலத்தில் இந்தியா மிகவும் வருந்தவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-6063366508758548693?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/6063366508758548693/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/6063366508758548693'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/6063366508758548693'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/06/blog-post.html' title='ஃப்ரீடம் ஃப்ளோடில்லா’ என்ற கப்பல்களின் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதல்.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/TAar2_fbEjI/AAAAAAAAALQ/G7BQ1diIMT0/s72-c/361065036_e3e8ca34e4.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-2856109997383620515</id><published>2010-05-22T13:49:00.000-07:00</published><updated>2010-05-22T13:50:51.510-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய அரசு பயங்கரவாதம்'/><title type='text'>ப. சிதம்பரத்தின் “காவி” உறவு பற்றிய ஒரு ஆய்வு.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/S_hDo-ZGPXI/AAAAAAAAALI/bbgI5RcIoGY/s1600/p-chidambaram.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 174px;" src="http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/S_hDo-ZGPXI/AAAAAAAAALI/bbgI5RcIoGY/s320/p-chidambaram.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5474199718290931058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ப.சிதம்பரம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தோழமை என்பது பன்னாட்டு நிறுவனங்களின் நலனை பாதுகாக்கவென்றே தோன்றுகிறது. ப.சிதம்பரத்தின் முந்தைய கால நடவடிக்கைகைள கவனித்து வருபவர்களுக்கு நாடாளுமன்ற மேலவையில் ஏப்ரல் 15ம் நாளைய விவாதத்தின் போது பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் அருண் ஜேட்லி உள்து றை அமைச்சர் ப.சிதம்பரத்தின் நடவடிக்கைகளை ஆதரித்து பேசியதை பார்த்தால், வியப்பாக எதுவும் தோன்றாது. தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய கொரில்லா தாக்குதல் குறித்த விவாதத்தின் போது சிதம்பரம் மற்றும் பா.ஜ.க. பெரும்புள்ளிகளுக்குமிடையே உள்ள ஆர்வம் என்பது லண்டனின் வேதாந்தா வள நிறுவனத்தின் பணப்பலன் பெருக்கும் நடவடிக்கைகளின் மீது உள்ளார்ந்த ஈடுபாட்டினைச் சார்ந்தே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயக முற்போக்கு அரசின் முதல் நிதி அமைச்சராவதற்கு முன் தினம் வரை சிதம்பரம் மேற்படி வேதாந்தா பன்னாட்டு நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குனர்களில் ஒருவர் என்பதுடன் அத்தகைய கூட்டு முறையிலான நிறுவனங்களுக்கு வழக்கறிஞருமாவார். தேசிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைமையில் இயங்கும் போது பா.ஜ.க.தலைமை பால்கோ, ஸ்டெரிலைட் பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.551/50 கோடி அளவிலான பங்குகளை வேதாந்தா கப்பல் நிறுவனத்திற்கு விற்க முனைந்ததையும், அதே சமயம் பாரத ஸ்டேட் வங்கி முதலீட்டு சந்தை 49 சதவீதத்திற்கான 842.52 கோடி தொகைகளை மட்டும் கையாள அனுமதிக்கப்பட்டிருந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். உலகத்தின் முதல் பொதுத்துறை பங்கு விற்பனைக்காக அமைச்சராக்கப்பட்ட பா.ஜ.க.வின் முக்கியஸ்தர் அருண்ஷோரிக்கும் இதில் பங்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சிதம்பரத்திற்கும், சங் பரிவார் என்றழைக்கப்படும் மதவாதிகளுக்கும் இடையே உள்ள கொள்கை ரீதியான ஒன்றுபடுதலின் வேரை பார்க்க வேண்டுமெனில் மிகுந்த ஆழத்தில் நோக்க வேண்டும். அமெரிக்காவின் மாஸ்சூசெட்ஸ்-ல் உள்ள ஹார்வர்டு பிஸினஸ் பள்ளியின் இரண்டாவது ஹரிஷ் சி.மகிந்த்ரா நினைவு சொற்பொழிவில் முன்னாளைய நிதி அமைச்சர் சில குறிப்பிடத்தகுந்த, கூர்ந்து கவனித்தால் எச்சரிக்கை கொள்ளத்தக்க கருத்துக்களை வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரு காலத்தை வெளிப்படையாக தாக்கிய பின் இவ்வாறு கூறுகிறார் “இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 3 பத்தாண்டுகளாக பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசு சார் பொருளாதார மாதிரி பின்பற்றப்படுகிறது” அரசே பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் நிலையில் உலக பொருளாதார சூழலில் இருந்து விலகியே இருந்தது. அந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி சதவீதம் சராசரியாக 3.5 சதவீதமாகத்தான் இருந்தது. நான் அந்த வருடங்களை “இழப்பு” பத்தாண்டுகள் என்றே சொல்வேன் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்பரிவார் கொள்கை நோக்கமாக பொதுத்துறை கூடாது என்பதை பிரதிபலிக்கும் விதமாகவே இருந்தது. சிதம்பரம் உலக வங்கி மற்றும் சர்வதேச கண்காணிப்பு நிதியகத்தின் நடவடிக்கைகளை உணர்ச்சியுடன் ஆதரி்க்கும் நபர் என்பதால் 1956ம் ஆண்டின் இரண்டாவது தொழிற் கொள்கை தீர்மானத்தையும், இரண்டாவது ஐந்தாண்டு (1956-61) திட்டத்தையும் கிள்ளியெறியும் மறைமுக திட்டம் வைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சிதம்பரம் மட்டுமல்ல, பிரதமர் மன்மோகன்சிங் கூட 1938ம் ஆண்டு நேரு தலைமையேற்ற திட்டக்குழுவின் தீர்மானத்திற்கு பதிலாக, 1944ம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான காங்கிரஸ் நிறைவேற்றிய பொருளாதார தீர்மானத்தையே முன்வைக்கிறார். 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜே.ஆர்.டி.டாடாவின் பிறந்தநாள் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் துவக்கவுரையில் கூட பிரதமர் ஜேஆர்டி முக்கிய பங்களிப்பு உள்ள பாம்பே திட்டத்தின் மீதான தனது கவர்ச்சியை வெளிப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், சிதம்பரத்தின் “மாவோயிஸ்ட் பிரச்சனையை பழங்குடி மக்களைப் பற்றி கருத்தில் கொள்ளாது வெறும் சட்டம், ஒழுங்குசார் பிரச்சினையாக அணுகியவிதம்” தவறென ஒரு செய்தி ஊடகம் மூலம் கடுமையாக சாடிய போது, அருண்ஜேட்லி சினத்துடன் மறுமொழியாக “நக்சலிசத்தை ஒழித்துக்கட்ட நமக்கு வலுவான தலைமை, உறுதியான நெஞ்சம் மற்றும் நிலைநிறுத்தும் அதிகாரம் தேவை என்பதோடு நாங்கள் மாண்புமிகு உள்துறை அமைச்சரின் நடவடிக்கையை முற்றாக ஆதரிக்கிறோம்” என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தன் வாதத்தை இவ்வாறு முன்வைக்கிறார், “தனது உள்துறை அமைச்சரை கீழேதள்ளி வீழ்த்த முனையும் அரசை நாம் விரும்பவில்லை, அரசு பிளவுபடுவதையும் நாம் விரும்பவில்லை, மாவோயிஸத்திற்கு எதிரான போர் தளர்த்தப்படவேண்டுமென இந்த மாண்புமிகு அவையின் பாதியை நிரப்பிக் கொண்டிருக்கும் உறுப்பினர்களின் கருத்துக்களையும் நாம் விரும்பவில்லை”&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் சிதம்பரம் சங் பரிவாரால் நகர்த்தப்படும் சிறிய காய் அல்ல. அவருடைய உள்ளார்ந்த ஈடுபாடு என்பது வேதாந்தா மற்றும் அது போன்ற பெரிய சுரங்க தொழிலின் மீதுதான். அவர் முக்கியத்துவமாக தெரிவிப்பது “இந்தியாவின் கனிம வளங்கள் என்பது நிலக்கரி – உலகின் நான்காவது இருப்பு உள்ள தேசம், இரும்புதாது, மாங்கனீசு, மைக்கா, பாக்சைட், டைட்டானியம் தாது, குரோமைட், வைரம், இயற்கை வாயு, எண்ணைவளம் மற்றும் அரிய கற்கள். பொதுக் கருத்து நமக்கு சொல்வதெல்லாம் இவற்றையெல்லாம் திறனுடன் விரைவாகவும், தோண்டி எடுக்க வேண்டுமேன்பதே”&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது காங்கிரஸ் அல்லது அதன் தலைவர் சோனியா காந்தி சிதம்பரம் பற்றி திக் விஜய் சிங் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் உள்துறை அமைச்சரைப் பற்றி கணிப்பாய்வு மேற்கொள்ள வேண்டும். சிதம்பரத்தின் முன் வரலாறுகள் சோனியாவிற்கு தெரியும். தற்செயலாக ஆர்.பொத்தாக் என்பவர் எழுதிய “வேதாந்தாவின் கோடிகள்” புலனாய்வு பதிவில் ஸ்டெ ரிலைட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1000 சதமாக உயர்த்தி மதிப்பிட்டபோது 2003ம் ஆண்டில் வேதாந்தா நிறுவனத்திடமிருந்து சிதம்பரம் 20000 டாலர்கள் பெற்றார் என குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;2006ல் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மிகுந்த சூடான விவாதப் பொருளாக இருந்தது. சமாஜ் வாதி, தெலுங்குதேசம், மற்றும் அ.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் வேதாந்தா நிறுவனத்தால் சந்தையில் விடப்பட்ட நிதியின் நம்பகத்தன்மை குறித்தும், பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கும், அந்த நிறுவனம் நிதியளித்திருப்பது பற்றி காரசார விவாதங்கள் நடைபெற்ற போதிலும் சிதம்பரம் தனது நிலையிலிருந்து எந்தவித பாதிப்பின்றிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கனிம வளங்கள் தோண்டப்பட்டு அங்கு பூகோள சூழல் தவிர்க்க முடியாத நிலை அடையும் முன், இன்றோ, நாளையோ சோனியா இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆனால் உள்துறை அமைச்சர் புலம் பெயர்ந்து அவதியுறப்போகும் பழங்குடியினரைப்பற்றி சிறிதும் கவலையுறாமல், அவர்கள் நிலத்திலிருந்து கனிம வளங்கள் எடுத்து மிகப்பெரிய உலோக சாம்ராஜ்யம் உருவாக்கத் துடிக்கும் பெரும் நிறுவனங்களைப் பற்றித்தான் அதிக கவலை கொண்டுள்ளார் என்றே தெரிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-2856109997383620515?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/2856109997383620515/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/05/blog-post_22.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/2856109997383620515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/2856109997383620515'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/05/blog-post_22.html' title='ப. சிதம்பரத்தின் “காவி” உறவு பற்றிய ஒரு ஆய்வு.