ஞாயிறு, 31 ஜூலை, 2011

மண்சோறு சாப்பிட்டால் குழந்தை பிறக்கும்!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கத்தில் பரதேசி ஆறுமுக சுவாமி கோயில் உள்ளது. இங்கு 175ம் ஆண்டு ஆடி குருபூஜை விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உலக நன்மைக்காக சிறப்பு யாகபூஜை நடந்தது.

சனி, 30 ஜூலை, 2011

சுதந்திரம் என்பது நமது உரிமை PFI.

நெல்லை : 65-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாமெல்லாம் தயாராகி வருகிறோம் கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக சுதந்திரத்தின் நினைவலைகளை நினைவு கூர்ந்து தியாகிகளை கவுரவித்து வருகிறது.

வெள்ளி, 29 ஜூலை, 2011

பாகிஸ்தான் அழகு தேவதை இந்திய உள்ளங்களை வென்றதா?

JULY 29, ரவிவர்மாவின் அந்தக்கால அல்ட்ரா மாடர்ன் பட்டுடை உடுத்திய காளிதேவி போன்ற ஷேப்பில் இருக்கும் பாரதமாதாவை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம்.