திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கத்தில் பரதேசி ஆறுமுக சுவாமி கோயில் உள்ளது. இங்கு 175ம் ஆண்டு ஆடி குருபூஜை விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உலக நன்மைக்காக சிறப்பு யாகபூஜை நடந்தது.
நெல்லை : 65-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாமெல்லாம் தயாராகி வருகிறோம் கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக சுதந்திரத்தின் நினைவலைகளை நினைவு கூர்ந்து தியாகிகளை கவுரவித்து வருகிறது.