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/S_hDo-ZGPXI/AAAAAAAAALI/bbgI5RcIoGY/s72-c/p-chidambaram.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-5219297299719545609</id><published>2010-05-13T16:15:00.000-07:00</published><updated>2010-05-13T16:21:02.191-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>நொய்டா படுகொலைகள்:சுரேந்தர் கோலிக்கு மரண தண்டனை.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S-yJG8E5w4I/AAAAAAAAALA/NnS76osj_kM/s1600/nithari_268407872.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 318px; height: 255px;" src="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S-yJG8E5w4I/AAAAAAAAALA/NnS76osj_kM/s320/nithari_268407872.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5470898399647220610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நொய்டாவில் நிதாரி கிராமத்தில் ஏராளமான குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுரேந்தர் கோலிக்கு(38) மரண தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2006-ம் ஆண்டு நிதாரி கிராமத்தில் 19 குழந்தைகளும் பெண்களும் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். இதில், ஆர்த்தி என்னும் 7 வயது சிறுமியை கோலி கொலை செய்தது நீதிமன்றத்தில் உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.கே.சிங் தீர்ப்பளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மொகீந்தர் சிங் பாந்தர் என்பவரின் வீட்டில் சுரேந்தர் கோலி பணியாற்றி வந்தார். இந்த வழக்கில், பாந்தர் தண்டனையின்றி தப்பிவிட்டார் என்று நிதாரி கிராம மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.ஏற்கெனவே, ரிம்பா ஹால்தர் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மொகீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரேந்தர் கோலி ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அலகாபாத் நீதிமன்றம் பாந்தரை விடுவித்து தீர்ப்பளித்தது.நிதாரியில் கொல்லப்பட்டவர்களின் உடல் பாகங்கள் பாந்தரின் வீட்டுக்கு பின்புறம் உள்ள சாக்கடைகளில் கண்டெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-5219297299719545609?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/5219297299719545609/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/5219297299719545609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/5219297299719545609'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/05/blog-post.html' title='நொய்டா படுகொலைகள்:சுரேந்தர் கோலிக்கு மரண தண்டனை.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S-yJG8E5w4I/AAAAAAAAALA/NnS76osj_kM/s72-c/nithari_268407872.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-637807661502765363</id><published>2010-04-25T12:09:00.000-07:00</published><updated>2010-04-25T12:20:10.530-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விலை மதிப்பில்லா உயிர்கள்'/><title type='text'>நாய் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரு தலித்கள் உயிருடன் எரித்துக் கொலை.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S9SV3HzMFBI/AAAAAAAAAKo/WRFWCIxMVyM/s1600/untitled.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 80px;" src="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S9SV3HzMFBI/AAAAAAAAAKo/WRFWCIxMVyM/s320/untitled.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5464157022126347282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடைய நாய் தொடர்பாக ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட தகராறு முற்றி தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவர் உயிரோடு எரியூட்டப்பட்டனர்.ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள மிர்ச்பூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சார்ந்த யோகேஷ் என்பவரின் நாய் மீது ஜாட் இனத்தைச் சேர்ந்த ராஜேந்தர் கல் எறிந்தார். இதற்கு யோகேஷ் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக கூட்டப்பட்ட கிராமப் பஞ்சாயத்து தோல்வியில் முடிந்நதது. இதனைத் தொடர்ந்து தலித்துகள் ஜாட் இனத்தவரால் தாக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரு இனத்தவருக்குமான மோதல் முற்றி ஜாட் இனத்தவர் தலித்துகளின் 25 வீடுகளை தீயிட்டுக் கொழுத்தினர். இதில்இரண்டு தலித்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்.இதுக்குறித்து தாரா சந்த் என்ற தலித் கூறுகையில்;" வியாழக் கிழமையன்று ஆயுதங்களுடன் வந்த ஜாட் இனத்தவர் என்னுடைய வீட்டுக்குள் நுழைந்து சோதனை நடத்தினர். என்னுடைய தந்தையும், 18 வயதான என்னுடைய சகோதரியும் வீட்டில் இருக்கும் போது வீட்டை தீ வைத்துக் கொளுத்தினர். இதில் இருவரும் பலியாகினர்." என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சம்பவம் அக்கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலியானோரின் சடலங்களைப் புதைக்க தலித்துகள் மறுத்துவிட்டனர். இப்பிரச்சனை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஜாட் இனத்தைச் சேர்ந்த மிர்ச்பூர் தாசில்தாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தங்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் தலித்துகள் கோரி வருகின்றனர்.மூன்று நாட்களாக நாங்கள் அளிக்கும் புகார்களை காவல்துறையினர் பதிவு செய்ய மறுத்துவிட்டனர் என்று தலித்துகள் குற்றும் சாட்டுகின்றனர். வியாழக் கிழமையன்றுதான் இப்பிரச்சனை குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மிர்ச்பூர் கிராமத்திற்கு கூடுதல் காவல் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-637807661502765363?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/637807661502765363/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/04/blog-post_25.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/637807661502765363'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/637807661502765363'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/04/blog-post_25.html' title='நாய் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரு தலித்கள் உயிருடன் எரித்துக் கொலை.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S9SV3HzMFBI/AAAAAAAAAKo/WRFWCIxMVyM/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-8248061501218373408</id><published>2010-04-22T13:26:00.000-07:00</published><updated>2010-04-22T13:42:15.951-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உயர்ஜாதி ஹிந்துக்களால் தலித் பெண் எரித்து கொலை.'/><title type='text'>தலித் இளம்பெண் எரித்துக் கொலை: ஹரியானா கிராமத்தில் வன்முறை.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S9C0lE18bvI/AAAAAAAAAKQ/sbHRlGGfE78/s1600/_44284694_6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 230px;" src="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S9C0lE18bvI/AAAAAAAAAKQ/sbHRlGGfE78/s320/_44284694_6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5463064897048571634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சண்டிகர்:ஹரியானாவில் ஹிஸார் மாவட்டத்திலிலுள்ள ஒரு கிராமத்தில் ஊனமுற்ற தலித் இளம்பெண் ஒருவர் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டார்.அப்பெண்ணின் தந்தைக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.தலித்துகள் வசிக்கும் வீடுகளுக்கு சிலர் தீவைத்தனர். கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் சுமன். அவருக்கு வயது 18 ஆகிறது. இவருடைய தந்தையான தாராசந்த் 90 சதவீதம் தீக்காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 15க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சிலர் தீவைத்ததாக கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உயர்ஜாதி ஹிந்துக்கல் உடனான முன்விரோதம் இத்தாக்குதலுக்கு காரணம் எனக்கூறப்படுகிறது. அப்பகுதியில் மோதல் சூழல் ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு தலித் பெண்களிடம் உயர்ஜாதி ஹிந்துக்கல் சிலர் முறைகேடாக நடந்தததால் தலித் இளைஞர்கள் அவர்களை தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சிலர் மீது போலீசார் வழக்கு பதிவுச் செய்துள்ளனர்.அதேவேளையில், வீடுகளுக்கு வன்முறையாளர்கள் தீவைத்தார்கள் என்பதுக்குறித்து சரியான விபரம் கிடைக்கவில்லை என போலீஸ் கூறுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-8248061501218373408?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/8248061501218373408/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/04/blog-post_22.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/8248061501218373408'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/8248061501218373408'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/04/blog-post_22.html' title='தலித் இளம்பெண் எரித்துக் கொலை: ஹரியானா கிராமத்தில் வன்முறை.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S9C0lE18bvI/AAAAAAAAAKQ/sbHRlGGfE78/s72-c/_44284694_6.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-8165901479388067037</id><published>2010-04-18T12:09:00.000-07:00</published><updated>2010-04-18T13:07:50.103-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ். ஒரு பார்பன வெறி அமைப்பு.'/><title type='text'>ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் அமைப்பு.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_bHE2MMoExZw/S8tmh4dkzoI/AAAAAAAAAJ8/epnFyv4_1MU/s1600/04a.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 241px;" src="http://1.bp.blogspot.com/_bHE2MMoExZw/S8tmh4dkzoI/AAAAAAAAAJ8/epnFyv4_1MU/s320/04a.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5461571705395007106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பாரதீய ஜனதா கட்சி அழிவின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதற்காக வெகுமக்கள் யாரும் இரங்கப் போவதில்லை. காரணம் அது ஒரு பிற்போக்குத்தனமான கட்சி; மக்கள் நலன் என்கிற பரந்த பார்வை அதற்குக் கிஞ்சிற்றும் கிடையாது. இந்து மதக் கொள்கைகளையும், குறிப்பாக அதன் வருணாசிரமக் கொள்கைகளையும் உணர்ந்தோர் அதனை எந்த வகையில் ஏற்றுக் கொள்வார்கள்? பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் ஒரு மதத்தை சமத்துவம் விரும்புவோர், மனித உரிமைகளை நேசிப்போர் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? 21 ஆம் நூற்றாண்டிலும் இதுபோன்ற கட்சிகள் இயங்குவது என்பதே பெரும் தலைக்குனிவாகும்.பிரபல பத்திரிகையாளரும், இங்கிலாந்துக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியவருமான குல்தீப் நய்யார் பா.ஜ.க.பற்றி சொன்ன கருத்துக் கணிப்பு, கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் ஜனசங்கம் மற்றும் பா.ஜ.க.வின் அனைத்துக் கூட்டங்களையும், கருத்தரங்குகளையும், பேச்சுகளையும் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து நான் கவனித்து வருகிறேன். இந்த இந்துக்களின் கட்சி ஏன் எப்பொழுதுமே தீண்டாமை பற்றி கேள்வியை எழுப்பியதே இல்லை? இந்துக் களிடையே உள்ள ஜாதி நடைமுறை மிகவும் அடக்கு முறை நிறைந்த ஒன்றாகவே உள்ளது. பா.ஜ.க.வை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் அமைப்பு என்பது இதன் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். இதனைச் சீர்திருத்த வேண்டும் என்று பா.ஜ.க. நினைத்திருக்கக் கூடும் என்று நான் நினைக்கவே இல்லை. உண்மையைக் கூறுவதானால், அனைத்து மக்களுக்கும் பொருளாதார சமத்துவம் அளிக்கும் எந்த சட்டத்தையும் பா.ஜ.க. விரும்புவதில்லை. உயர்ஜாதி மக்களின் கட்சி அது. தொடக்க முதல் அக்கட்சிக்குப் பிரியமானது என்னவென்றால், சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை இழிவுபடுத்திக் கொடுமைப் படுத்துவதுதான். (டெக்கான் கிரானிக்கிள், 4.2.2008)&lt;br /&gt;&lt;br /&gt;கணித்திருப்பவர் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளர் அல்ல. அத்தகைய இயக்கத்தோடு தொடர்பு கொண்டவர்கூட அல்ல. ஒரு மூத்த பத்திரிகையாளர் என்ற முறையில் கடந்த 40 ஆண்டுகாலம் கணித்த முறையில் இப்படியொரு கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.&lt;br /&gt;ஜாதி அமைப்பு தேவை_ வருணாசிரமம் நல்லது என்பதுதான் சங் பரிவார்க் கும்பலின் குருநாதரான கோல்வால்கரின் வேத நூலில் மிகவும் வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;செத்த பசு மாட்டின் தோலை உரித்தனர் ஐந்து தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக, அந்த ஐவரையும் படுகொலை செய்த கூட்டம் இது. இதற்குமேல் இதன் தீண்டாமை வெறியை, ஜாதி வெறியை எடை போடுவதற்கு வேறு எந்த எடுத்துக்காட்டு தேவை? சமூகநீதியை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் அதற்கு எதிராகவே இருந்து வருகின்றன.மண்டல் குழுப் பரிந்துரைகளுள் ஒன்றான வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்தார் என்பதற்காகத்தானே. அதுவரை வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வந்த பி.ஜே.பி. தன் ஆதரவை விலக்கிக் கொண்டு ஒரு சமூகநீதி ஆட்சியைக் கவிழ்த்து மகிழ்ச்சிக் கூத்தாடியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உமாபாரதி மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்தார். அவர்மீது தொடுக்கப்பட்ட ஒரு வழக்குக்காக அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்யப்பட்டார். நேர்மையான கட்சியாக இருந்தால் பி.ஜே.பி. என்ன செய்திருக்கவேண்டும்? மீண்டும் முதல மைச்சர் பதவியை அவருக்கு அளித்திருக்கவேண்டுமே! செய்யவில்லையே! மாறாக ஆர்.எஸ்.எஸின் தலைவர் கே.எஸ். சுதர்சன் என்ன சொன்னார்? அம்மையாரின் பிறந்த குடியும், பிறப்பு வளர்ப்பும் சரியில்லை என்று கூறினாரே. இதன் பொருள் என்ன? பார்ப்பனரான சுதர்சனின் ஜாதிப் பார்வை இதில் பளிச்சிடவில்லையா? உமாபாரதியேகூட பி.ஜே.பி.யை உயர்ஜாதியின் கட்சி என்று விமர்சித்தது உண்டே.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஒரு கட்சி பிளவுபட்டு மேலும் மேலும் பலகீனப்பட்டு அழிவின் விளிம்பிற்குச் செல்லுகிறது என்றால், நேர்மையாக மகிழ்ச்சி அடையவேண்டும்.இக்கட்சி வளர்ந்தாலோ, ஆட்சிக்கு வந்தாலோ அதனால் மக்களின் அமைதி கெட்டு, ஒவ்வொரு நொடியும், வன்முறையிலும், வெறுப்பிலும், கலகத்திலுமே காலத்தைக் கழிக்கவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும்.பதவியைப் பிடிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக அக்கட்சிக்குள் ஏற்படும் சர்ச்சைகளும் குடுமிபிடிகளும் எதைக் காட்டுகின்றன? நேர்மையான சித்தாந்தமும், வழிகாட்டுதலும் அங்கு இல்லை என்பதுதான் அதற்கான விடையாகும்.இனவெறியரான அடால்ஃப் ஹிட்லர் தற்கொலைமூலம் தன் முடிவைத் தேடிக்கொண்டார்.பாசிஸ்ட், நாஜிகளின் வரலாறு அப்படித்தான் இருக்கிறது. பி.ஜே.பி. மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-8165901479388067037?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/8165901479388067037/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/04/blog-post_18.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/8165901479388067037'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/8165901479388067037'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/04/blog-post_18.html' title='ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் அமைப்பு.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_bHE2MMoExZw/S8tmh4dkzoI/AAAAAAAAAJ8/epnFyv4_1MU/s72-c/04a.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-6025742361454716958</id><published>2010-04-11T14:48:00.000-07:00</published><updated>2010-04-18T13:10:30.106-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தின(மலம்)மலர் நாளேட்டின் விஷகருத்து'/><title type='text'>இந்திய பழங்குடி மக்களை அரக்கர்களாகவும், பிராமண உயர்ஜாதி பணக்காரர்களை ராமனாகவும் சித்தரிக்கும் தின(மலம்)மலர்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/S8JOnvK_0WI/AAAAAAAAAJs/UZarAsWW76o/s1600/untitled.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 258px;" src="http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/S8JOnvK_0WI/AAAAAAAAAJs/UZarAsWW76o/s320/untitled.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5459012142910919010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மக்களை போராட்டத்தை தீவிரவாதமாக சித்தரிக்கும் பொதுமக்களை அரக்கர்களாகவும் பிராமண முதலாளிகளை ராமனாகவும் சித்தரிக்கும் தினமலம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரல் 11,2010, தினமலர் செய்தி:உருவாகிறதா உள்நாட்டுப் போர்? சத்தீஸ்கர் சம்பவம் கற்பிக்கும் பாடம்: என்று தலைப்பிட்டு தினமலர் எழுதிள்ள செய்தியாவது. ராமாயணத்தில் ராமன், தண்டகாரண்யம் காட்டில் வசித்த ராட்சதர்களை விரட்டி, வதம் செய்து, அந்தக் காட்டை, சாதுக்கள் வசிப்பதற்கு உகந்த இடமாக மாற்றியதாகக் கதை உண்டு. இன்று, அதே காட்டில், அதே கதை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.அப்போதைய தண்டகாரண்யம் தான், இப்போதைய தந்தேவாடா உள்ளிட்ட பல மாவட்டங்கள் அடங்கிய பகுதி. &lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரல் 6ம் தேதி, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீசார் 76 பேரை, மாவோவாதிகள் வழிமறித்துக் கொன்ற பகுதி.சத்தீஸ்கர் மாநிலத்தில், பழங்குடியினர் வாழும், 40,000 சதுர கி.மீ., பரப்பளவு கொண் டது பஸ்தர் பகுதி. கான்கேர், பஸ்தர், தந்தேவாடா, நாராயண்பூர், பிஜாப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களை அடக்கிய, தண்டகாரண்யா காட்டுப் பகுதி. நிலக்கரி, இரும்புத் தாது, சுண்ணாம்புக் கல், தங்கம், வைரம் உட்பட  28 கனிம வளங்களைக் கொண்டது இப்பகுதி.காடுகளில் வசிக்கும் பழங்குடியினர், சுரங்கத் தொழிலை விரும்புவதில்லை. அந்த விருப் பமின்மையை, துப்பாக்கிகள் மூலம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.பஸ்தர் பகுதியில், 60 ஆயிரம் மாவோவாதிகள் உள்ளனர் என்றும், பொதுமக்கள் மாவோவாதிகளாகச் செயல்படவில்லை என்றும், சத்தீஸ்கர் காவல்துறை கணித்துள்ளது. ஆனால், மாவோவாதிகள் உருவாக்கியுள்ள, 'ஜனாதன சர்க் கார்' - மக்களால் நடத்தப் படும் அரசியல் நிர்வாகத்தின் செயல் பாட்டைப் பார்க்கும் போது,  காவல் துறையின் கணிப்பு மீது சந்தேகம் எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது, தண்டகாரண்யா (டி.கே.,) காடுகள், மாவோவாதிகளின் பிரதான கோட்டை. டி.கே., விடுதலை செய்யப் பட்ட பகுதி என, அவர்களால் அழைக்கப்படுகிறது. 'ஜனாதன சர்க்கார்' ஆட்சி முறையில், இந்தப் பகுதி, கிட்டத்தட்ட தனி நாடாக இயங்குகிறது.சில ஆண்டுகளுக்கு முன் வரை, இப்பகுதிக்கென துல்லியமான வரைபடம் கூட கிடையாது. இதனாலேயே, இதற்கு 'அபுஜ்மாட்' - இருண்ட பகுதி என்று பெயர். அபுஜ்மாட்டில், காலம் காலமாக வசிப்பவர்கள், ஹல்பா, கோண்ட், மூடியா, மாடியா பிரிவு பழங்குடியினர். வனத்துறை அதிகாரிகளும், காட்டு விளை பொருட்களை வாங்கும் ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே, இந்தப் பழங்குடியினருடன் தொடர்பு கொண்ட வெளியாட்கள்.வனத் துறையினர் அவ்வப் போது, பழங்குடியினரின் கோழிகளையும், பெண்களையும் அபகரித்துச் சென்று விடுவர். இவர்கள் இப்படி எனில், ஒப்பந்தக்காரர்களோ, அடிமாட்டு விலைக்கு இவர்களின் விளை பொருட்களுக்கு பேரம் பேசுவர். சில நேரங்களில், பண்டமாற்று முறை போல், வெறும் உப்பை மட்டும் கொடுத்து விட்டுச் செல்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 1980ல், ஆந்திராவில் கெடுபிடி அதிகரித்ததால், போக்கிடம் தெரியாமல் சுற்றிய மாவோவாதிகள், அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள காட்டில், தஞ்சம் புகுந்தனர். பழங்குடியினர் இவர்களை, தங்களிடம் நெருங்கவே விடவில்லை. ஆனால், இவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள, மாவோவாதிகள் அதிக சிரமப்படவில்லை.பழங்குடியினரை அடிமைகளாக நடத்திய வனத் துறையினரை விரட்டி, ஒப்பந்தக்காரர்களிடம் பேரம் பேசி, விளை பொருட்களுக்கு நல்ல விலை பெற்றுத் தந்தனர். இந்த சிறிய வெற்றிகளால், மாவோவாதிகள், பழங்குடியினர் இடையே தங்களை, மெல்ல மெல்ல நிலைப்படுத்திக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2005ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் மிகப் பெரிய திருப்பம் ஏற்பட  இருந் தது. டாடா மற்றும் எஸ்சார் நிறுவனங்கள், இரும்புத் தாது சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்க, மாநில அரசுடன் ஒப்பந்தம் போட்டன.பஸ்தர் மாவட்டம், லோஹாண்டிகுடாவில் 10,000 கோடி ரூபாய் மதிப்பில் டாடா நிறுவனமும், தந்தேவாடா மாவட்டம், துர்லி மற்றும் பான்சியில், 7,000 கோடி ரூபாய் மதிப்பில் எஸ்சார் நிறுவனமும் ஆலைகள் அமைக்க திட்டமிட்டன. இதைத் தொடர்ந்து, மேலும் பல நிறுவனங்களும்  இதே போல் ஒப்பந்தம் செய்து கொண்டன.அதே ஆண்டு, ஜூன் மாதம், தந்தேவாடா மாவட்டத்தில், இந்துக்களாக மதம் மாற்றப் பட்ட பழங்குடியினர், 'சால்வா ஜுடும்' என்ற இயக்கத்தைத் துவக்கினர். சால்வா' என்பது, விஷக் காய்ச்சலைப் போக்கும் மந்திர முறை. 'ஜுடும்' என்றால், இணைப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இயக்கத்தின் நோக்கம், ஆயுதங் களால், மாவோவாதிகளை எதிர்ப்பது. இந்த இயக்கத் திற்கு, மாநில அரசின் ஆதரவு கிடைத்தது. ஆயுதம், சட்டப் பாதுகாப்பும் கிடைத்தது.இந்த இயக்கத்தின் ஆறு மாதச் செயல்பாட்டில் நேர்ந்த விளைவு, தந்தேவாடா, பிஜாப் பூர் மாவட்டங்களில், 644 கிராமங்கள் சூறையாடப்பட்டன. 60,000 பேர் அகதிகளாக அரசு முகாம்களில் அடைக்கப்பட்டனர்.  ஒன்றரை லட்சம் பேர் வட ஆந்திர பகுதிகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.  உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றி சரியான தகவல் இல்லை. இத்தகைய சட்ட வரம்பை மீறிய, அடக்குமுறை கொள் கைகளால், 2005ல் இருந்து வன்முறை அதிகரித்தது. சுப்ரீம் கோர்ட்டும், 'சால்வா ஜுடும்' இயக்கத்தையும், மாநில அரசையும் கண்டித்தது. ஆனால், மாநில அரசு, அந்த இயக்கத் திற்கு அளித்து வந்த ஆதரவை நிறுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதே ஆண்டு டிசம்பர் மாதம், சத்தீஸ்கர் சிறப்பு பொதுப் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் மூலம், யாரை வேண்டுமானாலும், பாதுகாப் புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, கோர்ட் உத்தரவு இல்லாமலேயே, சிறை வைக்க முடியும். அதன் பிறகு 2008ல், சத்தீஸ் கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி, 'சால்வா ஜுடும்' இயக்கத்தினர், ஆயிரம் பேரைக் கொன்று குவித்ததாகக் குற்றம் சாட்டினார். ஆனால், ஒப்பந்தங்கள் செய்து பல ஆண்டுகள் ஆகியும், மாவோவாதிகளின் அச்சுறுத்தல், நில ஆர்ஜிதப் பிரச்னை ஆகியவற்றால், கனிம நிறுவனங்கள் செயல்பட முடியாமல் தவித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தீஸ்கர் மாநில முதன் மைச் செயலர் வைஜேந்திர குமார்,  'மாவோவாதிகளின் அச்சுறுத்தலால் தான், பஸ்தர் பகுதியில், கனிம நிறுவனங்களின் திட்டங்களைத் துவக்க முடியவில்லை' என, வெளிப்படையாகக் கூறினார். வர்த்தக நிறுவனங்களும், இது குறித்து, கவலை தெரிவித்தன.ஜெர்மனியை மையமாகக் கொண்ட டாய்ச் வங்கி கூட, ஏப்ரல் 2ம் தேதி தன் அறிக்கையில், 'மாவோவாதிகளை இந்தியா ஒடுக்காவிட்டால், மின்சாரம் மற்றும் கனிமத் துறைகளில் தன்னிறைவு பெற முடியாது' என, கூறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், கடந்த செப்டம்பர் 15ல், அனைத்து மாநில காவல் துறைத் தலைவர்களின் கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கூட்டினார். அப்போது, 'நம் நாட்டின் பாதுகாப்புக்கு முதன்மையான அச்சுறுத்தல், மாவோவாதிகள் தான். ஆனால், அவர்களுக்கு, பழங்குடியினர் மற்றும் அறிஞர்கள் சிலரின் ஆதரவு உள்ளது. எனவே, இந் தப் பிரச்னையை மிக நுட்பமாகக் கையாள வேண் டும்' என்றார்.அதன் பிறகே, மத்திய அரசின் தீவிர பரிசீலனைக் குப் பின், 'ஆபரேஷன் கிரீன் ஹன்ட்' திட்டம் துவக்கப் பட்டது. திட்டத் தின்படி,  ஏற்கனவே உள்ள 20 ஆயிரம் துணை ராணுவப் படையினருடன், மேலும் துணை ராணுவப் படையினர் 40 ஆயிரம் பேர், பஸ்தர் பகுதியில், சாரை, சாரையாகக் குவியத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;உளவுத் துறை உதவியுடன், மாவோவாதிகளை மட்டும் அழிப்பது, மாவோவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள  பகுதிகளைக் கைப்பற்றுவது, அந்த இடங்களில், அரசு நிறுவனங் களை அமைப்பது ஆகியவையே, 'ஆபரேஷன் கிரீன் ஹன்ட்'டின் குறிக்கோள். இந்த நடவடிக்கையின் போது, ராணுவத்தைப் பயன் படுத்தக் கூடாது, பீரங்கி மற் றும் வான்வழித் தாக்குதல் ஆகியவை மேற்கொள்ளக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட் டது.ஆனால், ஏப்ரல் 6ம் தேதி நடந்த சம்பவத்தை பார்க்கும் போது, 'கிரீன்ஹன்ட்' வியூகங் களின் குறைபாடுகள் தெரிந் தன.மத்திய துணை ராணுவப் படையினருக்கு, மாவோவாதிகளைக் கையாள போதுமான பயிற்சி வழங்கப்படவில்லை என்று சத்தீஸ்கர் காவல் துறையினரும், பாதுகாப்பு அதிகாரிகளும் ஏற்கனவே கூறி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வனப் போரில் ஈடுபடுவோருக்கு, பிரத்தியேக பயிற்சி அளிக்க, கான்கேர் மாவட்டத் தில், 'வனப் போர் பயிற்சி மையம்' உள்ளது. ஆனால் இங்கு, ஓராண்டில், 600 பேருக்கு மட்டுமே பயிற்சி வழங்க முடியும். 'பயிற்சி பெறாதவர்கள், மனித உரிமை மீறல் நடவடிக்கையில் ஈடுபடுவர்' என, இம்மையத்தின் துணை இயக்குனர், கர்னல் ஜோகிந்தர் கூறுகிறார்.பஸ்தர் பகுதியின் நிலைமை நமக்கு விளக்குவது, 60 ஆயிரம் வீரர்களை, 60 ஆயிரத்திற்கு மேற் பட்ட மாவோவாதிகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதே.வெறும் படை பலத்தின் மூலம், இந்தப் போரில் வெல்ல முடியாது என்பது, பாதுகாப்பு அதிகாரிகளின் ஒருமித்த கருத்து. &lt;br /&gt;&lt;br /&gt;சத்தீஸ்கர் டி.ஜி.பி., விஷ்வ ரஞ்ஜன் கூறுகையில், 'படைபலத்தைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாவோவாதிகளுக்கு நெருக்கடி மட் டுமே கொடுக்க முடியுமே தவிர, அவர்களிடம் போரிட்டு வெல்ல முடியாது' என்கிறார். காஷ்மீரை முன்னுதாரணமாகக் காட்டி, பேச்சுவார்த்தைகளால் தான் பிரச்னையைத் தீர்க்க முடியும் என, அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலைமை இவ்வாறு இருக்க, மத்திய உள்துறை அமைச்சரோ, 'மூன்று ஆண்டுகளில் மாவோவாதிகளை அழித்து விடுவோம்' என, பிடிவாதமாக கூறுகிறார். ஏப்ரல் 6 தாக்குதலுக்கு பின் அவர் வெளியிட்ட அறிக்கையில், 'இனி பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை.'பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பேசினால், 76 வீரர்களின் உயிர்த் தியாகத்தை கேலி செய்வதாக ஆகிவிடும்' என்கிறார். முழு வீச்சில் உள்நாட்டுப் போர் உருவாவதற்கான வாய்ப் புகளைக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பின்னடைவுக்குப் பின்னும், அடக்குமுறைகளை அதிகரிக்கும் திசையில் மத்திய அரசு பயணிக்கிறது.இந்த ராமாயணம் 2ல், யார் எந்த கதாபாத்திரம் என்பது தெளிவாகத் தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கனிம நிறுவனங்கள் என்ற சாதுக்கள், இப்பகுதியில் எப்போது குடியேறப் போகின்றனர் என்பது தெரியவில்லை.இந்த ராமாயணமும், கம்பர் எழுதியதைப் போல், முடிவுக்கு வருமா என்பதையும் இப்போது சொல்ல முடியாது. ஏனெனில், இந்த முறை ராட்சதர்கள், நாட்டில் 223 மாவட் டங்களிலிருந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்; ராமனின் கைகளும், ஜனநாயகத்தால் கட்டப்பட்டுள்ளன.எப்படி செயல்படுகின்றனர் மாவோவாதிகள்?மாவோவாதிகளில்,  5,000  பேர், இந்திய ராணுவத்துக்கு இணையாக பயிற்சி பெற்றுள்ளனர்; மேலும், 5,000 பேர், அடிப்படை பயிற்சி பெற்றுள்ளனர்;  50 ஆயிரம் பேர், ஆயுதப் பயிற்சி மற்றும் கண்ணி வெடி வைப்பதில் பயிற்சி பெற்றுள்ளனர் என, போலீசார் கணக்கிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதங்கள்: ஒவ்வொரு மாவோவாத கம்பெனியும், நான்கு இலகு ரக இயந்திர துப்பாக்கி, எஸ்.எல். ஆர்.,கள், 'இன்சாஸ்' ரைபிள்கள், ஏ.கே., ரக துப்பாக்கிகள், சிறு பீரங்கிகள் மற்றும் ஆர்.பி.ஜி., துப்பாக்கிகள் ஆகியவை வைத் துள்ளனர். இது கிட்டத்தட்ட, இந்திய ராணுவத்திற்கு இணையாக உள்ளது.தாக்குதல் முறைகள்: வாகனங்களால்  இடித்து தள்ளிவிட்டு தப்பி செல்வது, பதுங்கியிருந்து தாக்குவது, புத்திசாலித்தனமாக செயல்பட்டு பாதுகாப்பு படையினரின் கவனத்தை திசை திருப்புவது, சாலையில்லாத பகுதிகளில் கண்ணி வெடிகள் வைப்பது.சாதகங்கள்: ஆயுதங்களைக் கடத்தவும், புலனாய்வுப் பணிகளுக்கும் உள்ளூர் மக்கள் ஆதரவு. எப்போது வேண்டுமானாலும் கூடி, கலையும் போர்க் குழு. நிலப்பகுதிகள் குறித்த பரந்த அறிவு.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரை எழுதிய நான் ஒரு பிராமணன் தாழ்த்தபட்ட உழைக்கும் மக்களின் எதிரி:       நன்றி: கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு அவர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி தினமலம் நாளிதழ்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-6025742361454716958?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/6025742361454716958/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/04/blog-post_11.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/6025742361454716958'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/6025742361454716958'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/04/blog-post_11.html' title='இந்திய பழங்குடி மக்களை அரக்கர்களாகவும், பிராமண உயர்ஜாதி பணக்காரர்களை ராமனாகவும் சித்தரிக்கும் தின(மலம்)மலர்.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/S8JOnvK_0WI/AAAAAAAAAJs/UZarAsWW76o/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-1713412137458735457</id><published>2010-04-11T12:35:00.000-07:00</published><updated>2010-04-11T12:54:57.230-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய பிரச்சனைகளும் இஸ்லாமியர்களும்'/><title type='text'>இந்திய அரசு பயங்கர வாதத்திற்கு சரியான தண்டனை.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/S8IpAzL0VFI/AAAAAAAAAJc/73zvGszV7Cw/s1600/maoist-rebels.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 204px;" src="http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/S8IpAzL0VFI/AAAAAAAAAJc/73zvGszV7Cw/s320/maoist-rebels.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5458970792042976338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புதுடெல்லி:சட்டீஷ்கர் மாநிலம் தண்டே வாடாவில் இரண்டு தினங்களுக்கு முன்பு சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் மீது நடந்த தாக்குதலை நடத்தியவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என அத்தாக்குதலில் காயமடைந்து உயிர்தப்பிய சி.ஆர்.பி.எஃப் படை வீரர் கூறியுள்ளார்.கடுமையாக காயமுற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிட்சையிலிருக்கும் சி.ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் ஆதித்யாசிங்(வயது 21) என்பவர்தான் இதனை தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதலுக்குப் பிறகு அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று உறுதிச்செய்த பின்னரே மாவோயிஸ்டுகள் திரும்பிச் சென்றனர். அப்பொழுது ஆதித்யாசிங் தான் இறந்தது போல் நடித்துள்ளார். மேலும் ஆதித்யா சிங் கூறியதாவது: "நவீன ஆயுதங்களை மாவோயிஸ்டுகள் வைத்திருந்தனர். மோதல் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மாவோயிஸ்டுகள் எல்லா இடத்திலும் வெடிக்குண்டுகள் வைத்திருந்தனர். தாக்குதல் நடந்தபொழுது நாங்கள் திருப்பித் தாக்கினோம். நான் மட்டும் 120 குண்டுகளை சுட்டேன். அவர்களில் சிலர் குண்டடிப்பட்டு கீழே விழுந்தனர். துப்பாக்கிக் குண்டுகள் தீர்ந்தவுடன் வேறொரு இடத்திற்கு மாறினோம். அங்கே மாவோயிஸ்டுகள் வெடிக்குண்டு வைத்திருந்ததால் அது வெடித்து பல சி.ஆர்.பி.எஃப் ஜவான்களும் கொல்லப்பட்டனர். வெடிக்குண்டு வெடித்ததைத் தொடர்ந்து நான் நினைவிழந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாவோயிஸ்டுகள் எனக்கு அருகில் வருவதை நான் அரை மயக்கத்தில் கண்டேன். அவர்களில் பெண்கள் அதிகமிருந்தனர். நான் இறந்துவிட்டேனா என்பதை உறுதிச்செய்ய என்னை உதைத்துப் பார்த்தார்கள். அப்பொழுது நான் உணர்வில்லாதவன் போல் கிடந்தேன். நான் இறந்துவிட்டேன் எனக்கருதி அவர்கள் என்னை விட்டுச்சென்றனர். நான் என்னுடைய சக படைவீரர்களின் உடல்களுக்கு மத்தியில் கிடந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;சுற்றுவட்டாரத்தில் மிகக்குறைவான ஆதிவாசிகளே உள்ளனர். அவர்களுக்கு எங்களுக்கு உதவ பயம். சி.ஆர்.பி.எஃப் உதவிக்காக வரும் வரை நான் இரத்தம் வெளியேறிக் கிடந்தேன்." இவ்வாறு ஆதித்யா தெரிவித்தார்.ஆதித்யா சிங்கிற்கு நிறைய குண்டுகள் தாக்கியுள்ளன. அவருடைய இடது கண்ணின் பார்வை நஷ்டமடைந்துள்ளது. ஆதித்யா இரண்டு குழந்தைகளின் தந்தையாவார்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் சமுதாயமே உணர்ந்துகொள்:&lt;br /&gt;இந்திய அரசு நடத்தும் பயங்கரவாதத்திற்கு சரியான தண்டனை. இந்த இதயம் அழுகிய காவல் துறை கயவர்கள் முஸ்லிம்கள் மேல் கட்டவிழ்த்து விட்ட பயகரவாத தாக்குதல்களுக்கு முஸ்லிம்களால் பதில் சொல்ல தென்பும் திராணியும் இல்லாது இந்த நீதிமன்ற கயவர்களை நாடி நீதியும் கிடைக்காமல் எத்தனை முஸ்லிம் மக்களும் தாழ்த்த பட்ட மக்களும் அலை கழிக்க பட்டார்கள். அவர்களது பிரார்த்தனைக்கு கிடைத்த பலன். முஸ்லிம் தலைவர்கள் போலி ஜனநாயகம் போசி முஸ்லிம்களை பாதுகாக்கிறோம் என்று நேரத்தை வீண் செய்யாமல் ஒரு ஆயூத போராட்டத்தை நோக்கி போனால் தான் இதற்க்கு ஒரு தீர்வு கிடைக்கும். சிந்திப்பார்களா? இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்று சொல்லி முஸ்லிம்களை ஏமாற்றி கருவறுக்க பார்கிறார்கள். இந்தியாவில் மத சார்பின்மை என்பது ஏட்டளவில் தான் உள்ளது. இதனால் இந்த ஒட்டு பொருக்கி அரசியல் வாதிகளை நம்பாமல். சீக்கிரமாக ஒரு ஆயூத போராட்டத்திற்கு தயாராகுங்கள். இலையேல் எதிர் காலத்தில் இந்தியாவில் முஸ்லிம் என்றொரு சமுகம் இருந்ததா என்று கேட்க்க வேண்டி வரும்.&lt;br /&gt;Read more...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-1713412137458735457?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/1713412137458735457/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/04/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/1713412137458735457'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/1713412137458735457'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/04/blog-post.html' title='இந்திய அரசு பயங்கர வாதத்திற்கு சரியான தண்டனை.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/S8IpAzL0VFI/AAAAAAAAAJc/73zvGszV7Cw/s72-c/maoist-rebels.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-6890210904347978962</id><published>2010-03-27T18:13:00.000-07:00</published><updated>2010-03-27T18:59:48.162-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்பன ஹிந்து சாமியார்'/><title type='text'>ஹிந்து சாமியார் ஓஷோ ராஜனீஷ் ஒரு பார்வை.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/S661sl1D7WI/AAAAAAAAAI0/EqVf2tSARok/s1600/Osho_black.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 221px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/S661sl1D7WI/AAAAAAAAAI0/EqVf2tSARok/s320/Osho_black.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5453495976465788258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1981-ம் ஆண்டு. மருத்துவத்துக்காக அமெரிக்கா சென்ற ரஜனீஷ் , சீடர்களின் அன்புக்கு இணங்க ஆசிரமம் தொடங்கி அங்கேயே தங்கினார். ரஜனீஷின் புரட்சிக் (கிறுக்கு தனமான)   கருத்துகளால் விரைவிலேயே ஆசிரமம் புகழடைந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கினர். ‘ரஜனீஷ்புரம்’ எனப் பெயரிடப்பட்ட ஆசிரமத்தில் வீடுகள், தியான மண்டபங்கள்,சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் தொடங்கப்பட்டு, குட்டியாக ஒரு விமான நிலையமும் ஏற்படுத்தப்பட்டது. பரிசுகளாக வந்த 93 ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் தினம் ஒன்றைப் பயன்படுத்திய ரஜனீஷ் , ஒரு தனி ராஜாங்கமே நடத்திக்கொண்டு இருந்தார். (நம்ம சாமியாருங்க எல்லாருமே இப்படிதான் போல... ஹீ...ஹீ... அமெரிக்க சனமும் எங்கள மாதிரிதான்... என்டுறதுல ஒரு சந்தோஷம்... :D)&lt;br /&gt;&lt;br /&gt;தங்களின் சொத்துக்களை ஆசிரமத்துக்கு எழுதிவைத்து ரஜனீஷிடம் தஞ்ச மடையும் அமெரிக்கர்கள் அதிகரிக்கவே அதிர்ச்சியடைந்த அமெரிக்க அரசு, ஆசிரமத்தை முடக்கும் வேலைகளில் இறங்கியது. ரஜனீஷின் ஆசிரமத்தில் 1984-ம் வருடம் ஆயிரக்கணக்கான சீடர்கள் தற்கொலைக்கு முயன்றதாக பொய்க்குற்றச் சாட்டைப் பரப்பியது. அதே நேரம், ஆசிரம நிர்வாகி ஷீலா பெரும் சொத்துக்களுடன் தலைமறைவாகிவிடவே, ஆசிரமத்துக்குள் நுழைந்தது போலீஸ் ‘அமெரிக்க அரசு சதிவலை பின்னுகிறது, தப்பிச் செல்லுங்கள்’ என்று சீடர்கள் ரஜினீசிடம் கெஞ்சினார்கள். அத்தனை நாளும் சீடர்களுக்கு போதித்த பிரச்னைகளைக் கண்டு விலகி ஓடாதீர்கள்... எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்’ என்ற மந்திரத்தையே உரக்கச் சொன்னார் ரஜனீஷ்.ஆசிரமத்தில் ஊழலும், விசாவில் மோசடியும் இருப்பதாக ரஜனீஷை கைது செய்துவலுக்கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றியது அமெரிக்க அரசு.&lt;br /&gt;(இது தான் அமெரிக்க இப்படி இருக்குது... நாம...)&lt;br /&gt;&lt;br /&gt;1931-ம் ஆண்டு மத்தியப் பிரேதசத்தில் குச்வாடா என்ற சிறிய கிராமத்தில் ஜெயின் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ரஜனீஷ் சந்திரேமாகன். ‘ஏழாவது வயதில் மரணமைடந்து விடுவார்’ என ஜோசியர் கணிக்கவே, பயந்துபோன பெற்றோர், அரை பாட்டி வீட்டுக்கு அனுப்பினர். ஏழு வயதுவரை சுதந்திரப் பறவையாகத் திரிந்தவருக்கு இனி மரணம் வராது என ஜோதிடர் சொன்னபிறகே படிக்கவைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1953-ம் வருடம் தத்துவம் படித்தபோது, தன்னிடம் ஒரு தனித்துவம் இருப்பதாக நினைத்து கொண்ட  ரஜனீஷ், பிறகு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்ததும், சிறு கூட்டத்தினரிடம் பேசத் தொடங்கினார். அந்த வட்டம் விரிவடையவே, வேலையை விடுத்து, ‘ஹிந்து பகவான் ரஜனீஷ் ’ ஆக மாறி மும்பையிலும் பின்னர் பூனே விலும் ஆசிரமம் அமைத்துப் பரபரப்பாகச் செயல்படத் தொடங்கினார்.ஹிந்து மதம் செக்ஸுக்கு அதிகக் கட்டுப்பாடுகள் விதித்தபோது, ‘செக்ஸை ஒரு பிரச்னையாக நினைத்து விலகி ஓடாதீர்கள். அதனை முழுமையாக அனுபவித்து வெற்றிகொள்ளுங்கள்’ என்று ரஜனீஷ் சொன்னது இந்தியா வெங்கும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியது. ‘செக்ஸ் சாமியார்’ என்ற பெயர் சூட்டி, கடுமையாக‌ விமர்சித்தனர். (ம்.. அதே தனித்துவம். இப்போது கூட இதே டெக்னிக்தான்..)&lt;br /&gt;&lt;br /&gt;இந் நேரம் கடுமையான முதுகுவலியும் சர்க்கரை நோயும் ஏற்படவே, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார், அங்கே மக்களது(முட்டாள்களின்) ஆதரவுடன் ஹிந்து ஆன்மிகப் புரட்சியை உண்டாக்கவே மறுபடியும் நாடு கடத்தப்பட்டார். செக்ஸ் புரட்சியாளர், போதை அடிமை என அமெரிக்கா திட்டமிட்டு வதந்தி பரப்பியிருந்ததால், சுற்றுலா விசாவில் ஜேர்மனி போன ரஜனீஷ் , துப்பாக்கி முனையில் நாடு கடத்தப்பட்டார். முதலில் குடியுரிமை வழங்கிய உருகுவே அரசாங்கம் அமெரிக்காவின் கடன் மற்றும் பொருளாதாரத் தடை மிரட்டலால்&lt;br /&gt;ரஜனீஷிக்கு வழங்கிய குடியுரிமையைத் திரும்பப் பெற்றது.&lt;br /&gt;(ஆ..ஊன்டா.. பொருளாரதடையை கைல எடுத்துடுவாங்க... ஆனா... சீனாட்ட... :P..P )&lt;br /&gt;&lt;br /&gt;அதனால், 1987-ம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி பூனே ஆசிரமத்தில் பணியைத் தொடர்ந்தார். ரஜனீஷ் என்ற பெயரை, ‘ஓஷோ’ என்று மாற்றி, ‘வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள், பிரச்னைகளைக் கண்டு விலகி ஓடினால் அது இன்னும் பெரிதாகும். அதனால், எதிர்த்து நின்று வெற்றி பெறுங்கள்’ என்று தினமும் ஒரு வேற்று வேதாந்தத்தை போதித்து பிரசங்கமும் தியானமும் நடத்தி மக்களிடம் நம்பிக்கை விதைக்க முனைந்தார்.&lt;br /&gt;1990-ம் ஆண்டு நாடித்துடிப்பு குறையத் தொடங்கிய நேரத்தில், ‘மரணத்தில் இருந்து என்னை தப்பவைக்க நினைக்காதீர்கள், நான் அதனை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்’ என்று பெரிய தத்துவ முத்தை உதிர்த்து விட்டு ஹிந்து மதத்தின் பெயர் சொல்லி இந்த உலகில் ஏய்ட்ஸ் அதிகரிக்க காரணமாக இருந்து கடைசியில் பரிதாபமாக மருத்துவ சிகிச்சயை மறுத்து மரணமடைந்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-6890210904347978962?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/6890210904347978962/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/03/blog-post_27.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/6890210904347978962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/6890210904347978962'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/03/blog-post_27.html' title='ஹிந்து சாமியார் ஓஷோ ராஜனீஷ் ஒரு பார்வை.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/S661sl1D7WI/AAAAAAAAAI0/EqVf2tSARok/s72-c/Osho_black.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-3557198377795429317</id><published>2010-03-21T15:22:00.000-07:00</published><updated>2010-03-21T16:44:09.837-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எழுத்தாளர் ஜெயமோகன்'/><title type='text'>எழுத்தாளர் ஜெயமோகனது பயனக்கட்டுரைக்கு ஒரு விளக்கம்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/S6aum2OKbDI/AAAAAAAAAIc/EHY5AMNaGP0/s1600-h/m_im000746-c.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/S6aum2OKbDI/AAAAAAAAAIc/EHY5AMNaGP0/s320/m_im000746-c.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5451236381391744050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஹிந்துத்துவா சிந்தனை கொண்ட எழுத்தாளர் ஜெயமோகனது சுத்தம் குறித்த தத்துவப் பித்தத்தைப் பார்க்கும் போது இந்து முன்னணியின் புகழ் பெற்ற மற்றொரு பித்தம் நினைவுக்கு வருகிறது. “இந்துக்கள் கிறித்தவராகவோ, இசுலாமியராகவோ மதம் மாறினால் பாரதப் பண்பாடும் மாறிவிட்டது, பாரதத்தின் புனிதம் கேட்டுவிட்டது என்று கூச்சல் போடும் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கமும் அதன் துணை அமைப்பான இந்து முன்னணி அமைப்பும் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் அதிகாலையில் குளித்து வாசல் தெளித்து கோலமிட்டு, முற்றத்தில் இருக்கும் துளசி மாடத்தை சுற்றி வந்து வழிபாடு நடத்தும் இந்த பித்தத்தை சகல இந்துக்களுக்கும் பொருத்திப் பார்த்தால் பெரும்பாலானோர் இந்துக்கள் இல்லை என்றாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் முற்றம், துளசிமாடம் போன்றவையெல்லாம் இருக்க வேண்டுமென்றால் வீடும், வீட்டைச்சுற்றி விசலாமான இடமும் வேண்டும். இதிலேயே முக்கால்வாசி இந்துக்கள் அவுட். அப்புறம் மீனவர் குடிசை முன்பு கருவாடும், கோனார் வீட்டு முன்பு ஆட்டுப்புழுக்கைகளும், கறிக்கடை தேவர் வீட்டு முன்பு உப்புத் துண்டமும், சென்னை சேரி மக்களின் குடிசை முன்பு குழந்தைகளின் கக்காவும், விவசாயி வீட்டு முன்பு சாணமோ, தானியமோ இருக்கும். ஐயர் வீட்டு முன்புதான் துளசி மாடம் இருக்கும். உழைக்கும் இந்துக்களின் வீட்டை அவர்களது உழைப்பின் விளைபொருள் அலங்கரிப்பது இந்து முன்னணிக்கு மட்டுமல்ல ஜெயமோகனுக்கும் அருவருப்பாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சென்னையின் சேரிப்பகுதிகளில் மிகவும் நெரிசலான இடங்களில் பல இலட்சம் மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு வாழ்கின்றனர். 100, 200 சதுர அடிகளில் குடும்பங்கள் கூண்டில் அடைபட்ட கோழிகள் போல எல்லா வேலைகளையும் முடிக்கின்றனர். வீட்டின் இடத்தை பல விதமான சில்லறைப்பொருட்கள் ஆக்கிரமித்திருக்கும். சமைக்க, துணி துவைக்க, குளிக்க, படுக்க எல்லாம் ஒரே இடம்தான். ஒரு சேரியில் சில ஆயிரம் மக்கள் இப்படி வாழம் போது தெருவெங்கும் குப்பைகளும், கழிவு நீரும், எல்லாம் கலந்துதான் இருக்கும். திருமணப் பந்தல், சாவுக்கான பந்தல், விருந்துக்கான சமையல் எல்லாம் தெருவில்தான்.  பார்க்க ரணகளமாகத்தான் இருக்கும்.நகரங்களை ஒட்டி வாழும் மீனவர் குடிசைகளும் இப்படித்தான் இருக்கின்றன. விசாலமான கடல் சார்ந்த இடங்கள் இன்று அவர்களது பயன்பாட்டிற்கு இல்லை. இருக்கும் குடிசை கூட தனது பரப்பளவை சுருக்கிக்கொண்டேதான் வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நகரத்து சேரிகளில் இருக்கும் நெரிசல் உருவாக்கும் எல்லா துன்பங்களையும் சகித்துக் கொண்டு அந்த மக்கள்  இந்தப் பாழாய்ப் போன நகரின் மேட்டுக்குடி வர்க்கத்தினருக்கு எல்லா சேவைகளையும் செய்கின்றனர். அந்த மக்களின் வாழ்விடத்தைப் பார்த்து குப்பைக் கூளமென்றும் அதற்கு மனப்பயிற்சி இல்லையென்றும் எக்காளமிடும் ஜெயமோகன் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தனிவீடுகட்டி வாழும் வாழ்க்கையை துறந்து விட்டு சென்னை வியாசர்பாடியில் ஒரு வருடம் வாழ்ந்து பார்க்கட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-3557198377795429317?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/3557198377795429317/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/03/blog-post_21.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/3557198377795429317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/3557198377795429317'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/03/blog-post_21.html' title='எழுத்தாளர் ஜெயமோகனது பயனக்கட்டுரைக்கு ஒரு விளக்கம்.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/S6aum2OKbDI/AAAAAAAAAIc/EHY5AMNaGP0/s72-c/m_im000746-c.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-7278897315008027106</id><published>2010-03-13T10:24:00.000-08:00</published><updated>2010-03-13T10:40:51.458-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாத்தின் புதிய வருகைகள்'/><title type='text'>பேராசிரியர் டாக்டர் பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவினார்.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S5vcJvd_sBI/AAAAAAAAAIM/EwcBbTmPikc/s1600-h/2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 122px; height: 100px;" src="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S5vcJvd_sBI/AAAAAAAAAIM/EwcBbTmPikc/s320/2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5448190234153955346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கருத்தம்மா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பெரியார்தாசன். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கடவுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாகயிருந்தவர். தனது பெயரையே நாஸ்திக சிந்தனையாளரான தந்தை பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற வார்த்தையை இணைத்துக் கொண்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் பிரபலமான பெரியார்தாசன் பல்வேறு மேடைகளில் சமூக சிந்தனை கருத்துக்களை பரப்பியவர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இஸ்லாத்தை பற்றி பலகாலமாக ஆய்வுச்செய்த பெரியார்தாசன் கடந்த வியாழக்கிழமை(மார்ச் 11) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனது பெயரை அப்துல்லாஹ்(அல்லாஹ்வுக்கு அடிமை) என்று மாற்றிக் கொண்டார். இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதைக் குறித்து டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) கூறியதாவது: "இவ்வுலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவனிடமிருந்து நேரடியாக இறக்கியருளப்பட்ட வேதத்தைக் கொண்டுள்ளது. நான் பல்வேறு மதங்களின் வேதங்களையும் ஒப்பீட்டு ஆய்வுச் செய்தேன். அதில் இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து நூல்களுமே இறைவனிடமிருந்து நேரடியாக அருளப்பட்டது அல்ல. குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து எந்த வடிவில் முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதோ அதே வடிவில் இன்றும் உள்ளது. நான் நாத்திகக் கொள்கையின் மூலமாக இந்தியாவில் அனைவருக்கும் நன்றாக அறிமுகமானவன். இஸ்லாம்தான் இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனித இனத்திற்கு பொருத்தமான மார்க்கம் என்பதை புரிந்துக்கொண்டேன்." என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) இன்று(மார்ச் 13) உம்ரா செய்வதற்காக புனிதஸ்தலமான மக்காவிற்கு செல்கிறார். பின்னர் மதீனாவும் செல்வார். அல்லாஹ் அவருடைய நல்லச் செயல்களை பொருந்திக் கொண்டு கடந்த கால பாவங்களை மன்னித்து நேரான வழியில் செலுத்துவானாக! என பிரார்த்திப்போம். &lt;br /&gt;நன்றி அரப் நியூஸ், மார்ச் 12, 2010&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-7278897315008027106?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/7278897315008027106/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/03/blog-post_13.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/7278897315008027106'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/7278897315008027106'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/03/blog-post_13.html' title='பேராசிரியர் டாக்டர் பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவினார்.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S5vcJvd_sBI/AAAAAAAAAIM/EwcBbTmPikc/s72-c/2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-5231226843818749638</id><published>2010-03-11T17:13:00.000-08:00</published><updated>2011-07-29T15:05:02.696-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாமியார்கள்'/><title type='text'>ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்!!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-UbL66SU9syY/TjMughT8CHI/AAAAAAAAGJw/R7gK2NiZEaw/s1600/nithi-and-friends_high.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="106" width="200" src="http://4.bp.blogspot.com/-UbL66SU9syY/TjMughT8CHI/AAAAAAAAGJw/R7gK2NiZEaw/s200/nithi-and-friends_high.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஜெயேந்திரர் அறைக்குள் நித்யானந்தா திடீரென  ஓடி வர, சன் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ஜெயேந்திரர் வெடுக்கென நிறுத்திவிட்டு ஐயோ நானில்ல நானில்ல சின்னவன்தான் அவன் என்னமோ பண்ணான் என்று பதறுகிறார். “அய்யோ நான்தான் ஸ்வாமி, நித்யானந்தா… காப்பாத்துங்க” என்று கத்துவதைப் பார்த்தபிறகு தெம்பாக நிமிர்ந்து உட்கார்ந்தார் ஜெயேந்திரர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயேந்திரன்: வாடா, வா, நான் வேற எந்தப் பக்கத்துலேந்து அருவா வருமோன்னு பயந்துண்டு இருக்கேன். நீ என்னடான்னா இப்படி ஓடி வர்ற! அது சரி டி.வி, பத்திரிக்கைலாம் நார்ற மாதிரி என்னடா இப்படி பண்ணிட்டே! அபிஷ்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நித்யானந்தா: பெரியவா மன்னிக்கணும், அன்னிக்கு தீர்த்தம் கொஞ்சம் ஓவரா போயிடுச்சு, ஏதோ புத்தி கெட்டுட்டேன் பெருசு பண்ணாதிங்க, காப்பாத்தி வுடுங்க! &lt;br /&gt;&lt;br /&gt;ஜெயேந்திரன்: தத்தி, இப்படியா பண்ணுவா! கதவத்திற காத்துவரட்டும்னு ஏதோ புத்திசாலித்தனமா கிறுக்கிண்டு கெடக்குறியேன்னு பாத்தேன், கடைசில கதவத் திறந்தா ரஞ்சிதால்ல வந்துட்டா ஹீ..ஹீ.. என் சமத்தல்லாம் பாத்தும் இப்படியா பப்ளிக் பாக்குற மாதிரி பண்றது! கிரகச்சாரம்! சரி சரி வுடு! ஆனானப்பட்ட விஸ்வாமித்திரனே அப்சரஸ்களை பாத்து அப்செட் ஆகுறப்ப,நீ ரஞ்சிதாவைப் பாத்தோன்னேயே இன்ஜின் ஜாம்  ஆயிட்டே!&lt;br /&gt;&lt;br /&gt;நித்யானந்தா: என்ன சாமி லோக்கலா பேசுறீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயேந்திரன்: பின்னே ஜகத்குருன்னா சான்ஸ்கிரீட்ல குழஞ்சு கான்கிரீட்ல புரளுவேன்னு பாத்தியா! பர்னசாலை குடிசைல ரிஷிபத்தினிகளோடும் விளையாண்டவா நாம், பைவ் ஸ்டார் ஓட்டல்ல பிஷி செட்யூல் நடிகையோடும் புரண்டவா நாம்! இதெல்லாம் ஒரு மேட்டரா போடா அசடு!&lt;br /&gt;&lt;br /&gt;நித்யானந்தா: நல்லவேளை நான் கூட நடந்ததுக்கு வருத்தமோன்னு நெனச்சேன், இனிமே ஜாக்கிரதையா இருக்குறேன் ஸ்வாமி.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயேந்திரன்: என்ன ஜாக்கிரதையோ! என்ன யோக்யதையோ! என்னயே எடுத்தக்கோ! எவிடன்ஸ் இல்லாம காமா சோமான்னு பண்ணேனேனோ, என்னல்லாம் பாத்து என்னத்தக் கத்துண்டியோ மண்டு… மண்டு! என்ன தப்பு வேணாலும் பண்ணின்டு மூஞ்சை நமோ நாராயணான்னு வச்சிக்கத் தெரியாம என்ன சாமியார்டா நீ! என்னக் கூடத்தான் பேப்பர்ல எழுதுனா, டி.வி.ல காட்டுனா. அனுராதா ரமணன் சொன்னா, அவா சொன்னா, இவா சொன்னான்னு வந்துச்சே ஒழிய எவிடன்ஸ் கிளிப்பிங்ஸ் எதனாச்சும் வந்துச்சா? காரியத்துல நீட்னஸ் வேணும், சம்போகம் பண்றவாள்ளாம் சங்கராச்சாரி ஆக முடியாது! அதுக்கெல்லாம் ஷ்பெஷல் பொஷிஷன் வேணுண்டா அம்பி!&lt;br /&gt;&lt;br /&gt;நித்யானந்தா: உண்மைதான் ஸ்வாமி, உங்கள கன்சல்ட் பண்ணாம கோடம்பாக்கத்து பக்கம் தல வச்சது தப்புதான்! இந்த விசயத்துல நீங்கதான் காப்பாத்தணும், உங்களதான் தெய்வமா நம்பி வந்துருக்கேன்.. பயமா இருக்கு! &lt;br /&gt;&lt;br /&gt;ஜெயேந்திரன்: இதுக்கெல்லாம் பயப்படறதிலிருந்தே தெரியறது நீ ஒரு அப்ரன்டீசுன்னு, தோ பக்கத்துல இருக்குற சின்னவன் பண்ணாததையோ நீ பண்ணிட்ட! பல பொம்மனாட்டி வாழ்க்கையை பாழடிச்சிட்டு எதுவுமே நடக்காதது மாதிரி தேமேன்னு உட்கார்ந்திருக்கான் பாரு! இல்ல என்னப் போல வர்ற பொம்மணாட்டியை எல்லாம் கையை புடிச்சு இழுத்தியா! இதுக்கெல்லாம் பயந்தா காஷாயம் கட்ட முடியாதுடா அம்பி! என்ன நம்பி வந்துட்டீல கவலையை விடு.. ஏன் கெடந்து பயப்படற? வேண்ணா தோ வீடியோ பாத்துக்கோ, ரிலாக்ஸ் பண்ணிக்கோ.. தாகசாந்திக்கு பாரின் தூத்தம் இருக்கு, எடுத்துக்கோ வேற ஏதாவது ‘புஷ்பம்’ வேணும்னா கேளு நம்ப தேவநாதன் இப்ப வெளிலதான் இருக்கான், ப்ரீயா சப்ளை பண்றேன் வச்சுக்கோ… எக்காரணம் கொண்டும் தப்பு பண்ணறதுக்கு மட்டும் நம்பள மாதிரி சாமியார்லாம் பயப்படக் கூடாது! புரியர்தா? .. ரிலாக்ஸ்டா அம்பி.. ரிலாக்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;நித்யானந்தா: நீங்க என்னமோ சாதாரணமா சொல்லிட்டீங்க, நக்கீரன்ல படமா போடுறான், சன் நியூஸ்ல பிட்டு படமாவே காட்டுறான்.. திரும்ப தொழில் பண்ண முடியுமோன்னு பயமா இருக்கு ஸ்வாமி!&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயேந்திரன்: என்னமோ நக்கீரன்ல போட்டானாம், சன்னுல காட்டுனானாம்! படம் போட்டு காசு பார்க்க புவனேஸ்வரி, பிலிம் காட்டி கல்லா கட்ட ரஞ்சிதான்னு போவியா! கிடந்து பேத்துற.. என்னக் காட்டாத படமா.. இந்த மானம், வெட்கம், சூடு, சுரணையல்லாம் லோகத்துல இந்த மனுஷாளுக்குத்தான். நம்பள மாதிரி ஆளுக்கெல்லாம் “சுக்கில புத்தி சுகமோ பவ”டா! மொதல்ல அசமஞ்மாட்டம் உளறி கொட்றத நிறுத்து! என்னப்பாரு ஸ்டேசன்ல வச்சு கேட்டப்ப கூட வாயத் திறந்தேனோ! ஹீ…ஹீ..ன்னு சிரிச்சிண்டே மழுப்பினேன். சட்டம், இ.பி.கோல்லாம் சாதாரண லாட்ஜ் போட்டு பண்றவாளுக்குத்தான், நம்பள மாதிரி மடத்த போட்டு பண்றவாளுக்கு சட்டம் மல ஜலத்துக்கு சமன்டா! வெளிக்கி போக வாழை இலையே நறுக்கிக் கொடுத்தாண்டா போலீசு.. போவியா..!&lt;br /&gt;&lt;br /&gt;நித்தியானந்தா: இல்ல ஸ்வாமி தொடர்ந்து நக்கீரன்ல…&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயேந்திரன்: போட அசடு! சும்மா நக்கீரன், நக்கீரன்ட்டு, அவனும் நம்பள வச்சி நாலு காசு பாக்க வேணாமா! யார் அவுத்துப்போட்டாலும் அவனுக்கு காசு! என்ன வச்சிக் கூடத்தான் ஒரு ரெண்டு மாசம் சம்பாதிச்சான். கொறஞ்சா போயிட்டேன். இவ்ளோ எழுதுறானே, என்னைக்காவது அவன் நம்பள தூக்குல போடு, மடத்தை புடுங்குன்னு சொல்லிருக்கானா, படத்தை பிரண்ட்ல போடுன்னுதானே சொல்றான்.. என்ன இருந்தாலும் அவன் நம்ப ஆளுடா.. (கண்ணடித்து சைகை காட்டுகிறார்!)&lt;br /&gt;&lt;br /&gt;நித்தியானந்தா: எவ்ளோ பத்திரிக்கைக்கு நாம விளம்பரம் கொடுத்திருப்போம், நம்ம எழுதுறத வச்சு சம்பாதிச்சிருப்பான் பிரச்சனைன்னு வந்தோன்ன யோக்கியனா நடிக்கிறாங்களே! என்ன உலகம் ஸ்வாமி இது!&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயேந்திரன்: அட போடா, சதா இதையே பேத்திண்டு! குமுதம் நீ எழுதுற போஸ் போட்டு குந்தவச்சு  சம்பாதிச்சன், நக்கீரனும் சன்னும் உன்ன படுக்க வச்சு சம்பாதிக்கறன்னு போவியா! என் கவலைல்லாம் கஷ்டப்பட்டு காரியம் பண்ணி கேஸ் ஆடறவா நாம, கடையப் போட்டு சி.டி. விக்கிறவா அவாளா! இந்த டிஸ்ட்டிரிப்பியூட் ரைட்ஸையாவது நமக்கு தர்றதில்லையோ, ஏமாத்திடறாளே! இந்து தர்மத்தோட ரைட்ஸை யாருக்கும் விட்டுத்தர முடியாதுன்னு நம்ப ராமகோபாலனை வச்சி என்ன பண்றேன் பாரு நீ!&lt;br /&gt;&lt;br /&gt;நித்தியானந்தா: நம்ம சாரு கூட…&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயேந்திரன்: யாருடா அவ? பாக்க நன்னா இருப்பாளா? வட நாட்டவளா?&lt;br /&gt;&lt;br /&gt;நித்தியானந்தா: இல்ல சாமி சாரு நிவேதிதா, எழுத்தாளர், நம்ம மடத்தோட தீவிர விசுவாசி, அவர் புண்ணியத்துல தான் நம்ம குமுதம் மேட்டர்லேருந்து மிட்நைட் குவாட்டர் வரைக்கும் தடையில்லாம் போயிகிட்டிருந்தது… இப்ப அவர் பப்ளிக்கா என்ன திட்டி எழுதறார், ஆஸ்ரமத்துக்கு இதனால இமேஜ் போயிடுமோன்னு பயமா இருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயேந்திரன்: அடப்போடா இப்படி உலகம் தெரியாதவனா இருக்கியே? இவால்லாம் நம்மால பொழைக்கறவாடா… நாளைக்கே கரன்சி கடாட்சத்துக்காக மறுபடியும் பாராட்டி எழுதப்போறா.. இப்ப என்ன திட்டி எழுதாதவாளா?  அதனால என்ன காஞ்சி மடம் என்ன கொலாப்ஸா ஆயிடுத்து.. இந்த மாதிரி பப்ளிசிடில்லாம் நமக்கு அசெட்றா அம்பி.  இப்படியெல்லாம் நேஷ்னல் லெவல்ல நாலு பெரிய மனுஷா பார்வைக்கு போனாதானேடா நம்ம பொழைப்பும் ஓடும், ஏறுனது சன்னோட டீ.ஆர்.பி மட்டுமில்ல, ஞாபகம் வச்சுக்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;நித்யானந்தா: இதெல்லாம் ஒரு பக்கம்னா, இந்து மக்கள் கட்சின்னு இன்னொரு குரூப் வேற கௌம்பிட்டான் ஸ்வாமி! என்னால இந்து மதத்துக்கே தீராத அவமானம்னு படத்தை போட்டு எரிக்கிறான், மடத்தப்போட்டு உடைக்கிறான்! பேசி ஆஃப் பண்ண ஏதாவது ரூட் இருந்தா சொல்லுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயேந்திரன்: (ஹி..ஹி..ஹி.. பலமாக சிரித்துவிட்டு பக்கத்தில் முந்திரிப்பருப்பை அமுக்கும் சின்னவனைப் பார்த்து)ஏய்.. கேட்டியோ…என்னாலயும், உன்னாலயும் அவமானப்படுத்த முடியாத ஹிந்து மதத்தை இவன் பண்ணிட்டானாம்.. ரொம்ப ஆசைதான் இவனுக்கு…&lt;br /&gt;&lt;br /&gt;நித்தியானந்தா: ஸ்வாமி என் நிலைமை புரியாம சிரிக்கிறீங்க!&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயேந்திரன்: போடா தத்தி! கட்சின்னா நாலு கல்லு உடத்தான் செய்வான்! அப்பப்போ காசை விட்டெறிஞ்சின்னா, அவா ஏண்டா கல்ல விட்டெறியறா! நோக்கு சரியா டீல் பண்ணத் தெரியல, காட்டுறத காட்டுனா படியுறான். இப்ப ஊரே நாறுச்சு என்ன ஏதும் பண்ணாளோ!&lt;br /&gt;&lt;br /&gt;நித்யானந்தா: எங்கிட்ட காட்டறதுக்கு பூணூல் இல்லியா ஸ்வாமி!&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயேந்திரன்: இப்ப தெரியறதா, தல இருக்கறச்சே வால் ஆடப்படாது!  (சின்னவன் உள்ளே சென்றதை உறுதி செய்து பார்த்தபடி) பேசாம சின்னவன் இல்லாத நேரமா ரஞ்சிதாவை இங்க தள்ளிட்டு வர்றதை வுட்டுட்டு, தானே ராஜா, தானே மந்திரின்னா இப்படித்தான். என்ன, பத்து பொம்பளயக் கெடுத்துருப்பியா… அதுக்குள்ள பரமஹம்சர்ன்னு பட்டம் வச்சிட்டா எப்படி? பட்டம் வச்சவன்லாம் பெரியவாளா ஆக முடியாது! படுக்கை விரிச்சவன்லாம் ஜெயேந்திரன் ஆக முடியாது! மண்டு, மண்டு!&lt;br /&gt;&lt;br /&gt;நித்யானந்தா: தப்புதான் ஸ்வாமி! நீங்க வேற வதக்காதீங்க, பேரு கெட்டதைக் கூட வேற ரூட்ல சரி கட்டலாம்.. இந்து மதத்தையே கெடுத்துட்டேன்னு கோர்ட்டு, கேசுன்னு போயி பேலன்ஸ் போயிடுமோன்னு பயமா இருக்கு! தவிர போலிச்சாமியார்னு பேரு வந்துருச்சே! தொழில்ல கேரண்டியும், செக்யூரிட்டியும் இல்லாம வெளிநாட்டுக்காரங்க எப்படி முதல் போடுவாங்க இனிமே.. அத நெனச்சாதான் உத்திராட்சை உறுத்துது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயேந்திரன்: ஏண்டா கெடந்து புலம்புற.. நிலம சீராகுற வரைக்கும் ரூட்ட காஞ்சிபுரத்துக்கு மாத்தி வுடு, அந்த ஒரு லோடு சந்தனக் கட்டய நம்ம மடத்துக்கு எக்ஸ்போர்ட் பண்ணு! கஞ்சா பொட்டலத்த விபூதிப் பொட்டல ஸ்டைல்ல நம்மகிட்ட எக்ஸ்சேஞ்ச் பண்ணு! இங்கே எவன் வர்றான் பாக்குறன்..&lt;br /&gt;&lt;br /&gt;அத வுட்டுட்டு இந்து மதம் போலிச்சாமியார்னு இல்லாதது, பொல்லாதத நெனச்சு ஏன் புலம்புற.. மொதல்ல வாய மூடுறா அபிஷ்டு! எதுடா போலி? கேட்டுக்கோ பொம்மணாட்டியோட சரசமாடுறது, பரமாத்மா, ஜீவாத்மா ஒன்னு சேர தேகாத்மாக்கள சாந்தி பண்றது, லட்சம் மர்டர், பத்தாயிரம் ரேப், ஆயிரம் கனவு சீன், ஜாதிக்கேத்த நீதி இதாண்டா ஒரிஜினல் ஹிந்து மதம்! நான் சொல்றேண்டா.. ஹிந்து மதத்துக்கு என்ன விட அத்தாரிட்டி யார்ரா? அவா சொல்றா.. இவா சொல்றானுட்டு கிடந்து பேத்துற.. ஆதி சங்கரர் சௌந்தர்ய லகரி படிச்சிருக்க்கியோ… அந்த அம்பாளையே அவர் த்ரீ டைமன்ஷன்ல பாத்தார்! அவர் வர்ணிச்சுக் காட்டுனார், நாம வாழ்ந்து காட்டுறோம். இந்திரன் அகலிகையோட ஆம்படையான் வேஷத்துலேயே போய் அவளைக் கெடுத்தான் அதனால என்ன அவன் இமேஜ் கொறஞ்சா போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பண்ணாத ஆலிங்கனமா.. உருவாத புடவையா? ஏன் அரியும், அரணும் சேர்ந்து அரிகரசுதன் அய்யப்பன்னு ஒரு புரொடக்ட்டே இருக்கு.. எக்ஸ்ட்ரீம்லி ஹிந்துமதமே ஒரு செக்ஸ்ட்ரீம்லிடா! நம்ப படைப்புக் கடவுள் ப்ரம்மா… ரெடிமேடா சரஸ்வதியை படைச்சு அவளை தானே பெண்டாண்டுட்டன்! இன்னும் எவ்ளவோ இருக்கு!… இதாண்டா ஒரிஜினல் ஹிந்துமதம்… ஹிந்து மதத்தின் இந்தத் தர்மங்களை கட்டிப்புடிச்சு காப்பாத்தறவன்தான் ஒரிஜினல் ஹிந்து சாமியார்! இத வுட்டுட்டு ஒழுக்கமா இருக்கணும், நேர்மையா இருக்கணும்னு, எவனாவது சொன்னா அவன்தாண்டா டூப்பு! அவன்தாண்டா போலிச்சாமியார்! புரியறதா…&lt;br /&gt;&lt;br /&gt;தசரதனுக்கு பொம்மனாட்டி அறுபதினாயிரம், மகாபாரதத்துல அஞ்சு பேருக்கு ஒருத்தி.. போறுமா? இன்னும் வண்ட வண்டையா சொல்லலாம், தொண்டை காயறது, டேய் ஜலம் கொண்டாடா! அசமஞ்சம் இப்பவாவது புரியறதா.. இதான் ஹிந்துமதம், இதான் ஹிந்து தர்மம்… இத ஒழுங்கா கடைபிடிக்கிறவாதான் ஒரிஜினல் சாமியார்.. இதாண்டா மேட்டரே! சும்மா கேனத்தனமா உளறாம ஆக வேண்டியதப் பாரு!&lt;br /&gt;&lt;br /&gt;நித்தியானந்தா: நல்லவேளை ஸ்வாமி நான் கூட பாதை மாறி போயிட்டோமோன்னு நெனச்சுகிட்டிருந்தேன். உங்களப் பாத்து சம்பாஷணை செஞ்சோன்னதான் மனசே தெளிவாச்சு.. என்ன இருந்தாலும்..&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயேந்திரன்: இன்னும் ஏண்டா இழுக்குற… ஏன் பயந்து சாகுற.. நீ என்ன என்னை மாதிரி என்ன, அப்ளே டூ மர்டரா? இல்ல அட்டம்ப்ட் டூ ரேப்பா? எதுவுமில்ல.. அவளும் ஒரு கேசு.. நீயும் ஒரு கேசு… அவளா வந்தா…. நீயா போன.. சட்டப்படி யார் என்னடா பண்ண முடியும்? அதிகபட்சம் ரோட்ல கத்றவாளுக்காக ஒரு 420 போடுவா… கோர்ட்டுல கத்றவாளுக்காக பிராத்தல் கேஸ் ஐபிசி 371,372 போடுவா.. மத்தபடி நம்பள யாராவது அடிக்க வந்தா அவாள தூக்கி உள்ள போடுவா.. நீ வேண்ணா கோர்ட்டுக்கு போயிப்பாரு, நம்மள பாத்து ஜட்ஜே அவா கன்னத்துல போடுவா.. போடா டேய்! போடா!நாம் பாக்காத கேஸா… சங்கரா! சங்கரா!&lt;br /&gt;&lt;br /&gt;நித்யானந்தா: ஸ்வாமி செக்சன்லாம் அத்துப்படியா பேசறத பாத்தா.. விட்டா நீங்களே வெளுத்து வாங்கிடுவீங்க போல இருக்கே…&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயேந்திரன்: பீனல் கோடெல்லாம்… இந்த பூணுல் கோடுக்கு அடக்கம்டா அம்பி.. இந்த மாதிரி சப்ப மேட்டருக்கெல்லாம் நான் எதுக்குடா? பிராத்தல் கேசுக்குன்னே பேமஸ் நம்ப சுப்பிரமணிய சாமி.. அவனிருக்கான் பயப்படாதே! சிதம்பரம் கோயில்ல சரக்கடிச்சிட்டு சாமிக்கே பேக்போஸ் கொடுத்துண்டு குஜால் பண்ற தீட்சிதாளுக்கெல்லாம் அவன்தான் கேசாடறான்.. கேஸ் ரொம்ப சிக்கலாச்சுன்னா, நம்ம துக்ளக் சோ இருக்கானோல்யோ, அண்டர்கிரவுண்ட் டெண்டரெல்லாம் அவன் பார்ப்பான்.. நீ பயப்படவே தேவையில்ல.. கருணாநிதி காலையே சுத்திண்டு நம்ம எஸ்.வி.சேகர். இருக்கன். அவன விட்டு காத கடிச்சா போதும்.. ஒரு அறிக்கைக்கு மேல தாண்டிடாம பாத்துக்கலாம்.. பேசாம நா சிக்னல் கொடுக்கற வரைக்கும் அடக்கிண்டிரு.. அதுக்குள்ள வேற எவனாவது மாட்டுவன் உன் கேஸை மறந்துடுவா..&lt;br /&gt;&lt;br /&gt;பொய்யில்லடா.. என்ன எடுத்துக்கோ கத கந்தலாகியும் இன்னும் பந்தல் போட்டு ஆசிர்வாதம் பண்ண கூப்புடுறா, பாதாறவிந்த்த்த சேவிக்கிறா… இதுல ஜோக் என்னான்னா, பசங்களுக்கு ஒழுக்கம், காண்டக்ட் சர்ட்டிபிகேட் கொடுக்க என்ன கூப்புடுறா.. ஒண்ணு தெளிவா புரிஞ்சுக்கோ.. நாம எவ்வளவு பேரு குடியக் கெடுத்தாலும் பயப்படறதுக்கு இங்க என்ன நக்சலைட் ஆட்சியா நடக்கறது.. எல்லாம் நாம சுவிட்சைத் தட்டுனா கண்ணடிக்கிற ட்யூப்லைட் ஆட்சிதான் .. பேசாம கட்டின பசுமாதிரி சைலன்டா இரு! பிளே எ வெயிடிங்க கேம், கம் பேக்.. கீப் கோயிங்!&lt;br /&gt;&lt;br /&gt;நித்யானந்தா: என்னமோ நெனச்சிட்டு வந்தேன் பெரியவா, பெரியவாதான், பெரியவா அனுக்கிரஹம் என்னைக்கும் வேணும்…&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயேந்திரன்: ஹி… ஹி… உன் வயசுடா என் சர்வீசு, மொதல்லயே வந்திருந்தா டிரெயினிங் பக்காவா இருந்திருக்கும்… சரி போகட்டும்,  அந்த ரூம்ல வேற ட்ரஸ், விக்கெல்லாம் இருக்கு..  காஞ்சி தேவநாதன் மாதிரி மேக் அப்லாம் மாத்திண்டு பாத்துடா பின்பக்கமா எஸ்கேப் ஆயிடு…. இனிமேலாவது சமத்தா இரு!!&lt;br /&gt;&lt;br /&gt;(நித்யானந்தா கிளம்ப, பகவானே! இந்த ஹிந்து தர்மத்தைக் காப்பாத்த நேக்கு நீதான் சக்தி கொடுக்கணும்… முணுமுணுத்துக் கொண்டே சிரமப்பட்டு குச்சியை ஊனி தன் உடலைத் தூக்கி எழுந்தபடியே.. டேய், சின்னவனே.. நக்கீரன் ஆன்லைன்லேருந்து அந்த நித்யான்ந்தன் ஃபுல் வீடியோவ டவுன்லோட் செஞ்சியே அத போடுறா … என உள்ளுக்குள் போனார் ஜெயேந்திரர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3300145229094692151-5231226843818749638?l=oriraivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oriraivan.blogspot.com/feeds/5231226843818749638/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/03/blog-post_11.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/5231226843818749638'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3300145229094692151/posts/default/5231226843818749638'/><link rel='alternate' type='text/html' href='http://oriraivan.blogspot.com/2010/03/blog-post_11.html' title='ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்!!'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-UbL66SU9syY/TjMughT8CHI/AAAAAAAAGJw/R7gK2NiZEaw/s72-c/nithi-and-friends_high.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3300145229094692151.post-1582069008334451682</id><published>2010-03-09T11:07:00.000-08:00</published><updated>2010-03-09T11:11:02.081-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய அணுசக்தி திட்டம்'/><title type='text'>இந்திய - அமெரிக்க அணுசக்தி திட்டம் ஒரு ஆய்வு.</title><content type='html'>அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோத
